|
|
|
|
வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள இலங்கை வங்கி பிரதான கிளையின் வளவில் வைத்து இனந்தெரியாத நபரினால் சுட்டுக் கொல்லப்பட்ட திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வ.விக்னேஸ்வரனின் பூதவுடல் அன்பு வழிபுரத்தில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் அன்னாரின் மனைவி அருகில் அமர்ந்திருப்பதையும் இங்கு காணலாம். ... |
|