கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய. மகாவித்தியாலயம்
கல்லூரி தாபகர் -
முத்து சயம்பு அவர்கள்
( 1888 இல் ஆரம்பிக்க பட்டது)
கல்லூரியின் தாபகராக விளங்கிய
முத்து சயம்பு அவர்களுக்கு பின் முப்பதுவருடங்களாக ஆசிரியராகவும்,
அதிபராகவும்
கடமையாற்றிய பெருமை திரு.ஆ.தியாகராசா
அவர்களுக்கே உரியதாகும். கல்லூரியின்
பொற்காலம் என்று எல்லோராலும்
சிறப்பித்து கூறப்படுவது இவரது பதவிக்காலமாகும்...
மேலும் |