தலையங்கம்
உண்ணாவிரத முகமூடி!
முதல் பக்கம்
ஸ்பெஷல்ஸ்
தரிசனம்
விதையின் கதை
அதிரடி சரவெடி
ஜாலி சந்திப்பு
பிசினஸ் தெனாலி
கேலரி
நடிகர்கள்
நடிகைகள்
படங்கள்
ஃபங்ஷன்... ஃபங்ஷன்!
செய்திகள்
இந்தியா
இலங்கை
தமிழ்நாடு
சினிமா
திரை தெனாலி
தெனாலி திரை
விமர்சனம்
மற்றவை
இதழ்கள்
தெனாலி சாய்ஸ்
டிரெய்லர்
தெனாலி சேனல்
பொக்கிஷம்
கண்ணீர் தேசம்
ஒத்தையடி பாதை
Sorry, you need to activate JavaScript in your browser.
சிறந்த எழுந்தாளருக்கான பரிசுத் தொகை ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு
சென்னை:
சிறந்த நூல் எழுதிய எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சிக்கும், பண்பாடு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, மற்றும் திருவள்ளுவர் திருநாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். பெருந்தலைவர் காமராஜர் விருது ஜெயந்தி நடராஜன் எம்.பி.க்கும், அய்யன் திருவள்ளுவர் விருது பா.வளன் அரசுக்கும், தந்தை பெரியார் விருது கோ.சாமிதுரைக்கும், அறிஞர் அண்ணா விருது து.ரவிக்குமார் எம்.எல்.ஏ.க்கும், அம்பேத்கார் விருது டி.யசோதா எம்.எல்.ஏ.க்கும், பாரதியார் விருது நா.மம்மதுவுக்கும், தமிழ் தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் அய்யாசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது இரா.இளவரசுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது இரா.மதிவாணனுக்கும் வழங்கப்பட்டது.
விருதுகளை பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கபதக்கத்தையும் முதல்வர் கருணாநிதி வழங்கி சிறப்பித்தார். விருதுகளை பெற்ற தமிழ் அறிஞர்களை பாராட்டி முதல்வர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: முதலில் தொகுப்புரையைப் பற்றிய ஒரு குறிப்பு. என்னை அவர்கள் இங்கே விளித்துப் பேசும்போது, திருவள்ளுவரின் மறுஉருவமாக நான் இருக்கிறேன், வாழும் வள்ளுவராக இருக்கிறேன் என்றெல்லாம் மிகைப்படுத்திச் சொன்னதற்காக மிகவும் வருந்துகிறேன். நிகழ்ச்சியில் தாங்கள் தொகுப்புரை ஆற்றும்பொழுது என்னை வள்ளுவருக்கு ஒப்பிட்டு, வாழும் வள்ளுவர் என்றோ அல்லது வள்ளுவரின் அவதாரம் என்றோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வள்ளுவரைக் காப்பாற்ற வேண்டுமேயானால், குறிப்பாக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் காப்பாற்ற வேண்டுமேயானால், வள்ளுவரை அல்லது வள்ளுவரோடு என்னை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நான் வள்ளுவர் பால் அன்பு காட்டுவது, வள்ளுவத்தை தமிழகத்திலே மாத்திரமல்ல, தரணியெங்கும் பரப்ப வேண்டும் என்று கருதுவது இவையெல்லாம் வள்ளுவருக்காகத்தானே தவிர, எனக்காக அல்ல.
வள்ளுவர் என்னென்ன கருத்துக்களை சொன்னாரோ, அந்தக் கருத்துக்கள்படி நடப்பது நம்முடைய கடமை. அந்தக் கடமையை வள்ளுவர் வழியிலே செய்வதற்காகத் தான் தி.மு.கழக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தி மக்களுடைய ஆதரவைப் பெற்று வருகிறது. அப்படிப்பட்ட அந்த அரசின் சார்பிலே தான் வள்ளுவருக்கு விழா எடுப்பது வள்ளுவருக்கு கோட்டம் அமைப்பது வள்ளுவருக்கு சிலை எடுப்பது என்ற பல பெரிய காரியங்கள் தமிழகத்திலே தமிழ் வளர்ச்சிக்காக, தமிழர்களுடைய கலாச்சாரத்தை இன்று மாத்திரமல்ல, வருங்காலத்திலும் எதிர்காலத்திலும் படித்த இளைஞர்கள், வாலிபர்கள், மாணவர்கள், வழித்தோன்றல்கள் புரிந்துகொண்டு நம்முடைய இனம் என்ன, நம்முடைய மொழி என்ன, நம்முடைய கலை, கலாச்சாரம், நாகரிகம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இவைகள் எல்லாம் பயன்பட வேண்டும் என்பதற்காக அன்றைக்கு அமைக்கப்பட்ட சின்னங்களிலே ஒரு சிறந்த சின்னம்தான் இந்த வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டத்தை நான் முதலமைச்சராக இருந்தபோது அமைத்தேன்.
இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே தான் வைக்கப்பட்டது. காலை, மாலை, இரவு என்று இங்கேயே நான் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக் கொண்டு அதிலே படுத்துறங்கி, வள்ளுவர் கோட்டத்தின் திருப்பணிகள் நடை பெறுகின்ற காட்சியைக் கண்டு களித்தவன் நான். ஆனால் இந்தக் கோட்டம் திறக்கப்பட்ட அந்த நாளில் நான் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் விவரிக்க நான் விரும்பவில்லை. வள்ளுவர் கோட்டத்திலே அதைக் கட்டியவன் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கொதித்தார்கள். இங்கேயே நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்ச் சான்றோர்கள் தங்களுடைய சினத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி வள்ளுவர் கோட்டத்திலே வள்ளுவருடைய சிறப்பை செய்வோம், வள்ளுவர் பெயரால் நாம் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக் கூடாது, அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று எடுத்துக் கூறி பிறகு நம்முடைய மூப்பனார் போன்றவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்ட பெரிய விழாவாக திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவினை குமரி முனையிலே நடத்தி, அந்த விழாவிலே பல அறிவிப்புகளைச் செய்து அந்த அறிவிப்புகளின்படி வள்ளுவருக்கு சிறப்பு செய்கின்ற வகையில் இன்று வரையில் நடைபெற்று வருகின்றன.
பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்ற ஜெயந்தி நடராஜன், அவருடைய குடும்பத்தைப் பற்றி குறிப்பிட்டார். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றியும், அக்குடும்பத் தலைவர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகம் பற்றியும் கூறியிருக்கின்றேன். அன்று பெருந்தலைவர் காமராசர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகத்திற்கும், என்னுடைய குடும்பத்திலே இருந்து ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அவரை நான் எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக எதிர்த்தேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதைப்போல அவரும் என்னை எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் என்னுடைய தாயார் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அவர், நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவர் என் வீட்டு முகப்பிலே எனக்காகக் காத்திருந்தார். துக்கம் விசாரிப்பதற்காக வந்து காத்திருந்தார். அந்த அளவிற்கு, என் தாயார் மீதிருந்த பாசத்தினால் என்று சொல்லுவதை விட, அரசியல் நாகரிகத்திலே, பண்பாட்டிலே அவ்வளவு அக்கறை வைத்திருந்தார் என்பதற்கு அது ஒரு உதாரணம்.
அப்படிப்பட்ட பெருந்தகையாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இன்றைக்கு நாம் உயர்கல்விப் படிப்பு என்று அங்கெங்கெல்லாம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என நிரம்பத் தொடங்கிக் கொண்டிருந்தாலும்கூட, இவற்றிற்கெல்லாம் வித்திட்ட மகான் பெருந்தலைவர் காமராஜர் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்டவர் பெயரால் மிகப்பொருத்தமாக ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்களையெல்லாம் நான் வாழ்த்துகின்றேன்.
பொதுவாக ஒவ்வொரு திருவள்ளுவர் நாளிலும், புதிய அறிவிப்புகள் சிலவற்றை அரசின் சார்பில் செய்வது உண்டு. நூலாசிரியர்களுக்கு 72ஆம் ஆண்டு 2000 ரூபாயாக இருந்தது 1991ஆம் ஆண்டு அந்தத் தொகை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 98இல் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2008இல் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்படிப் படிப்படியாக உயர்த்திய இந்த அரசு இனி, இன்று முதல் சிறந்த நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இருபதாயிரம் ரூபாய் என்பதை மேலும் பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி, முப்பதாயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மேலும் பத்தாயிரம் ரூபாய் என்பதை நாளைக்கே அவர்களுக்கு காசோலை மூலமாக வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல்களை வெளியிடுகின்ற பதிப்பகத்தாருக்கு 5000 ரூபாய் தான் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. பதிப்பகத்தாருக்கு இப்போது வழங்கப்பட்ட பரிசுத் தொகை 5000 ரூபாய் என்பதை 10000 ரூபாயாக இனி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்`` இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
தமிழ்நாடு
மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை: தமிழக அரசு உத்தரவு
திருச்சியில் வாகனசோதனை: கணக்கில் வராத ரூ. 3 லட்சம் பறிமுதல்
விமான விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடலுக்கு திருச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
நல்லதுசெய்ய ஆளும் கட்சிக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றில்லை: விஜயகாந்த்
திருச்சி இடைத்தேர்தல் முடிவினை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் அறிவிக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம்
ஒருதலைபட்சமாக தமிழக தேர்தல் ஆணையம்: மு.க. அழகிரி குற்றச்சாட்டு
உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட காங்கிரஸின் முதல் பட்டியல் வெளியீடு
அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க முடியாது: சி.பி.ஐ. திட்டவட்டம்
தே.மு.தி.க. - மார்க்சிஸ்ட் இடையே உள்ளாட்சித் தேர்தல் தொகுதி உடன்பாடு
பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அறிக்கை அளிக்க நீதிபதி சம்பத் கமிஷன் நியமனம்
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: 17 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க.பிரமுகர்
தேர்தல் ஆணையம் மீது சட்ட நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சிவகாசி பட்டாசு குடோனில் தீ விபத்து
திருச்சி மேற்கு இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் முடிந்தது
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி மார்க்சிஸ்ட் அறிவிப்பு
37 இலங்கைத் தமிழர்களிடம் கேரள போலீசார் விசாரணை
சென்னையிலிருந்து புறப்படும் 7 விமானங்கள் ரத்து
ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ராஜதுரோக் குற்றச்சாட்டு பதிவு செய்தது சி.பி.ஐ.
2ஜி ஒதுக்கீடு குறித்து ப.சிதம்பரத்துக்கு எல்லாம் தெரியும்: ஆ.ராசா
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஊக்கத்தொகை வழங்க விஜயகாந்த் கோரிக்கை
தேர்தல் விதிகளை மீறும் முதல்வர்: கருணாநிதி குற்றச்சாட்டு
வேட்பாளரை மாற்றக்கோரி மு.க.ஸ்டாலின் வீட்டு முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் தி.க. - இந்து முன்னணி மோதல்: 12 பேர் கைது
நேபாள விமான விபத்தில் பலியானவர்களில் 8 பேர் தமிழர்கள்
நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி: முதல்வர் ஜெ.இரங்கல்
உள்ளாட்சித் தேர்தல்: ஊராட்சி ஒன்றிய பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திருச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும்: ராமதாஸ்
நேபாளத்தில் மலையில் மோதி விமான விபத்து: தமிழர்கள் அதிகம் பேர் பலி
உள்ளாட்சித் தேர்தல்:மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க.வேட்பாளர் 3வது பட்டியல் வெளியீடு
2ஜி ஊழல்:ப.சிதம்பரம் பதவி விலக டி. ராஜா வலியுறுத்தல்
சோனியா-டி.ஆர்.பாலு சந்திப்பு:கருணாநிதி விளக்கம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
சென்னையில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு: 348 பேர் தப்பினர்
உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கடசி தனித்துப் போட்டி
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: திருமா. அறிவிப்பு
திருச்சியில் வாகன சோதனை: கணக்கில் வராத ரூ.10 கோடி பறிமுதல்
உள்ளாட்சித் தேர்தல்: 2 நாளில் 15 ஆயிரம் பேர் வேட்புமனு
முல்லை பெரியாரில் புதிய அணை கட்டப்படும்:கேரள முதல்வர் திட்டவட்டம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1112 குறைந்தது
திருப்பூர் அடகுக்கடையில் ரூ.10 கோடி மதிப்பு நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
2ஜி ஊழல்: ப.சிதம்பரம் பதவி விலக பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல்: பா.ம.க. தனித்துப்போட்டி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தி.மு.க. வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் திட்டம்: கருணாநிதி
முன்னாள் அமைச்சர் கே.கே.பி.சாமி கைது
திரும்வெறும்பூர் இணைப்பை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மேல்முறையீட்டு மனு
வேட்பாளர்களை கைது செய்தாலும் வெற்றியைத் தடுக்க முடியாது: மு.க.ஸ்டாலின்
ஜெ.வீட்டு முன் அதிருப்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பதவி விலகத் தயார்: பிரதமரிடம் ப.சிதம்பரம் தகவல்
2ஜி ஊழல் புகார்: ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன் ஆதரவு
திருச்சி இடைத்தேர்தல்: கே.என்.நேரு சார்பில் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல்: தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்:ராமதாஸ் வலியுறுத்தல்
மணல் கொள்ளை:அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., கே.சி.பழனிசாமி ரூ. 238 கோடி முறைகேடு
உள்ளாட்சிப் பதவிகளில் காங்.உள்பட அனைத்துக் கட்சிகளுடன் பங்கீடு: கருணாநிதி
உள்ளாட்சித் தேர்தல்: மேயர், நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
திருச்சி இடைத்தேர்தல்: கே.என்.நேரு சார்பில் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
கூடங்குளம் அணுஉலைப் பணிகளை நிறுத்தக்கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம்
உள்ளாட்சித் தேர்தல்: மேயர் பதவிகளுக்கு ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையர்: ராமதாஸ் குற்றச்சாட்டு
அணு உலைகள் அனைத்தையும் மூட வேண்டும்: சீமான்
அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: முதல்வர் ஜெ.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாற்றம்: ஜெ.அறிவிப்பு
3 பேரை தூக்கிலிடக்கோரி காங். நடத்தும் உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு: திருச்சியில் பரபரப்பு
கூடங்குளம்: போராட்டக்குழு உண்ணாவிரதம் முடிவுக்குவந்தது
திருச்சி மேற்கு தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு மேலும் இரு வழக்குகளில் கைது
144 தடை உத்தரவு ரத்து: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பரமக்குடியில் 3 நாள் சமூக ஒற்றுமை உண்ணாவிரதம்: டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு
அக்.17,19 என இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
மரண தண்டனையை ஒழிக்கக்கோரி அக். 2ல் உண்ணாவிரதம்: பழ.நெடுமாறன்
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்டுவார்கள்: மு.க.ஸ்டாலின்
கடைசி நேரத்தில் தொகுதிகளை மாற்றுவது சரியில்லை: கருணாநிதி
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்கும்:ஆணையர் அய்யர்
திருச்சி இடைத் தேர்தல்: அ.தி.மு.க.சார்பில் பரஞ்சோதி வேட்பு மனுத் தாக்கல்
உண்ணாவிரதம் வாபஸ் ஆனாலும் அணு உலை ஆபத்து இன்னமும் தொடர்கிறது:ராமதாஸ்
கூடங்குளம் போராட்டத்தில் மக்களுக்கே வெற்றி: வைகோ
அக்.17,19 இரு தினங்கள் உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கூடங்குளம் பணிகளை நிறுத்த அமைச்சரவை தீர்மானம்: ஜெ.உறுதியை ஏற்று உண்ணாவிரதம் வாபஸ்
கூடங்குளம் அணுஉலையை மூட அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:மேதா பட்கர் வலியுறுத்தல்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு சி.பி.ஐ. விசாரணை செய்ய ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் முதல்வர் ஜெ.யுடன் சந்திப்பு
கூடங்குளம் மக்களின் கோரிக்கையை பிரதமர் பரிசீலிப்பார்:அமைச்சர் நாராயணசாமி
கூடங்குளம் பிரச்னை: பேச்சு நடத்த வந்தார் நாராயணசாமி
அரசு கேபிளில் கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பு தொடக்கம்
நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் வீரபாண்டி ஆறுமுகம்
பேச்சுவார்தை முடியும் முன்பே வேட்பாளர் அறிவிப்பு: அ.தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
அரசின் இலவசப் பொருள் விநியோகத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் தாமதம்: கருணாநிதி
கூடங்குளம் பிரச்னை குறித்து முதல்வர் ஜெ.யிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு
கூடங்குளம் பிரச்னை: பிரதமரை சந்திக்க அனைத்துக் கட்சிக் குழு; முதல்வர் ஜெ.அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல்:அ.தி.மு.க.வேட்பாளர்களின் 3வது பட்டியல் வெளியீடு
திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டி:கருணாநிதி அறிவிப்பு
மணல் கொள்ளை: திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கைது
முருகன், சாந்தன், பேரறிவாளனுடன் வைகோ சந்திப்பு
திருச்சி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கன்னியாகுமரியில் கடையடைப்பு
உள்ளாட்சித் தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சு தொடங்கியது
கூடங்குளம் மக்களிடம் முதல்வா ஜெ. பேச வேண்டும்: மேதா பட்கர்
மலைப் பகுதிகளில் மின் விசிறிக்கு பதில் மின் அடுப்பு: முதல்வர் ஜெ. உத்தரவு
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் ஆதரவு
கடந்த கால வரலாற்றை மறக்க முடியவில்லை: மோடி உண்ணாவிரதம் குறித்து கருணாநிதி கருத்து
எப்போதும் தி.மு.க.வோடு கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அழைப்பு
உள்ளாட்சித் தேர்தல்: 52 நகராட்சித் தலைவர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
தந்தை பெரியார் 133வது பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் ஜெ.அரசியல் தலைவர்கள் மரியாதை
எங்கள் கொள்கையும், மோடியின் நிலையும் ஒன்றென்பதால் ஆதரவு: முதல்வர் ஜெ.
கனிமொழி வழக்கில் அரசியல் உள்நோக்கம்: கருணாநிதி வருத்தம்
உயிரை பறிக்கும் கூடங்குளம் அணுஉலை தேவையில்லை:சீமான்
ஜெ.கோரிக்கை ஏற்க மறுப்பு:கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 7வது நாளாக உண்ணாவிரதம்
அரியலூர் அருகே லாரி-பள்ளி பஸ் மோதி விபத்து: 30 பேர் காயம்
நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு மரியாதை நிமித்த ஆதரவு: தம்பிதுரை
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.,எம்.பி.தம்பிதுரை பங்கேற்பு
கே.கே.நகர் தி.மு.க. செயலாளர் தனசேகரன் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி பாலக்கரை தி.மு.க. செயலாளர் நள்ளிரவில் கைது
கனிமொழி ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்
சேலத்தில் போலீஸார் தடியடி: மார்க்சிஸ்ட் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்
திருச்சி அருகில் ரெயில் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
உள்ளாட்சித் தேர்தலில் காங். தனித்துப்போட்டி: தங்கபாலு அறிவிப்பு
மத்திய அரசுக்கெதிரான நரேந்திர மோடியின் போராட்டத்துக்கு அ.தி.மு.க.ஆதரவு
புதுவை இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன்
10 மாநகராட்சிக்கான அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி : அ.தி.மு.க.அறிவிப்பு
திருச்சி மேற்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மு.பரஞ்சோதி: ஜெ. அறிவிப்பு
காஸ் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டம்: தி.மு.க., புறக்கணிப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பில்லை: முதல்வர் ஜெ.
முதல்வர் ஜெ.வை பதவிநீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
வாழ்க்கைத்தரம் உயரவே சிறப்புத் திட்டங்கள்: முதல்வர் ஜெ.
3பேரின் தூக்குதண்டனை ரத்துகோரும் வழக்கை மாற்றக் கோரிமனு
ப.சிதம்பரத்துடன் பேசிய பின்னரே 2ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டது: ஆ. ராசா
முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
போலீசை கண்டித்து செப்.20ல் உண்ணாவிரதம்: இந்திய கம்யூ.அறிவிப்பு
பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்: வைகோ கண்டனம்
முதல்வர் ஜெ. மீது அவதூறு: கடலூர் சிறையில் பொன்முடி கைது
இலவச மிக்சி,கிரைண்டர்,பேன்,லேப்டாப் வழங்கும் திட்டம் முதல்வர் ஜெ. தொடங்கிவைத்தார்
2ஜி ஊழல்: துணை குற்றவாளியாக ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும்: சு.சுவாமி
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 5வது நாளாக பொது மக்கள் உண்ணாவிரதம்
அண்ணாவின் 103 வது பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் ஜெ.மரியாதை
தி.மு.க.வின் தனித்துப் போட்டியிடும் முடிவு வரவேற்கத்தக்கது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
திருக்குறள்,பாரதி,பாரதிதாசன் நூல்களின் சீன மொழிபெயர்ப்புக்காக ரூ3 கோடி ஒதுக்கீடு
அரசு ஊழியர்களின் சம்பளச் செலவு மாதம் ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிடும்: கருணாநிதி
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த முடிவு
ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: செப்.21க்கு தள்ளிவைப்பு
தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி: தி.மு.க. அறிவிப்பு
ரெயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரம்
சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு
துப்பாக்கிச்சூடு: நீதிபதி சம்பத் கமிஷன் விசாரிக்கும்
அதிவேகமாகச் சென்றதே ரெயில் விபத்துக்குக் காரணம்
தேவர் சிலை சேதம்: ராஜபாளையத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு, பதற்றம்
செல்போன். டி.வி.டி., எல்.சி.டி. உள்ளிட்டவைகளின் வரி உயர்வு
பீடி, சிகரெட், புகையிலை வரி 20 சதவீதம் உயர்வு: அரசு உத்தரவு
துப்பாக்கிச்சூடு குறித்து பேச அனுமதி மறுப்பு: பா.ம.க., கம்யூ.கட்சிகள் வெளிநடப்பு
நலத்திட்டங்கள் தொடர உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றியடைய வேண்டும்: ஜெ.
துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ஜான்பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை வந்தார் ரெயில்வே அமைச்சர் திரிவேதி
ரெயில் விபத்து: சென்டிரலில்லிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
ஜெ.க்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க பெங்களூர் போலீஸ் ஆணையர் உறுதி
தீவிரவாதத்தை தடுக்க மத்திய அரசிடம் ஆள் பலமில்லை: ப.சிதம்பரம்
நாகையில் மீன்வளப் பல்கலைக்கழகம்: முதல்வர் ஜெ.அறிவிப்பு
வேளாண்மை மன்றச் சட்டம் நீக்கம்
ரெயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
சென்னை அருகில் ரெயில்கள் மோதி விபத்து:10 பேர் பலி ,88 பேர் காயம்
ஜாமீனில் வந்தவர்களை மீண்டும் கைது செய்தால் உண்ணாவிரதம் இருங்கள்: தொண்டர்களுக்கு தி.மு.க.உத்தரவு
துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸாரை நீக்க வேண்டும்: ராமதாஸ்
பெரும் விபத்திலிருந்து தப்பியது பொதிகை ரெயில்
கேரள முதல்வருக்கு கறுப்புக் கொடி: ம.தி.மு.க., பெரியார் தி.க.வினர் 100 பேர் கைது
ஜான் பாண்டியன் விடுதலை
சுற்றுலா பஸ் மீது கலவர கும்பல் பெட்ரோல் குண்டுவீச்சு: ராமநாதபுரத்தில் பதற்றம்
ராமநாதபுரத்தில் இயல்பு வாழ்கை பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி
ஆய்வுக்கூட்டத்திற்கு ஆட்சியர் வராததால் வெளியேறிய ப.சி.
முன்னெச்சரிக்கையோடு இருந்திருந்தால் கலவரத்தைத் தவிர்த்திருக்கலாம்: கருணாநிதி
பரமக்குடியில் கலவரத்தில் ஈடுபட்ட 1000 பேர் மீது வழக்குப் பதிவு
பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முதல்வர் ஜெ. முடிவு
உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டு முறை: பா.ம.க. கோரிக்கை
பெரியாறு அணையை உடைக்கும் திட்டம்: கேரள அதிகாரிகள் திடீர் ஆய்வு
நில அபகரிப்பு புகார்: வேலூர் காங்கிரஸ் பிரமுகர் கைது
கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக்கோரி இடிந்தகரை மீனவர்கள் உண்ணாவிரதம்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை கமிஷன்: ஜெ.அறிவிப்பு
மதுரை,சிவகங்கையில் துப்பாக்கிச்சூடு: பலர் படுகாயம்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு: பலி 5 ஆக உயர்வு
பரமக்குடி கலவரம்: உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. அவசர ஆலோசனை
போலீசின் தவறான அணுகுமுறை மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி கண்டனம்
பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நீதிவிசாரணை: ராமதாஸ் கோரிக்கை
பரமக்குடி தூப்பாக்கிச் சுட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 1 லட்சம் இழப்பீடு: முதல்வர் ஜெ.
ஜான் பாண்டியன் கைதால் பரமக்குடியில் கலவரம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
தேர்தலில் வெற்றி பெறாத ஏழைகட்சி தி.மு.க.: கருணாநிதி
தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துங்கள்: தி.மு.க.வினருக்கு கருணாநிதி ஆலோசனை
டெல்லி குண்டுவெடிப்பில் பலியான தூத்துக்குடி பத்ரன் உடல் அடக்கம்
நேர்மையான முறையில் உள்ளாட்சித்தேர்தல்:சோ.அய்யர் உறுதி
நல்லகண்ணுவின் காரை மறித்த வங்கி அதிகாரி ஆஜராக போலீஸ் உத்தரவு
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சேரும் அனைவருக்கும் அடையாள அட்டைகள்
மாநிலப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முதல்வர் ஜெ.ஆலோசனை
3,000 புதிய பஸ்கள் :அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அறிவிப்பு
சிகரெட் வாங்கினால் லைட்டர் இலவசம்: அன்புமணி கண்டனம்
கட்டணச் சேனல்கள் ஒளிபரப்ப குழு: தமிழக அரசு உத்தரவு
மனித நேயம் உள்ளவர்கள் மரண தண்டனையை ஏற்க மாட்டார்கள்: பழ.நெடுமாறன்
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க.-வி.சி., கூட்டணி அமையவாய்ப்பு: ராமதாஸ்
நிலமோசடி புகாரில் தி.மு.க.மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது
மு.க.அழகிரி, காந்தி அழகிரி, துரை தயாநிதி நேரில் ஆஜராக மதுரை ஆட்சியர் நோட்டீஸ்
திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியில்லை: வைகோ அறிவிப்பு
சென்னை அருகே துணை நகரம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
ஓணம் திருநாள்: ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெ.வாழ்த்து
பேரவை கூட்டங்களில் பங்கேற்பதை தடுகிறார்கள்: கருணாநிதி
ஊடகங்களில் தவறான ஒலிபரப்பு: விஜயகாந்த் எச்சரிக்கை
திருவள்ளூரில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம் தொடக்கம்
கோவையில் தரமற்ற குடியிருப்புகள்: தவறு செய்தோர் மீது நடவடிக்கை: வைத்திலிங்கம்
திருச்சி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டி இல்லை: ராமதாஸ்
அக். 13 ல் திருச்சி இடைத்தேர்தல்: தி.மு.க.புறக்கணிப்பு?
காயமடைந்தோரை காப்பாற்றிய தமிழக செவிலியர் மங்கை
3 பேரின் தூக்கு தண்டனையை குறைத்தால் மகிழ்வேன்: டி.ஆர்.கார்த்திகேயன்
ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு செப்.14க்கு ஒத்திவைப்பு
3 பேரின் விடுதலை கோரி நடைப்பயணம்:வேலூரில் சீமான் திடீர் கைது
ஜாமீனில் வந்த வீரபாண்டி ஆறுமுகம் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது
தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 2 கோடி பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு
ஊட்டி சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 2 பேர் படுகொலை
பஸ் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிதி: ஜெ. அறிவிபபு
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம்
3 பேரையும் தூக்கிலிடக்கோரி இளைஞர் காங்கிரசார் சாலை மறியல்
சென்னையில் உலகத் தர விளையாட்டு மையம்: முதல்வர் ஜெ.அறிவிப்பு
நிலமோசடிப் புகார் கைதுகள்: ஜனாதிபதியிடம் தி.மு.க.வினர் மனு
நில மோசடி: சரணடைந்த மதுரை தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஜாமீன்
3 பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்கக்கோரி 5 நாள் நடைப்பயணம்: சீமான்
திருச்சி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி
ஆக்கிரமிப்பு நிலத்தில் அறிவாலயம்: அ.தி.மு.க. புகாரால் தி.மு.க.வினர் வெளி நடப்பு
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேலும் ஒரு வழக்கில் கைது
ரூ.162 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: போலீசார் தகவல்
தி.மு.க. முப்பெரும் விழா தேதி இடம் மாற்றம்
முதல்வர் பதவியேற்ற பின்னர் சொத்து எதுவும் வாங்கவில்லை: ஜெ.விளக்கம்
வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து ஜெ.க்கு விலக்களிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
வ.உ.சி பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
தமிழக சட்டமன்ற மரபுகள் மீறப்படுகின்றன:கருணாநிதி
காவிரி ஆற்றில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட 4 சிறுவர்கள் பலி
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கைது
மு.க.அழகிரிக்கு ரூ30 கோடி, ப.சி.க்கு ரூ11 கோடி: அமைச்சர்களின் சொத்து மதிப்பு அறிவிப்பு
போலீசார் சட்டத்தை வளைக்கின்றனர்: கருணாநிதி
சி.ஆர்.சரஸ்வதி சமூக நல வாரியத் தலைவராக நியமனம்
3பேருக்கும் சாகும்வரை சிறை: மணிசங்கர் அய்யர்
மாணவர்களுக்கு இலவசமாக வழங்க 6ஆயிரம்'லேப்-டாப்'கொள்முதல்
10ஆண்டு சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ
ஜெ.யின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது: மு.க.ஸ்டாலின்
செப்.9ல் திருச்சியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு
தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசின் இலவசங்களுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
பொய்யின் மறுபெயர் ப.சிதம்பரம்: அன்னா ஹசாரே கடும் தாக்கு
ஈரோடு விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
ஸ்மார்ட் கார்டு மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம்
நீதிமன்ற உத்தரவுப்படி சுரேஷ்ராஜன் மீது நில மோசடி வழக்குப் பதிவு
ஆளுநர் ரோசய்யாவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்திப்பு
உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ
அரசு கேபிள் டிவி சேவை: முதல்வர் ஜெ.தொடங்கி வைத்தார்
2ஜி ஊழல்: உண்டு என்றவர்கள், இப்போது இல்லை என்கிறார்கள்: கருணாநிதி
31 மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி.சேவை தொடக்கம்
தண்டனையை குறைக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் முக்கியம்: கருணாநிதி
2ஜி வழக்கு: தயாநிதி மாறன் ஆதாயம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை: சி.பி.ஐ.
கரூர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.46லட்சம் கறுப்புப் பணம் பறிமுதல்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு: தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் அழைப்பு
எஸ்ஸார் கோபி குண்டர் சட்டத்தில் கைது
கடமையைச் சட்டப்படி செய்வேன்: புதிய ஆளுநர் ரோசய்யா
3பேரின் உயிர்காக்கும் அதிகாரத்தைத் தட்டிக் கழிக்கிறார் ஜெ.: கருணாநிதி குற்றச்சாட்டு
தூக்கு தண்டனைக்கு எதிராக செப்.3ல் தொடர் முழக்கப் போராட்டம்
விநாயக சதுர்த்தி விழா: முதல்வர் ஜெ.வாழ்த்து
தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றார்
சன் டிவி சேனல்கள் இடம்பெறாது: அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்கம்
உள்ளாட்சி தேர்தல்: செப்.2 முதல் விரும்பமனு பெறப்படும் - ஜெ.அறிவிப்பு
உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமை பெற்றுவிட்டார் ஜெ: வைகோ
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழக அரசை இழிவுப்படுத்திய மத்திய சட்ட அமைச்சர்: பெ.மணியரசன் தாக்கு
ரம்ஜான்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ரம்ஜான்: புதிய ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெ.வாழ்த்து
கப்பலில் 1.200 கிராம் தங்கம் கடத்தல்: சிங்களப் பெண் சிக்கினார்
தண்டனைக் குறைக்கக்கோரும் தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது: மத்திய அரசு
தண்டனைக் குறைக்கசொல்ல நாங்கள் தி.மு.க. அல்ல: காங்கிரஸ்
நீதிமன்ற தடை மகிழ்ச்சியளிக்கிறது: முருகன் மகள் அரித்ரா
ராஜீவ் உயிர்பெற்று வந்தால்தான் தண்டனை குறையும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
விடுதலையாகும் வரை போராட்டம் ஓயாது:பழ.நெடுமாறன்
பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம் வாபஸ்
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: ராம்ஜெத்மலானி
3 பேரின் தூக்கு தண்டனை ரத்தாகும்: ஜெ.உறுதி
முதல்வர் ஜெ.நீதிபதிகள், தமிழமைப்பினருக்கு நன்றி: பேரறிவாளன் தாயார் உருக்கம்
3 பேரையும் தூக்கிலிட 8 வாரகாலம் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
3 பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்க சட்டமன்றத்தில் தீர்மானம்
3 பேரையும் தூக்கிலிருந்து விடுவிப்பேன்: ராம்ஜெத்மலானி
3 பேரின் தண்டனை விஷயத்தில் கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார்: ஜெ. தாக்கு
3 பேரின் தூக்கிற்குத் தடை கோரும் மனுக்கள் இன்று விசாரணை
3 பேரை தூக்கிலிடுவதைத் தடுக்கக்கூடாது: சு.சுவாமி
என் மகனை முதல்வர் காப்பாற்றுவார்: பேரறிவாளனின் தாயார் உருக்கம்
மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை :கோவையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது
3 பேர் தூக்கு ரத்து கோரி திருச்சியில் சட்ட மாணவர்கள் ரெயில் மறியல்
3 பேரின் தூக்கு தண்டனை ரத்து கோரி மதுரை சட்டமாணவர்கள் தற்கொலை மிரட்டல்
மூவர் தண்டனையில் ஜெ.யின் அணுகுமுறை சரியல்ல: பெ.மணியரசன்
3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்
தூக்கு தண்டனையை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது: ராமதாஸ்
3 பேரை தூக்கிலிடுவது 12 கோடி தமிழர்களின் உணர்வுகளை தூக்கிலிடுவதற்கு சமம்: சீமான்
3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல்
செங்கொடியின் உடலை பொதுமக்கள அஞ்சலிக்கு வைக்க போலீஸ் தடை
செங்கொடி மரணம் வருத்தம் தருகிறது: ஜெயலலிதா
3பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற முடியாது:முதல்வர் ஜெ.அறிவிப்பு
தந்தையை காக்க போராட விரும்புகிறேன்: முருகன் மகள் அரித்ரா
3பேரயும் விடுவிக்க 10 லட்சம் பேருடன் செப்.8ல் வேலூர் சிறை முற்றுகை: ராமதாஸ் அறிவிப்பு
3 பேரின் தூக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
3 பேரை காக்க உயிர்த்தியாகம் வேண்டாம்: பழ.நெடுமாறன் வேண்டுகோள்
3பேரை தூக்கிலிடுவதை எதிர்த்து காஞ்சிபுரம் பெண் தீக்குளித்து உயிர்த்தியாகம்
அன்னா ஹசாரேவை சந்தித்த நடிகர் கமலஹாசன்
அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது:பா.ஜ.க.
3 பேருக்கு தூக்கு: சட்ட நடவடிக்கையை ஏற்கிறோம: மார்க்சிஸ்ட் கட்சி
தமிழக மக்களுக்கு பர்னாலா நன்றி
அ.தி.மு.க.ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகள்:கருணாநிதி பட்டியல்
3பேரை தூக்கிலிடுவதற்கு எதிராக வழக்கு: ஆயிரம் வக்கீல்கள் ஆஜர் ஆக முடிவு
அனிமேஷனில் பள்ளிப் பாடங்கள்: சிங்கப்பூர் நிறுவனம் அறிமுகம்
3 பேரின் தூக்குதண்டனை நியாயமானது: கே.வீ.தங்கபாலு
3பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி ஜனாதிபதி, பிரதமருக்கு திருமா. கடிதம்
3 பேரின் தூக்கு தண்டனை ரத்து கோரி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்
அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சு.சுவாமிக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி
நில அபகரிப்பு வழக்கில் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ கைது
தமிழக ஆளுநர் கே. ரோசய்யா: குடியரசுத்தலைவர் உத்தரவு
தூக்கிலிருந்து மீட்கக்கோரி பேரறிவாளன்,முருகன், சாந்தன் முதல்வர் ஜெ.விடம் கருணை மனு
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை செப்.9ல் தூக்கிலிடப்போவதாக அறிவிப்பு
3 பேரின் தூக்கு தண்டனை ரத்துகோரி 3 பெண் வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
முதல்வர் ஜெ. தாயுள்ளத்தோடு 3 பேரின் உயிரை காக்க வேண்டும்: வைகோ
தரமான சமச்சீர் கல்வியளிக்க உறுதியான திட்டங்கள்: முதல்வர் ஜெ.அறிவிப்பு
சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு: ராமதாஸ், திருமா.அறிவிப்பு
பதவி விலகல் முடிவில் தமிழர்களை விமர்சித்த அமெரிக்க தூதர்
கொலை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிபதியுடன் பேரம் பேசவில்லை: காஞ்சி சங்கராசாரி
கல்வித்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு
ஜெ.அரசால் தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: கருணாநிதி புகார்
உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரனை பதவி நீக்கக் கோரி வழக்கு
பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு செப்.2ல் தூக்கிலிட திட்டம்?
இலவச திட்டங்களுக்கு நிதி வழங்காத மத்திய அரசு: முதல்வர் ஜெ.புகார்
ஹசாரேவுக்கு ஆதரவாக டெல்லியில் நடிகர் விஜய் உண்ணாவிரதம்
போர்க்குற்ற அவணப்படம்: ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை
முன்னர் அமைச்சர் நேரு கடலூர் சிறையிலடைப்பு
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் கைது
திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ளச்சுத்தியுடன் செயல்படுவோம்:முதல்வர் ஜெ.
அரசு கேபிள் நிறுவனத்துடன் இணையும் உள்ளூர் தொலைக்காட்சிகள்
இனியும் தி.மு.க.வினருக்கு தை 1 தமிழ்ப் புத்தாண்டு: கருணாநிதி
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சட்டம் தெரியவில்லை: முதல்வர் ஜெ.
புதுச்சேரியில் வரியில்லா பட்ஜெட் தாக்கல்
2ஜி வழக்கு : செப்.15க்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டம்
திருச்சி சிறையில் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்தார் மு.க.அழகிரி
2ஜி ஊழல்: பிரதமர் மன்மோகன் சிங்கை சாட்சியாக விசாரிக்க ஆ.ராசா கோரிக்கை
100 நாள் ஆட்சி: முதல்வர் ஜெ.க்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து
மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி மனித சங்கிலி:பழ.நெடுமாறன்
2ஜி உரிமத்தை ஏலம் விடுவதில்லை என பிரதமர், ப.சிதம்பரம் தான் முடிவுசெய்தனர்: கனிமொழி
தென் இந்தியா லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
'தை-1' தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு தி.மு.க.வின் முடிவல்ல: கருணாநிதி
புதிய சட்டமன்றம் கட்டுமான முறைகேடு விசாரணைக்கு தடை கோரிய க.அன்பழகன் மனு தள்ளுபடி
சுய விளம்பரத்துக்காக இயற்றப்பட்டது 'தை-1'தமிழ்ப் புத்தாண்டு சட்டம் : முதல்வர் ஜெ.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றும் சட்ட மசோதா தாக்கல்
ஹசாரேவின் ரத்தம்சிந்தாப் புரட்சிக்கு ஆதரவு: நடிகர் ரஜினிகாந்த்
மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு திட்டம்
14 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
சமச்சீர் கல்வி தரமற்றது:முதல்வர் ஜெயலலிதா கவலை
லாரி ஸ்டிரைக்: அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
பிரபாகரன் வீட்டை இடிக்கும் சிங்கள ராணுவம்
சேவை வரி திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஜெ.எதிர்ப்பு
அன்னா ஹசாரேவை ஆதரித்து சென்னையில் ஆக.23ல் திரையுலகினர் உண்ணாவிரதம்
திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலர் உள்பட 90 பேர் மீது கிரிமினல் வழக்கு
புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனைக்கு ஏற்றதல்ல: மு.க.ஸ்டாலின்
மக்கள் பணத்தை விரயம் செய்கிறது அ.தி.மு.க. அரசு: கருணாநிதி
அன்னா ஹசாரேவை ஆதரித்து தமிழகத்தில் நாளை கடையடைப்பு
7 ரெயில்களில் சி.பி.ஐ.அதிகாரிகள் அதிரடி சோதனை
லாரிகள் ஸ்டிரைக்கால் நாமக்கல்லில் 6 கோடி முட்டைகள் தேக்கம்
நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் திட்டம்
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் மருத்துவமனை: ராமதாஸ் வரவேற்பு
மரண தண்டனையை ரத்துகோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்: வைகோ
சிங்கள மீனவர்கள் கொலைவெறித் தாக்குதல்: நாகை மீனவர்கள் கவலைக்கிடம்
கிருஷ்ண ஜெயந்தி : முதல்வர் ஜெ.வாழ்த்து
ஊழலைத் தடுக்க சட்டம் அவசியம்: தா.பாண்டியன்
லாரி ஸ்டிரைக்கால் சரக்குப் போக்குவரத்து முடக்கம்
எங்கள் இயக்கத்தை தடை செய்ய சொல்வது பைத்தியக்காரத்தனம்: சீமான்
சன் நெட்வொர்க் நிறுவன இயக்குநர் ராஜிநாமா
விவசாயத் தொழிலாளர் நலவாரியம் கலைப்பு
குடமுழுக்கு சடங்குகள், வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும்: சிவஞான சுவாமிகள்
புதிய சட்டமன்ற கட்டடத்தில் மருத்துவமனை வர ஆட்சேபனையில்லை: கருணாநிதி
4 மாதங்களில் ரேஷன் அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு முறை: முதல்வர் ஜெ. அறிவிப்பு
'மோனோ' ரெயில் திட்டத்தைக் கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்
ராஜீவ் காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஜெ.தலைமையில் நல்லிணக்கநாள் உறுதிமொழி
புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ஜெ.
தமிழக லாரிகள் ஸ்டிரைக்: கோயம்பேடு வர்த்தகம் பாதிப்பு
அரசு நிலத்தை அபகரித்ததாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மோகன்ராஜ் மீது புகார்
சமச்சீர் பாடத்தின்படி செப்.22ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: அரசு அறிவிப்பு
ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: போக்குவரத்து கூட்டமைப்பு முதல்வரிடம் உறுதி
ஆகஸ்டு 2012ல் மின்வெட்டு ரத்து: தமிழக அரசு உறுதி
எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துக: ஜெ.க்கு கோத்தபயா எச்சரிக்கை
பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்கு அநீதி இழைக்கிறது: பழ.நெடுமாறன்
மக்கள் பிரச்னைக்காக தமிழக முதல்வருடன் சேர்ந்து நிற்போம்:வைகோ
சென்னை சரவணா ஸ்டோரில் வருமான வரித்துறை ரெய்டு
அரசியலில் இருந்து திராவிடக் கட்சிகளை அகற்றுவதே பா.ம.க.வின் கொள்கை: ராமதாஸ்
தூக்கு தண்டனை பெற்ற 3 தமிழர்களை அரசு மீட்க வேண்டும்: விஜயகாந்த்
ஊழல் செய்தவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் ஒரே சிறையா?:விஜயகாந்த் கேள்வி
வாகனத் தயாரிப்பில் உலகத் தொழில் மையமாக தமிழகம் மாற்றப்படும்: முதல்வர் ஜெ.
அரசின் தொழில் கொள்கை: புதிய அறிவிப்புகள் வெளியீடு
முல்லை பெரியாரில் அணை: கேரளாவைக் கண்டித்து வைகோ உண்ணாவிரதம்
முழுமையான சமச்சீர்கல்வி கோரி ஆக.19ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
மத்தியில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும்: இல.கணேசன் உறுதி
தமிழகம் முழுவதும் 12 புதிய பாலங்கள்: முதல்வர் ஜெ. திறந்துவைத்தார்
வேளாண் மன்ற சட்டத்தை அமல் படுத்த மாட்டோம்:முதல்வர் ஜெ.உறுதி
சட்டமன்றத் தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு
அன்னா ஹசாரே குற்றம் செய்வார் என்று கருதியதால் கைது: அமைச்சர் ப.சிதம்பரம்
பிரதமர் மன்மோகன் சிங் உருவபொம்மை எரிப்பு: சேலத்தில் பரபரப்பு
சட்டசபையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு
சமச்சீர் பாட நூல்களுடன் வகுப்புகள் தொடங்கியது
தமிழர்கள் 3 பேரையும் முதல்வர் ஜெ. மீட்கவேண்டும்: முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கோரிக்கை
போலீஸ் காவலில் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் மதுரையில் உண்ணாவிரதம்
மரண தண்டனையை எதிர்த்து ஆக.20 ல் தொடர் முழக்கப் போராட்டம்: வைகோ அறிவிப்பு
அரைகுறை அறிக்கையை வெளியிடுகிறார் கருணாநிதி:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்,வலைகள் மூழ்கடிப்பு:இலங்கைக் கடற்படை அட்டூழியம்
விலையின்றி வழங்குவதை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெ.
65வது சுதந்திர தினம்: சென்னையில் முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றினார்
ஆளுநர், அரசியல் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து
65வது சுதந்திர தினம்:முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
முதல்வர் வசம் விஜிலன்ஸ் துறையிருப்பது நியாயமில்லை:கருணாநிதி
ஆக.16 முதல் சட்டப்பேரவையில் தி.மு.க. பங்கேற்கும்: மு.க.ஸ்டாலின்
சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கோர முதல்வர் ஜெ.வலியுறுத்தல்
அமெரிக்க துணைத் தூதரை திரும்பப் பெறவேண்டும்: டி.ராஜா
சட்டசபையில் சோனியா குறித்து விமர்சனம்: தங்கபாலு கண்டனம்
3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்ய பரிந்துரைக்க முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்
தமிழர்களின் நிறம் குறித்த கருத்துக்கு:அமெரிக்க தூதர் வருத்தம்
சமச்சீர் பாடப் நூலில் நீக்கப்படும் பகுதிகள்: கருணாநிதி ஆதங்கம்
நிலப்பறிப்பு வழக்குகளில் அரசின் நடவடிக்கை சரியானது:விஜயகாந்த்
ஜெ.நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு
பி.டி. பருத்தியை ஆதரிக்க மாட்டோம்: முதல்வர் ஜெ. உறுதி
சமச்சீர் கல்வியால் அறிவாளிகளை உருவாக்க முடியாது: விஜயகாந்த்
அரியலூர், திருச்சியில் நில நடுக்கம்: வீடுகளில் விரிசல்
தமிழக வளர்ச்சியை தடுப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: முதல்வர் ஜெ.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு கோரிய ஜெ.மனு தள்ளுபடி
தமிழர்கள் 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை
சேலம், கடலூர்,பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நில அதிர்வு: பீதியில்பொது மக்கள்
கலைஞர் டி.வி.பற்றி எனக்கு எதுவும் தெரியாது: 2ஜி வழக்கில் கனிமொழி வாதம்
கருணை மனுக்கள் நிராகரிப்பு நீதிக்குப் புறம்பானது: பழ.நெடுமாறன்
தமிழர்களின் கருணை மனுக்கள் நிராகரிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சீமான்
முருகன், பேரறிவாளன்,சாந்தன் கருணை மனுக்கள் நிராகரிப்பு
ஒரு பவுன் விலை ரூ.20 ஆயிரத்தை தொடுகிறது: நுகர்வோர் கவலை
இலங்கை சாத்தான் வேதம் ஓதுகிறது: கோத்தபயா மீது ஜெ. கடும் தாக்கு
கோத்தபயாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.
எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப்: முதல்வர் ஜெ. அனுமதி
தமிழகத்தை சீரழித்தத் திராவிடக் கட்சிகளை ஒழிப்பது முதல் வேலை:ராமதாஸ்
நில அபகரிப்பு புகார்களை விசாரிக்கத் தனிப் பிரிவு அமைத்ததை ரத்துசெய்யக் கோரி தி.மு.க. மனு
சமச்சீர் பாடநூல்களை 16க்குள் வழங்க அரசு உத்தரவு
திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திடீர் கைது
சொந்தவீடு உள்ளவர்களுக்கு இனி ஆண்டுக்கு 4 காஸ் சிலிண்டர்கள்தான்
விநியோகிக்கப்படும் சமச்சீர் பாடநூல்களில் 41 பகுதிகள் நீக்கம்
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்குத் தடை நீடிப்பு
முதல்வர் ஜெ.வை விமர்சித்த இலங்கை அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
பார்த்தீனியம் செடிகளை அகற்ற இயக்கம்: முதல்வர்
தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் காலமானார்
காங்.கோஷ்டிகளிடையே சத்தியமூர்த்தி பவனில் அடிதடி:போலீஸ் குவிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி: ராமதாஸ் அறிவிப்பு
சமச்சீர் கல்வி தீர்ப்பு: வைகோ வரவேற்பு
சமச்சீர் கல்வி தீர்ப்பு ஜெ.அரசுக்கு கிடைத்த பாடம்: கருணாநிதி
சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்போம்: முதல்வர் ஜெ.
1 முதல் 10 வரை சமச்சீர் கல்விதான், உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிடமாட்டோம்: உச்சநீதி மன்றம்
தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி:உச்சநீதி மன்றம் அதிரடி
சமச்சீர்கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்:உச்சநீதி மன்றம் தீர்ப்பு
அமைச்சர் மு.க.அழகிரி மனைவி மீது ரூ 25 கோடி நிலமோசடி புகார்
நில மோசடி புகார்: கரூர் தி.மு.க.இளைஞரணி நிர்வாகி கைது
நில மோசடி: சேலம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் போலீசில் சரண் அடைய உத்தரவு
தொழிற்சாலைகளுக்கு 20 சதம் மின்தடை நீக்கம்:முதல்வர் ஜெ.உத்தரவு
என் புகழை சீர்குலைக்க சதி செய்கிறார்கள்: மு.க.அழகிரி
சமச்சீர் கல்வி வழக்கு: உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவோம்:முதல்வர் ஜெ.
சட்டப்பேரவைக் கூட்டம்: திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
சென்னை தூய்மையாக்க சிறப்புத்திட்டம்: முதல்வர் ஜெ. அறிவிப்பு
எம்.ஜி.ஆர்.பற்றாளர்கள் தமிழீழம் அமைய போராடவேண்டும்: பழ.நெடுமாறன்
தமிழீழம் அமைய சட்டப்பேரவையில் தீர்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்
சு.சுவாமி வீடு மீது கற்களை வீசி தாக்குதல்
தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உறுதி
பா.ஜ.க.கடல் முற்றுகை போராட்டம்: 500 பேர் கைது
ஆக.18ம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து சோனியா முடிவுசெய்வார்: தங்கபாலு
மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் ஆட்சி: கருணாநிதி தாக்கு
தேயிலை விவசாயிகள் அனைவருக்கும் அரசு மானியம்: வைகோ வலியுறுத்தல்
லாட்டரி விற்பனை முறைகேடு: மார்ட்டின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
பட்டாசு ஆலை தீவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: அரசு அறிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் மறைவு: கருணாநிதி இரங்கல்
பட்டாசு ஆலை தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
நில அபகரிப்பு கைதுகள்: மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க.புகார்
கல்விக்கட்டண நிர்ணயக்குழு புதுத்தலைவரை இரு வாரங்களில் நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
இலவசத் திட்டங்கள் மக்களை சோம்பேறியாக்கும்: அப்துல்கலாம்
வரி விதிப்பு இல்லாத பட்ஜெட்டா இது?: கருணாநிதி கேள்வி
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி
'தனித் தமிழீழமே தீர்வு' ஆகஸ்ட் 7ல் சென்னையில் கருத்தரங்கம்
தி.மு.க. மத்திய அசைச்சர் மீது கொலை மிரட்டல் வழக்கு
மதுரை மாநகர மண்டல தலைவர் மீது குண்டர் சட்டம்
சுனாமி வீடு கட்டியதில் ஊழல்:புதுவை ஆட்சியர் மீது சி.பி.ஐ.வழக்கு
மாநிலமெங்கும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: அ.தி.மு.க. அறிவிப்பு
சன் நெட்வொர்க்கின் 'கரண் டி.வி.' அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர்களை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் தி.மு.க. செயலர் பூண்டி கலைவாணன் மீது குண்டர் சட்டம்
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்: பணிகள் பாதிப்பு
காவல்துறை அதிகாரிகளை பழிவாங்கலாமா?:கருணாநிதி கேள்வி
பட்ஜெட் மீது 24 நாட்கள் விவாதம்: சபாநாயகர் அறிவிப்பு
பட்ஜெட் திட்டங்களுக்கு மார்க்சிஸ்ட்., தே.மு.தி.க.,ச.ம.க.வரவேற்பு
தமிழக பட்ஜெட் அறிவிப்புகளுக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு
நோக்கங்கள், திட்டங்கள் இல்லா பட்ஜெட்: கருணாநிதி
சமச்சீர் கல்வி நூல்களை ஆக.10க்குள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு ஒத்திவைப்பு
நிதிநிலை அறிக்கையில் சொல்லிக்கொள்ளும்படியாகத் திட்டங்கள் இல்லை: ராமதாஸ்
மக்கள் பிரச்னைகளில் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது: வைகோ
தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் முழு விபரம்
பட்ஜெட்: விவசாயிகள், மீனவர்கள், நதிகள் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள்
பட்ஜெட்: தொழில்,பொதுவிநியோகம்,மின் துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்
பட்ஜெட் உரையை புறக்கணித்து தி.மு.க.உறுப்பினர்கள் வெளிநடப்பு
பட்ஜெட்: காவல்துறையை நவீனப்படுத்த ரூ.151 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்: நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
அடக்குமுறை தொடர்கிறது,போராட்டமும் தொடரும்: கருணாநிதி
உச்சகட்ட விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: ஜெ.புகார்
இன்று சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்
ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷும் நள்ளிரவில் கைது
ஈரோடு மாவட்ட தி.மு.க.செயலர் என்.கே.கே.பி.ராஜா நள்ளிரவில் கைது
தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ.,சைதை கிட்டு மரணம்
ஈழத்தமிழர்களுக்கு நிதி உதவி: ஜெ.உத்தரவுக்கு கி.வீரமணி வரவேற்பு
கோவை உள்ளூர் டி.வி. அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு
அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி மீது நில அபகரிப்பு புகார்
காப்பீடு திட்டம்: 618 மருத்துவமனைகளுடன் அரசு உடன்பாடு
தமிழக பட்ஜெட் ஆக.4ல் தாக்கல்
தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
திருவாரூர் தி.மு.க. மாட்ட செயலர் பூண்டி கலைவாணன் மீண்டும் கைது
தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் கைது
பொதுநுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமருக்கு முதல்வர் ஜெ.கடிதம்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு ஜெயா பதில் என்ன?: கருணாநிதி கேள்வி
ஈழத்தமிழர் முகாமில் உள்ளளோர்க்கும் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெ.உத்தரவு
சமச்சீர் நூல்களில் திருவள்ளுவர் படத்தை மறைக்க ரூ30லட்சம் செலவு
ஆ.ராசாவுக்கு டாடா ரூ 20 கோடி கொடுத்தார்: 'ஸ்வான் டெலிகாம்'பல்வா தகவல்
கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றும் போராட்டம்: பா.ஜ.க.அறிவிப்பு
திருச்சி மாவட்ட திமுக பிரமுகர் சேகர் குண்டர் சட்டத்தில் கைது
டீ கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு
வன்முறைத் தடுப்பு மசோதா:மாநில முதலமைச்சர்களுக்கு ஜெ.கடிதம்
ரேஷன் கெரசின் விலை லிட்டருக்கு ரூ2 உயர்வு
லட்சம் பேருக்கு இலவச ஆடுகள்: நடப்பாண்டில் வழங்க அரசு திட்டம்
இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு
கைதான ரமேஷ் யாரென்றே தெரியாது: ராஜாத்தியம்மாள் மறுப்பு
ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஆக.8க்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. அரசை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக முழுவதும் கைதான தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை
மக்களவையில் இலங்கை சபாநாயகர்: அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு
தி.மு.க.தலைவர் கருணாநிதி மீது நில மோசடி புகார்
கைதான முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி
அரசை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் : தி.மு.க.வினர் ஆயிரக்கணக்காணோர் கைது
திறமையை வளர்த்துக்கொள்ளும் வேட்கை வேண்டும்: அப்துல் கலாம்
5 மீனவர்களை தாக்கி சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
நில அபகரிப்பு வழக்கு: ராஜாத்தி அம்மாளின் கணக்காளர் கைது
ஏரி,கால்வாய் புனரமைப்புக்கு ரூ.22 கோடியில் திட்டம்: முதல்வர் ஜெ. அறிவிப்பு
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெசட்டில் வெளியிடக்கோரி அ.தி.மு.க.தீர்மானம்
அணைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் வேண்டும்: பிரதமருக்கு ஜெ.கடிதம்
2ஜி ஊழல்: ஆ.ராசா புகார் குறித்து பிரதமர் விளக்கவேண்டும்: அ.தி.மு.க. வலியுறுத்தல்
கைது நாடகம் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு நடத்தியது: போலீஸ் எஸ்.பி. தகவல்
திருவாரூரில் கைதான மு.க.ஸ்டாலின் விடுவிப்பு
மு.க.ஸ்டாலின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: கருணாநிதி குற்றச்சாட்டு
ஆக.1 போராட்டத்தை நசுக்கவே கைது செய்கிறார்கள்:மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம், புதுவையில் மறியல்:ஆயிரக்கணக்கானோர் கைது
திருவாரூரில் மு.க.ஸ்டாலின் திடீர் கைது
வீரபாண்டி ஆறுமுகம் கைதுக்கு எதிர்ப்பு: பஸ்கள் உடைப்பு சேலத்தில் பதற்றம்
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் திடீர் கைது
நில மோசடி:தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நள்ளிரவில் கைது
சமச்சீர் கல்விக்கான தி.மு.க.போராட்டம் படுதோல்வி: ஜெயலலிதா
டீசல் விலையை குறைக்கக்கோரி ஆகஸ்ட் 18 முதல் லாரி ஸ்டிரைக்
தி.மு.க.வினரை பழிவாங்க பொய் வழக்கு: கருணாநிதி குற்றச்சாட்டு
வன்முறை தடுப்பு மசோதா: முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
திருவாரூர் அருகில் பஸ் விபத்து: மாணவர் பலி
நிதி மோசடி சட்டத்தின் கீழ் தனியார் டி.வி. சொத்துக்கள்: அமலாக்கப்பிரிவு முடிவு
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு கூடுகிறது
ஆக.7ல் கடல் முற்றுகை போராட்டம்: பா.ஜ.க.அறிவிப்பு
பள்ளிகள் முன்பு தி.மு.க.வினர் போராட்டம்: ஏராளமானோர் கைது
அரசு மருத்துவமனைகளில் இலவச கல்லீரல் நோய் தடுப்பூசி
தி.மு.க.தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தி.மு.க. போராட்டம்: பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சிரிக்கை
திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ200 கோடி வட்டியில்லா கடன்: முதல்வர் ஜெ. உத்தரவு
ஆக.5 க்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நில அபகரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது புகார் பதிவு
சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
இலங்கை கடற்படை தாக்கி தமிழக மீனவர் படுகாயம்
2016ல் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்: ராமதாஸ் பேச்சு
நாடாளுமன்ற அணுகுமுறை அ.தி.மு.க.எம்.பி.க்களுடன் ஜெ.ஆலோசனை
ஜூலை 29ல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: கருணாநிதி அழைப்பு
சமரச உடன்பாடு சக்சேனா மீதான 2 வழக்குகள் தள்ளுபடி
ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
தனித்து தேர்தலை சந்திக்க பா.ம.க.முடிவு
சமச்சீர் கல்வி வழக்கு: அரசு வக்கீல் வாதத்தால் நீதிபதிகள் அதிர்ச்சி
ஐ.ஏ.எஸ்.பயிற்சி மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை உயர்வு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'அல்காய்தா' கொலை மிரட்டல்
கலாநிதி மாறனுக்கு எதிராக இராமநாதபுரம் போலீசில் புகார்
பா.ம.க.முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு நில மோசடி வழக்கில் கைது
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தோழி சசிகலா ஆஜர்
கலாநிதி மாறன் நேரில் ஆஜராக சென்னை போலீசார் மீண்டும் சம்மன்
கப்பல்களுக்கு ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு: ஜி.கே.வாசன் தகவல்
அடுத்த ஆண்டிலிருந்து சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்
மகளிர் சுகாதார வளாகங்களைப் புதுப்பிக்க முதல்வர் ஜெ. உத்தரவு
ஜூலை 29 ல் சமச்சீர் பாடம் கோரி வகுப்பு புறக்கணிப்பு செய்ய தி.மு.க.அழைப்பு
திருச்சி துணை மேயர் மீது நிலமோசடி புகார்
2ஜி வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சாட்சியாகச் சேர்க்க வேண்டும்: ஆ.ராசா
ஏ.டி.ஜி.பி. ஜாபர் சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
ஆ.ராசா கூறியதெல்லாம் ஆதாரமாகக் கருத முடியாது: கபில் சிபல்
பிரதமர் மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக நிதின் கட்கரி வலியுறுத்தல்
வெள்ளி விழா நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்
வீரபாண்டி ஆறுமுகத்திடம் போலீஸ் காவலில் விசாரணை
அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கூடுதலாக விளையாட்டுத்துறை
1993 லிருந்து பதவி வகித்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களை கைது செய்ய வேண்டும்: ஆ.ராசா வாதம்
பிரதமர் மன்மோகன், ப.சிதம்பரம் ஒப்புதலுடன்தான் அனைத்தும் நடந்தது:ஆ.ராசா
ஓமனில் உள்ள தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப்பின் கூட்டணி குறித்து முடிவு: பா.ம.க.
தி.மு.க.வினர் ஊழல் செய்து சிறை செல்கின்றனர்: இளங்கோவன் சாடல்
2 ஜி ஒதுக்கீட்டில் அரசின் கொள்கையையே பின்பற்றினேன்: ஆ.ராசா
நீதிமன்ற உத்தரவை ஏற்று வீரபாண்டி ஆறுமுகம் போலீசில் சரண்
தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும்: கருணாநிதி
2ஜி விசாரணையில் சி.பி.ஐ.பாரபட்சம்: தி.மு.க.பொதுக்குழுவில் தீர்மானம்
தேர்தல் இலக்கல்ல,வெற்றி பெறுவது தி.மு.க.வின் கொள்கையுமல்ல:கருணாநிதி
மேலும் 5 மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம்: முதல்வர் ஜெ.அறிவிப்பு
தமிழ் செம்மொழிக்கு எதிரானவர் ஜெயலலிதா: தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
மீண்டும் பூஜ்ய நிலையில் இருந்து தொடங்குகிறோம்: கருணாநிதி
தி.மு.க. துரும்பல்ல எஃகு கோட்டை: கருணாநிதி
குற்றச்சாட்டுகளை மறுத்து வாதாடுகிறார் ஆ.ராசா
கல்வியின் தரத்தைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்:அப்துல் கலாம்
மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரிக்கு இடையே தலைமை போட்டியில்லை: டி.ஆர்.பாலு
காங்.கூட்டணியில் தொடர்வது குறித்து தி.மு.க. செயற்குழு விவாதம்
சுகாதார காப்பீட்டுத் திட்டம்:தமிழக அரசு தீவிரம்
மாவட்ட நீதிபதிகள் நியமனம்:அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
முக்கிய முடிவுகள் எடுக்க கோவையில் கூடுகிறது தி.மு.க.செயற்குழு
பெரியாறு பிரச்னை: 17ல் மதுரையில் வைகோ உண்ணாவிரதம்
ஜூலை 25ல் சரணடைய வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
இலங்கை ராணுவத்துக்கு நீலகிரியில் பயிற்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் மறியல் போராட்டம்
இணையத்தளத்திலிருந்து சமச்சீர் நூல்களை அகற்றியது அதிர்ச்சியளிக்கிறது: ராமதாஸ்
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைகோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்: வைகோ
போலீசார் அத்துமீறல்: அமைச்சர் மு.க.அழகிரி குற்றச்சாட்டு
தி.மு.க. தலைவர் பதவியில் மாற்றம் இல்லை:மு.க.அழகிரி
ஜெ.விடம் மார்க்சிஸ்ட் கட்சி அளித்த பொருளாதார வளர்ச்சி பரிந்துரைகள்
நில அபகரிப்பு வழங்குகளில் உள்நோக்கம் இல்லை: மார்க்சிஸ்ட்
இலவசங்கள் கூடாது: ராமதாஸ்
நில அபகரிப்பு வழக்கில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது: கருணாநிதி
சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதே சரி: கருணாநிதி
ஜவுளி பொருட்கள் மீது விதித்திருந்த 5 சதவீத 'வாட்' வரி ரத்து: முதல்வர் ஜெ.அறிவிப்பு
மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த இலங்கைத் தூதரிடம் முதல்வர் ஜெ. வலியுறுத்தல்
மதுரை போலீஸ் துணை ஆணையர்,அதிகாரிகள் இடமாற்றம்
கணவரைக் கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்த பெண் பரபரப்பு வாக்குமூலம்
சமச்சீர் கல்வி: தமிழக அரசு மனு மீது ஜூலை 26ல் இறுதி விசாரணை
ஆக.2க்குள் சமச்சீர் பாடங்களை மாணவர்களுக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சமச்சீர் கல்வி: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மின்னணுக் கருவிகள் மூலம் பஸ் பயணச்சீட்டு: முதல்வர் ஜெ.உத்தரவு
2ஜி ஊழல் வழக்கு விவாதம்: ஆ.ராசா எதிர்ப்பு, நீதிமன்றம் நிராகரிப்பு
ஜெ.வை அமெரிக்காவிற்கு அழைத்த ஹிலாரி
ஜெ.-ஹிலாரி சந்திப்பு: சூரிய மின்சக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய அழைப்பு
புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை குழுவை எதிர்த்து தி.மு.க. வழக்கு
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும்: சென்னையில் ஹிலாரி கிளின்டன் பேச்சு
நிலமோசடி வழக்கில் கைதானவர்களுடன் அமைச்சர் மு.க.அழகிரி சந்திப்பு
அ.தி.மு.க.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு புகார்
வீரபாண்டி ஆறுமுகத்தை தேடுகிறது போலீஸ்: கைது செய்ய 12 தனிப்படைகள் அமைப்பு
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் மீது நிலப்பறி வழக்கு
பரிசு பார்சல்களை சோதனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
கல்வியறிவில் கன்னியாகுமரி முதலிடம்: தர்மபுரிக்கு கடைசியிடம்
11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
ஜூலை 22க்குள் மாணவர்களுக்கு சமச்சீர் புத்தகங்கள்: கருணாநிதி வலியுறுத்தல்
ஹிலாரி கிளிண்டன் சென்னை வருகை
உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் 5 பேர் கேவியட் மனு
சமச்சீர் கல்வித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
மதுரை மாநகராட்சியில் ரூ 45 கோடி முறைகேடு
சமச்சீர் கல்வித்தீர்ப்பை எதிர்ப்பது மாணவர்களை பாதிக்கும்: பழ.நெடுமாறன்
குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல:சமச்சீர் கல்வி குறித்து விஜயகாந்த்
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ
வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் வெளியீடு
சமச்சீர் கல்வித் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு வேண்டாம்: அரசுக்கு இடதுசாரிகள் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது சொத்து அபகரிப்பு புகார்
இலவச லேப்டாப்: தயாரித்து வழங்க 22 நிறுவனங்கள் போட்டி
சமச்சீர் கல்வித்தீர்ப்பு வரப்பிரசாதம்: கருணாநிதி
9 புதிய கலைக் கல்லூரிகள்: முதல்வர் ஜெ.தொடங்கிவைத்தார்
சமச்சீர் கல்வி தீர்ப்பை ஏற்று அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
போலீஸ் உயர் அதிகாரிகள் மூவர் பணியிடமாற்றம்
மதுரை பாராவுண்டு விமான நிறுவன அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை
பிரதமர் மன்மோகன், சோனியா பட பேனர் எரிப்பு: தங்கபாலு கண்டனம்
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சமச்சீர் கல்வி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: அரசு வக்கீல் அறிவிப்பு
ஜூலை22 க்குள் சமச்சீர் பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு
சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சூழலைக் காப்பதற்கே முன்னுரிமை:அமைச்சர் ஜெயந்தி நடராஜன்
ஸ்ரீவைகுண்டம் கோயிலில் பாதாள அறை திறப்பு
பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறையை திறக்க காரணமாக சுந்தரராஜன் மரணம்
விரிவுரையாளர் நியமன தகுதியை தளர்த்த முடியாது: யு.ஜி.சி.
காங்.தனித்துப் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
முதல்வர் ஜெ.தொடங்கி வைக்கும் 9 கலை,அறிவியல் கல்லூரிகள்
விசாரணையை இழுத்தடிக்கிறார்கள்: சி.பி.ஐ. மீது ஆ.ராசா, கனிமொழி புகார்
ஆ.ராசா உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி
உயர்நீதிமன்றத்தில் குறைதீர்வு மைய கட்டட அடிக்கல் நாட்டுவிழா
மாற்றுத்திறனாளிகளுக்கான பேசும் நூலகம் பாரதிதாசன் பல்கலை.யில் தொடக்கம்
ஈழ பிரச்னையில் கருணாநிதி செய்யத் தவறியதை ஜெ.செய்துள்ளார்: தமிழருவி மணியன்
கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நபார்டு ரூ.766 கோடி ஒதுக்கீடு
கூட்டணி குறித்து விவாதிக்க ஜூலை27ல் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
மகாபலிபுரத்தில் ஓய்வெடுத்த கருணாநிதி
மாநிலங்களவை அ.தி.மு.க.,எம்.பி.யாக ரபி பெர்னார்ட் தேர்வு
2ஜி ஊழல் குறித்து ப.சிதம்பரத்தை விசாரணை செய்ய பா.ஜ.க. கோரிக்கை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் மாற்றப்பட்டார்
காமராஜர் 109வது பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
களங்கம் ஏற்படுத்தவே பொய் வழக்குகள்: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு
அணுமின் நிலையங்கள் வேண்டாம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
எஸ்.எம்.எஸ்.சில் முதல்வர் ஜெ.க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
திருமண உதவித் திட்டத்தின் பெயர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
முதல்வர் ஜெ. ஜூலை27ல் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
ஜூலை 15 முதல் 21 வரை ஊழல் எதிர்ப்பு இயக்கம்: கம்யூ.கட்சிகள் அழைப்பு
செங்கல்,ஜல்லி விலைகளை குறைக்க முதல்வரிடம் உற்பத்தியாளர்கள் உறுதி
நிலமோசடி வழக்கில் திருச்சி தி.மு.க. பிரமுகர் மதிவாணன் கைது
முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்க அமைச்சர்
தமிழகம்- கேளரம் இடையே விரைவில் சமரசப் பேச்சுவார்த்தை: நீர் வள அமைச்சர்
மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு: தமிழகத்தில் உஷார் நிலை
தமிழக போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு
விசாரணைக்கு போலீஸ் முன்பு ஆஜராக கலாநிதி மாறனுக்கு அவகாசம்
வரி விதிப்பைத் திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்
விற்பனை வரி உயர்வை ரத்து செய்ய வைகோ கோரிக்கை
சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு போலீஸ் சம்மன்
பஸ் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை முடிந்தது: தீர்ப்பு தள்ளிவைப்பு
மக்கள் தாங்களாகவே ஏற்றிக் கொண்ட சுமை: வரி உயர்வு குறித்து கருணாநிதி கருத்து
ஆ.ராசா,தயாநிதி மாறனுக்கு மாற்றாக அமைச்சர் பதவிகளை கேட்கவில்லை: கருணாநிதி
மத்திய அமைச்சரவை மாற்றம்: அமைச்சர் பதவி ஏற்றார் ஜெயந்தி நடராஜன்
அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளை மேம்படுத்த 76.33 கோடி ஒதுக்கீடு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதம் இடஒதுக்கீடு தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
இலவச லேப் டாப் கொள்முதல் டெண்டர் திறப்பு ஒத்திவைப்பு
ஜூலை 12 முதல் விற்பனை வரி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
பெரியாறில் புதிய அணை: கேரள அரசு மீண்டும் ஆய்வு
சங்கரராமன் கொலை வழக்கு: ஜூலை18-ல் குற்றவாளிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் நேரில் ஆஜராக உத்தரவு
சிறுதாவூர் நில அபகரிப்பை ஜெ.விசாரிக்க வேண்டும்: கருணாநிதி
டாஸ்மாக் மது வகைகள் விலை உயர்வு
ஜூலை 20ல் அ.தி.மு.க. செயற்குழு: ஜெ.அறிவிப்பு
மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம்: ஜெ. அறிவிப்பு
சிறுவன் கொலையில் ராணுவ அதிகாரி கைது: போலீசாருக்கு ஜெ.பாராட்டு
நெல்லை மாவட்ட பகுதிகளில் மக்கள் பணிகள் முடக்கம்: வைகோ புகார்
பாராட்டு கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. உத்தரவு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: அ.தி.மு.க.சார்பில் ரபிபெர்னார்ட் மனு தாக்கல்
ப.சிதம்பரம்,கபில்சிபல் இருவரையும் பதவி நீக்கம் செய்ய பா.ஜ.க.வலியுறுத்தல்
சிறுவன் கொலை:முன்னாள் ராணுவ அதிகாரி மீது வழக்கு பதிவு: டி.ஜி.பி. சேகர் தகவல்
நில அபகரிப்பை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு: முதல்வர் ஜெ.அறிவிப்பு
பயமுறுத்தவே தி.மு.க.வினர் மீது தினமும் வழக்குகள்: கருணாநிதி
வீரபாண்டி ஆறுமுகம் மகன் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு
சிறுவனை சுட்டுக்கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது
செப்.15-ல் இலவச லேப்டாப், கறவை மாடு வழங்கும் திட்டம் தொடக்கம்
அண்ணா தொழிற்சங்கத்தினருக்கு ஜெ. நிதியுதவி
மருத்துவ குணமுள்ள படுக்கை தலையணை கோரி கனிமொழி மனு
தி.மு.க.-காங்கிரஸ் உறவு வலுவாக உள்ளது: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி
கருணாநிதியுன் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
தி.மு.க.வினர் மீது போடும் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: மு.க.ஸ்டாலின்
சன் டி.வி. நிர்வாகத்தினர் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு
முதல்வர் ஜெ.க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூலை14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
தி.மு.க.வினரின் நில மோடி: குவியும் புகார்களால் காவல் துறை அதிர்ச்சி
தயாநிதி மாறன் ராஜினாமா மூலம் காங். அரசின் ஊழல்கள் வெளிப்படுகிறது: டி.ராஜா
ஆக.15 முதல் அரசு கேபிள் டி.வி. இணைப்பு
நடுநிலை தவறிய சமச்சீர் கல்வி நிபுணர் குழு: கல்வியாளர்கள் புகார்
சமச்சீர் கல்வியை கைவிடும் நோக்கமில்லை: தமிழக அரசு
நீதிமன்ற நடவடிக்கைகளை கேலி செய்யும் தமிழக அரசு: தலைமை நீதிபதி கண்டனம்
தயாநிதிமாறனுக்கு துணையிருப்போம்: கருணாநிதி
எப்போதோ செய்திருக்க வேண்டியது: தயாநிதிமாறன் ராஜினாமா குறித்து ஜெ.கருத்து
ஸ்ரீரங்கம் கோயில் புதையல்:ஆய்வு செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்
கலாநிதி மாறன், சக்சேனா மீது நித்யானந்தர் சீடர் போலீசில் புகார்
டெல்லி அரசு பங்களாவை காலிசெய்தார் தயாநிதி மாறன்
தமிழறிஞர் கார்திகேசு சிவத்தம்பி மறைவுக்கு வைகோ இரங்கல்
தயாநிதிமாறன் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா
ஈழ தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி காலமானார்
தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்:முதல்வர் ஜெ.வலியறுத்தல்
தமிழகத்துக்கு ரூ23,535 கோடி திட்ட நிதி ஒதுக்கீடு
சிறுவனை சுட்டுக்கொன்றது ராணுவம்தான்: முதல்வர் ஜெ. திட்டவட்டம்
சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு அறிக்கையை தள்ளுபடி செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு
தேர்வாணையம் மூலமே உதவியாளர் நியமனம்: அரசு உத்தரவு
மு.க.அழகிரி மனைவி மீது நில மோசடி புகார்: மதுரை போலீசார் தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் நேரு மீதான புகார்குறித்து தீவிர விசாரணை
தயாநிதிமாறன் பதவி விலக பா.ஜ.க.வலியுறுத்தல்
லோக்பாலுக்குள் முன்னாள் முதல்வர்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்
பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஜெ.டெல்லிபயணம்
வறுமை, வேலையின்மையை அகற்றுவதே எனது கனவு: ஜெ. பேச்சு
மெட்ரிக்பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும்:முன்னாள் அமைச்சர் ஆர்.வேலு மனு
பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்:சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு அறிக்கை
சிறுவனை கொன்ற ராணுவத்தினர் மீது கொலைகுற்ற நடவடிக்கை: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
தி.மு.க.வினரை பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்சா மரணம் இயற்கையானதல்ல: சி.பி.ஐ.யிடம் மருத்துவர்கள் வாக்குமூலம்
சமச்சீர் கல்வி குறித்த நிபுணர் குழு அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல்
கதர்,கிராமத் தொழில்துறை அமைச்சராக செந்தூர் பாண்டியன் பதவி ஏற்பு
சிறுவனை கொன்றது இந்திய ராணுவத்தின் மிருகச்செயல்: சீமான் கண்டனம்
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
இந்திய ராணுவம் சுட்டு சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
கறுப்புப்பணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது
சிறுவனை கொன்ற ராணுவத்தினரை தூக்கிலிட வேண்டும்: ராமதாஸ்
சிறுவன் கொலை:ராணுவத்துக்கு வைகோ கடும் கண்டனம்
இலவச பஸ் பாஸ் திட்டம் முதல்வர் ஜெ.தொடங்கி வைத்தார்
2ஜி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்
குடிகார நாட்டில் இலவசங்கள் தேவையா? : ராமதாஸ் கேள்வி
ஆகஸ்ட் 4ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
சிறுவன் கொலை: ராணுவத்துக்கு ஜெ.கடும் கண்டனம்,கொலையாளியை ஒப்படைக்க வலியுறுத்தல்
இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சிறுவன் குடும்பத்துக்கு ரூ5 லட்சம்: முதல்வர் ஜெ. உத்தரவு
சிறுவன் சுட்டுக்கொலை: ராணுவத்தை கண்டித்து மறியல்:போலீஸ் தடியடி
சென்னையில் இந்திய ராணுவத்தினரால் சிறுவன் சுட்டுக்கொலை
தமிழக அமைச்சர்களின் துறைகள் மாற்றம்: பி.செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சராக நியமனம்
தமிழக சட்ட அமைச்சர் சுப்பையா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்
ஜூலை 4 முதல் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: ஜெ.தொடங்கி வைக்கிறார்
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த பிரச்சாரமே தி.மு.க.தோல்விக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்
இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது: சீமான்
பொறியியல் தகுதி மதிப்பெண் மாற்றம் இல்லை: உயர் நீதிமன்றம்
ப.சிதம்பரம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய பா.ஜ.க.வலியுறுத்தல்
முதல்வர் ஜெயலலிதா-அஜித் சிங் சந்திப்பு
திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதல்வர் ஜெ.
கனிமொழிக்கு ஜாமீன் வழங்க பா.ஜ.க.வலியுறுத்தல்
புதுவை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்சா மரணம் தற்கொலை அல்ல: சி.பி.ஐ. அதிகாரி
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
தி.மு.க.கூட்டணியில் நீடிப்பது பற்றி பொதுக்குழுவில் முடிவு: ராமதாஸ்
தேர்தல் தோல்விக்கு தி.மு.க.வே காரணம்: இளைஞர் காங். குற்றச்சாட்டு
தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டால் கிளர்ச்சி வெடிக்கும்: கேரளத்துக்கு வைகோ எச்சரிக்கை
லோக்பால் வரம்புக்குள் பிரதமரை சேர்க்கச் சொன்னது ஏன்: கருணாநிதி விளக்கம்
தி.மு.க. அட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் இருந்து ஜெ.விடுவிப்பு
25 பைசா நாணயம் இனி செல்லாது: ரிசர்வு வங்கி
பிரதமரைச் சந்தித்த தயாநிதி மாறன்: அலுவல் ரீதியான சந்திப்பு என தகவல்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது
ஈழப்பிரச்சனையில் பிரதமர் தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்: பழ.நெடுமாறன்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
ஜூலை 5ல் சமச்சீர் கல்வி நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
ஜாதி கணக்கெடுப்பு என்ற பெயரில் மோசடி கணக்கெடுப்பை நடத்தப்பார்க்கிறது அரசு: ராமதாஸ்
புதிய சட்டமன்ற விசாரணைக்குழு தலைவர் ஜெ.க்கு சார்பானவர்: கருணாநிதி புகார்
புதுச்சேரி சபாநாயகர் பதவியேற்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை அருகில் ரூ.4 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை
காரைக்கால் அருகே நில நடுக்கம்
இலங்கை சிறையிலிருந்து 23 தமிழக மீனவர்கள் விடுதலை
மா.செ.பொறுப்பிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கம்:ஜெ. உத்தரவு
பிளஸ் 2 வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கார் பரிசு
செல்போன் நிறுவனங்களை கண்டித்து விற்பனையாளர்கள் கடையடைப்பு
கருணாநிதி,கனிமொழி,மு.க.ஸ்டாலினுக்காக தோஷ நிவாரண பூஜை
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் அமைச்சராக பதவி ஏற்றார்
மாநிலங்களவை உறுப்பினராகிறார் ரபி பெர்னார்ட்
தனியார் கல்லூரி பி.இ. கட்டணத்தில் மாற்றம் இல்லை: நீதிபதி குழு அறிவிப்பு
ஜூலை 1 முதல் தமிழகத்துக்கு 4 புதிய ரெயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ 15 குறைகிறது
2ஜி ஊழல்: பொதுக்கணக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய காங். அனுமதி மறுப்பு
லோக்பாலுக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்ற முதல்வர் ஜெ.யின் கருத்துக்கு தங்கபாலு வரவேற்பு
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்று கண்காட்சியகம்
லட்சியத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்: அப்துல் கலாம்
லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரை முதல்வர் ஜெ. எதிர்ப்பு
6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.முகமது ஜான் அமைச்சராகிறார்
திகார் சிறையில் கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் மு.க.ஸ்டாலின்
ஜூலை 23, 24 கோவையில் தி.மு.க.பொதுக்குழு
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் இருவர் நீக்கம்: ஜெ. நடவடிக்கை
சென்னையில் ஜூன் 27 முதல் 2 மணிநேரம் மின்தடை
இலங்கைக்கு பொருளாதாரத் தடை: தமிழக அரசு தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: பா.ஜ.க.
டீசல், கேஸ் விலையேற்றம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்
டீசல்,சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை :அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை
2012 பொங்கல் திருநாளில் இலவச கால்நடை வழங்கும் திட்டம்
ஆ.ராசாவின் மனைவி, சகோதரரிடம் வருமான வரி துறையினர் விசாரணை
டீசல்,கெரசின்,கேஸ் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெ. கடும் கண்டனம்
டீசல் ரூ3, கெரசின் ரூ2, சமையல் கேஸ் ரூ 50 விலை உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
மீனவர்களை கைது செய்வது வழக்கமான சட்ட நடவடிக்கை: இலங்கை தூதரகம்
அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைப்பு
ஜூலை 22ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்
இங்கிலாந்து கப்பலில் வந்த கழிவுகள்: திருப்பி அனுப்ப முடிவு
தமிழகம் முழுவதும் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை
தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு விரைவில் அனுமதி
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மு.க. அழகிரி ஆப்சென்ட்: உரவிலை குறித்து முடிவு ஒத்திவைப்பு
ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூலை-8க்கு ஒத்திவைப்பு
தி.மு.க.வின் தோல்வி அவர்களே தேடிக்கொண்டது: வைகோ
தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை தூதரகம்
ஜூன் 26ல் சித்ரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவு நாள் நிகழ்வில் பங்கேற்க வைகோ அழைப்பு
தி.மு.க., காங்.உறவில் மாற்றம் இல்லை:கருணாநிதி
கனிமொழி உடலில் வெப்பக்கொப்பளங்கள்: கண்கலங்கிய கருணாநிதி
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்கக்கோரி இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் முறைகேடு: நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை
மூன்று மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்படும்: ஜெ. உறுதி
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் : தி.மு.க. வலியுறுத்தல்
தமிழில் 'கூகுள்' மொழிபெயர்ப்பு சேவை
மீனவர் படகுகளில் போலீஸ் பாதுகாப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ்
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜெயலலிதா
சென்னை பொருள்காட்சியில் இலங்கைப் பொருள்களை விற்கக்கூடாது: திருமாவளவன்
திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி உருக்கமான சந்திப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் செலவு ரூ. 4.5 லட்சம்
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் செலவு ரூ. 9.5 லட்சம்
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு ஜெ.கடிதம்
சென்னை வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது: சீமான்
சமச்சீர் பாடங்கள் மறைப்பு : தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு
கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் பகுதிகளில் நில அதிர்வு
23 தமிழக மீனவர்கள் கைது 5 படகு பறிமுதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் எந்த கட்சிக்கும் அக்கறையில்லை: ராமதாஸ்
சாத்தூர் அருகே ரெயில்களை கவிழ்க்கச் சதி
பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 8ல் கவுன்சிலிங் : 24ல் தரவரிசை பட்டியல்
குற்றச்சாட்டு பதிவுக்குப்பின் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமின் கேட்கலாம்: கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
கனிமொழி ஜாமின் மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
தோல்வியால் தி.மு.க. வெட்கப்படவில்லை: மு.க.ஸ்டாலின்
ஒரே மாதத்தில் அதிக எதிர்ப்புகளை சந்திக்கும் அ.தி.மு.க. ஆட்சி: மு.க.ஸ்டாலின்
புதிய மின் நிலையம் அமைக்கும் பணியால்,சென்னையில் தினம் 4 மணி நேர மின்தடை
கனிமொழி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை
தி.மு.க.உறவிலிருந்து காங்.விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ரூ.190 கோடியில் திட்டங்கள்: ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
68 கலைக் கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா: கோவிலுக்கு பேட்டரி கார் காணிக்கை
பர்னாலா பதவிக்காலம் இன்று முடிகிறது: ஆளுநர் பதவி தொடர வாய்ப்பு?
இலங்கைக்கு எதிரான தமிழக அரசு தீர்மானத்துக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: சீமான்
கருணாநிதி குடும்ப ஆட்சியே தோல்விக்கு காரணம்: லயோலா கருத்துக்கணிப்பு
அ.தி.மு.க. அரசின் கேபிள் டிவி அரசுடைமை ஆக்கும் திட்டத்துக்கு வரவேற்பு: லயோலா கருத்துக்கணிப்பு
சமச்சீர் கல்வி ரத்துக்கு மக்களிடம் எதிர்ப்பு: லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
சமச்சீர்க் கல்வி ஆய்வுக்குழுவை மாற்றியமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
லஞ்ச வழக்கில் சிக்கிய மதுரை மேயர் முன் ஜாமின் கோரி மனு
தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு
கனிமொழி ஜாமீன் மனு வழக்கிலிருந்து 2 நீதிபதிகள் விலகல்
தி.மு.க.ஆட்சியில் தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கியதால்தான் மின்பற்றாக்குறை: கருணாநிதி விளக்கம்
கனிமொழிக்கு ஜாமின் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. பதில் மனு
காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1000 ஆக உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கும் திருமண உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு
திருப்பூர் சாய ஆலை சிக்கலைத் தீர்க்க சென்னையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை
கிராமங்களில் வசிக்காத வி.ஏ.ஓ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: திருமாவளவன்
அ.தி.மு.க.ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கை: கருணாநிதி
சமச்சீர் கல்வியை வலியுறுத்தி ஜூன்-20ல் போராட்டம்: ராமதாஸ்
சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும்: நெடுமாறன்
நோக்கியா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
வழக்குரைஞர் சதீஷ்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
வார்த்தையை அளந்து பேச வேண்டும்: இளங்கோவனுக்கு திருமா. எச்சரிக்கை
அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்கும் ஈரோடு ஆட்சியர் மகள்
தேர்தல் தோல்விக்கு தி.மு.க.அரசின் ஊழலே காரணம்:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
சமச்சீர் கல்வியில் அரசு நடவடிக்கையால் மக்கள் குழப்பம்: கருணாநிதி கண்டனம்
நடப்பாண்டில் கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் :அரசு உத்தரவு
நாமக்கல் அருகே வேன்-லாரி மோதல்: 12 பேர் பலி
சமச்சீர் கல்வி ஆய்வுக்குழு: அமைச்சர்களுடன் முதல்வர் ஜெ. ஆலோசனை
சென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்
2ஜி ஊழல்:தரகர் நீரா ராடியா சி.பி.ஐ. இயக்குனருடன் சந்திப்பு
ஊழல் இழிவானது என நினைக்கும் சூழ்நிலை வரவேண்டும்: அப்துல் கலாம்
தேர்தல் வழக்கு: விஜயகாந்த் மனைவி பிரேமலதா சரணடைய கோர்ட் உத்தரவு
கள்ளப் பணத்தால் நாடு மூழ்குகிறது:தா.பா
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றுபடும்: தா.பா.உறுதி
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க :ஜெ.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பழைய விதிமுறையையே அமல்படுத்த வேண்டும்: ஜெ.வலியுறுத்தல்
ரூ. 1லட்சம் கோடி மானியம் தேவை: பிரதமரிடம் முதல்வர் ஜெ.கோரிக்கை
தயாநிதி மாறன் பதவி விலக டெல்லியில் முதல்வர் ஜெ.வலியுறுத்தல்
தி.மு.க.உறவை முறித்துக்கொண்டால் காங்.குடன் கூட்டணி குறித்து பரிசீலனை: ஜெயலலிதா
பிரதமர் மன்மோகனுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு
6ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜூன் 19ல் பவானி அணை திறப்பு: தமிழக அரசு உத்தரவு
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பத்திரிகைகள் முயற்சி: கருணாநிதி புகார்
ஜூலை 11 முதல் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்
தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவைத் தொடங்கியது
சமச்சீர் கல்வி வழக்கு: தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கனிமொழி ஜாமீன் மனு விசாரணை ஜூன் 20க்கு ஒத்திவைப்பு
6355 பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணம் வெளியிடப்பட்டது
சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றத்தில தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை கண்டித்து ஜூன் 17ல் போராட்டம்: ராமதாஸ் பங்கேற்பு
கனிமொழி ஜாமீன் மனு: சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கனிமொழி ஜாமீன் மனு விசாரணை இன்று தொடக்கம்
இலங்கையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்: வைகோ கோரிக்கை
6,400 தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் இன்று வெளியீடு
முதல்வர் ஜெயலலிதா டெல்லி பயணம்
ஆட்சியில் இல்லை என்றாலும் குறிக்கோளை இழக்க மாட்டோம்:கருணாநிதி
திருவாரூரில் அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி
செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி பிதரமருக்கு தந்தி
பெரியாறு, வைகை அணை ஜூன் 14-ல் திறப்பு
சமச்சீர் கல்வி: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
அரசியல் கட்சியாக தே.மு.தி.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
தமிழக உள்துறை செயலராக ரமேஷ்ராம் மிஸ்ரா நியமனம்
தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களுக்கு பிளாக்பெர்ரி செல்போன்:விஜயகாந்த் வழங்கினார்
சமச்சீர் கல்வி ரத்துக்குத் தடை: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்
ஜூன் 13ம் தேதி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரம் வெளியீடு
தேர்தல் தோல்விக்கு தி.மு.க.தான் காரணம்: காங்.பத்திரிக்கை தாக்கு
ஜூன் 13 ல் டெல்லி செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா
காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: தி.மு.க. உயர்மட்டக்குழு முடிவு
சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்டதிற்கு உயர்நீதிமன்றம் தடை: இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவு
கரைபடியாதவர்கள் என்பதை நிரூபிக்கவே தேர்தலை புறக்கணித்தோம்: வைகோ
வேலூர் ஆம்னி பஸ் விபத்து குறித்து தடயவியல் விசாரணை: ஐ.ஜி.சைலேந்திரபாபு தகவல்
இலங்கை பொருட்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான்
3 மணி நேர மின்வெட்டை 2 மணி நேரமாகக் குறைப்போம்: ஜெயலலிதா
ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல்
தமிழக காங்கிரஸ் தலைவர்-இன்று அறிவிப்பு?
பிரதமர் மன்மோகனுடன் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு முக்கிய ஆலோசனை
நெல், பருத்திக்கு ஆதரவு விலை உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
கச்சத்தீவில் தமிழர்களுக்கு உரிமை: தே.பா. ஆலோசகரிடம் முதல்வர் வலியுறுத்தல்
வழக்குக்கு பயந்து கச்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்: விஜயகாந்த்
கச்சத்தீவை மீட்பது தொடர்பான தீர்மானம்: சீமான் வரவேற்பு
கச்சத்தீவுவை மீட்க ஜெ.தொடர்ந்த வழக்கு குறித்து சட்டசபையில் தீர்மானம்
தி.மு.க.,எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரே வரிசையில் இருக்கை அளிக்க மறுக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் புகார்
அதிகாரிகளை அச்சுறுத்தினார் ஆ.ராசா: சி.பி.ஐ. இயக்குநர்
ஜெ.வை தரக்குறைவாக பேசுவதா:பொன்முடிக்கு மாதர் சங்கம் கண்டனம்
தி.மு.க.ஆட்சியில் நிறைவேற்றிய ஊழல் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்தது அ.தி.மு.க. :கருணாநிதி குற்றச்சாட்டு
இலங்கைத் தமிழர்களை அழித்த பெருமை தி.மு.க.அரசையே சாரும்: விஜயகாந்த்
சென்னையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி
நாளை தி.மு.க.உயர் மட்டக்குழுக் கூட்டம்
சி.பி.ஐ. வழக்கை தயாநிதிமாறனே சந்தித்துக் கொள்வார்: கருணாநிதி
இலங்கை மீது தடை கோரும் தீர்மானம் உலகத்தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது:வைகோ
தேர்தலில் தோல்வி சாதாரணமானதே: கருணாநிதி
உதகை ரெயில் பாதுகாப்பு போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்பு: வைகோ
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது: ஜெ.க்கு நெடுமாறன் பாராட்டு
வேலூர் ஆம்னி பஸ் விபத்து: சீமான் இரங்கல்
இலங்கை மீது பொருளாதாரத்தடை : தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
வேலூர் ஆம்னி பஸ் விபத்தில் பலியானர்வர்கள் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம்
கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜெ.உறுதி
வேலூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து 23 பேர் உடல் கருகி பலி
சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தி.மு.க.-காங். உறுப்பினர்கள் வெளிநடப்பு
சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கோர்ட்டில் சரண்
நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
மத்திய அரசை எதிர்த்து தமிழக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
4 கிராம் தங்கத் தாலி திட்டம்: ஜெ. தொடங்கி வைத்தார்
தி.மு.க.விற்கு மாற்று ம.தி.மு.க.தான்: நாஞ்சில் சம்பத்
பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிவு:ஜெ.வழங்கினார்
எண்டோசல்பான் விற்றால் கடும் தண்டனை: வேளாண்துறை எச்சரிக்கை
மேட்டூர் அணை திறப்பு:16 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி
கூடுதல் மின்சாரம் கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சிறையில் கனிமொழி: மேடையில் கண்கலங்கிய கருணாநிதி
கருணாநிதியின் 'கூடா நட்பு'அறிவுரைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில்
அ.தி.மு.க.வின் வெற்றி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது: அத்வானி
அமைச்சர் வீட்டில் அத்துமீறி நுழைந்த இருவர் கைது
லட்சியங்களை கூர் தீட்டிக்கொள்ள தோல்வி பயன்படும்: கருணாநிதி
காயிதே மில்லத் 116வது பிறந்தநாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா மரியாதை
முதல்வர் ஜெயலலிதாவுடன் திரையுலகினர் சந்திப்பு
தமிழக மீனவர்கள் கைது இலங்கை போலீசார் அத்துமீறல்
பாபா ராம்தேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம்
கிருஷ்ணா நீரை திறந்துவிட ஆந்திரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
கேரளம் மீது நிரந்தர பொருளாதார முற்றுகை: வைகோ எச்சரிகை
நீதி விசாரணையை சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின்
அரசியல் எதிரியின் கீழ்த்தரமான சதி: சீமான் ஆவேசம்
புதிய அரசின் அணுகுமுறைகள் ஏமாற்றம் அளிக்கிறது: வைகோ
2 ஜி ஊழலில் எங்களுக்கு தொடர்பில்லை: சன் டி.வி. மறுப்பு
தமிழக அரசு திட்டங்கள் வளர்ச்சிக்கு வழிகோலும்: விஜயகாந்த்
2ஜி ஊழலை தொடங்கிவைத்ததே தயாநிதி மாறன்தான்: முரளிமனோகர் ஜோஷி
சட்டமன்றக் கூட்டத்தொடர் 10ம் தேதி வரை நடைபெறும்:சபாநாயகர் ஜெயக்குமார்
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்
'கூடா நட்பு கேடில் முடியும்' என்பதை உணர்ந்து செயல்படு: தி.மு.க.வினருக்கு கருணாநிதி அறிவுரை
வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை: மு.க.ஸ்டாலின் தாக்கு
செப்.15 முதல் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்
செப்.15 முதல் இலவச மிக்சி,பேன், கிரைண்டர் திட்டம் அமல்
கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நிறுத்தம், பசுமை வீடுகள் திட்டம் அமல்
வீடுகளுக்கு சூர்ய சக்தி மின்சாரம்: ஆளுநர் உரையில் தகவல்
தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்படும்: தமிழக அரசு உறுதி
புதிய தலைமைச்செயலகம் கட்டடப்பணியில் முறைகேடு: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது புகார்: தயாநிதி மாறன்
இலவசத் திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை:கருணாநிதி
தயாநிதி மாறன் பதவி விலகக்கோரி தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் போராட்டம்
அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தா. பா.
தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை பறிக்கச்சொன்ன ஜெ.க்கு தி.மு.க.கண்டனம்
திகார் சிறையில் சக கைதிகளின் குறைகேட்கும் கனிமொழி
கருணாநிதி பிறந்தநாள்: தங்கபாலு வாழ்த்து
மதுவிலக்கை அமல் படுத்தவேண்டும்: ராமதாஸ்
ஜெ.நல்லாட்சி தருவார் என்று மக்கள் நம்புகின்றனர்: சரத்குமார்
சமச்சீர் பாடப் புத்தகங்களை அழிக்க மாட்டோம்: தமிழக அரசு தகவல்
மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம்
திமுக ஆட்சியின் தவறான செயல்பாடுகளே மின் தடைக்குக் காரணம்: ஜெயலலிதா
ஆளுநர் உரை அறிவிப்புகள்: முதல்வர் தலைமையில் 2வது நாளாக அமைச்சர்கள் ஆலோசனை
'தோடு' அணிந்த முதல்வர் ஜெ.: தொண்டர்கள் விருப்பம் என விளக்கம்
இலவச அரிசி திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்டத் தேடுதல் வேட்டை
குற்றாலத்தில் சாரல் மழை தொடங்கியது: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
அமைச்சர் பெயரை பயன்படுத்தி நிலமோசடி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட 5பேர் கைது
தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பறிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
ரயில்வே பட்ஜெட் கட்டண சலுகைகள் இன்று முதல் அமல்
மாதம் 20 கிலோ இலவச அரிசி திட்டம்: முதல்வர் இன்று தொடக்கிவைக்கிறார்
தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்தது செல்லாது: தீர்ப்பாயம் உத்தரவு
29 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது: சீமான்
தெஹல்கா பத்திரிகைக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ்
ஜுன் 1 முதல் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: லிட்டருக்கு ரூ. 1.35 உயர்கிறது
திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலர் கைது
அமைச்சர் மரியம்பிச்சை மரணத்திற்கு காரணமாக லாரி மேற்கு வங்கத்தில் பிடிபட்டது: ஓட்டுநர் கைது
இலவச லேப்-டாப், மிக்ஸி-கிரைண்டர் திட்டம் விரைவில் அமல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
21 மாவட்டங்களின் கலெக்டர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு
கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு: மீண்டும் சிறையில் அடைப்பு
அனைத்துக் கட்சிக்கும் சமவாய்ப்பு: சபாநாயகர் ஜெயக்குமார் உறுதி
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
திட்டங்களை செயல்படுத்த சிறப்பு முகாம்கள்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தி.மு.க. தலைவர் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு
கனிமொழி ஜாமீன் மனு இன்று விசாரணை
பெரியாறில் கேரளம் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் கே.வி.ராமலிங்கம்
சாய ஆலை கழிவுநீர் பிரச்னை: தொழில், விவசாய சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு
தமிழக எல்லைக்குள் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் தி.மு.க. நீடிக்கிறது: பிரதமர்
22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
டி20 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்ப்பியன்
ஒரு பவுன் தங்கம் விலை ரூ17 ஆயிரத்தை தொடத்தது
மீனவர்களுக்கு தடைகால நிவாரணத் தொகையை ரூ2 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடக்கம்
உர விலை உயர்வுக்கு மு.க. அழகிரியே காரணம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார்
மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம்
சமச்சீர் கல்வி திட்டத்தை நிராகரிக்கும் முடிவை இந்திய கம்யூ. ஏற்காது:தா.பா.
ஏமனில் சிக்கியுள்ள தமிழக நர்ஸ்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜயகாந்த் கொரிக்கை
எதிர்க்கட்சிகள் அதிகம் பேச வாய்ப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்: பேரவைத்தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள் பட்டியல்
என் பாடலை நீக்கிவிட்டு சம்ச்சீர் கல்வியை தொடர வேண்டும்: கருணாநிதி
எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் ஜெயலலிதா
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.3 சதவீதம் தேர்ச்சி
தமிழக சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
சமச்சீர் கல்வி இந்த ஆண்டு இல்லை: முதல்வர் ஜெயலலிதா
பெட்ரோல், டீசல் விற்பனை வரியைக் குறைப்பது பற்றி விரைவில் முடிவு: ஜெ.
தமிழகத்தில் சட்டமேலவைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதிக்காது:முதல்வர் ஜெயலலிதா
சி.பி.ஐ.நீதிமன்றத்தில் கனிமொழியை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
2ஜி வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மே30 க்கு ஒத்திவைப்பு
ஜெ., விஜயகாந்த், ஸ்டாலின்உட்பட 228 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
டெல்லி திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி
12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் சாதனை
பேரவைத் தலைவர் பதவிக்கு டி.ஜெயகுமார் போட்டி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
மரியம் பிச்சை உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி
அமைச்சர் மரியம் பிச்சை மரணத்தில் மர்மம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
தி.மு.க. தோல்வியை முன்கூட்டியே கணித்தவர் தயாநிதி மாறன்: விக்கிலீக்ஸ் தகவல்
ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி மனு
அமைச்சர் மரியம் பிச்சை மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
எழுத்தாளர் சின்னக்குத்தூசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
திட்டமிட்டபடி நடைபெற்றது எம்.எல்.ஏ. பதவி ஏற்பு விழா
சிறையில் உள்ள கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி
அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்
பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி திறப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மேட்டூர் அணை ஜூன் 6-ம் தேதி திறப்பு:அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
சிறையில் கனிமொழியை பார்க்க டெல்லி செல்கிறார் கருணாநிதி: சோனியாவை சந்திக்க மறுப்பு
செ.கு.தமிழரசன் தற்காலிக சபாநாயகராக பதவியேற்பு
பிரதமர் விருந்துதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்,பாலு பங்கேற்பு: கருணாநிதி அனுமதி
பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்
பிரதமர் விருந்தை புறக்கணிக்க தி.மு.க. முடிவு?
கனிமொழி கைது- பிரதமர் விருந்து: கோபாலபுரத்தில் தி.மு.க.அவசர ஆலோசனை
ஜார்ஜ் கோட்டையில் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்
வஞ்சனையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்: கருணாநிதி அறிக்கை
உதகை மலை ரயிலைப் பாதுகாக்க வைகோ கோரிக்கை
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் தமிழக அமைச்சர் கே.வி. ராமலிங்கம்
மே 28 முதல் ஹெல்மெட் சென்னையில் கட்டாயம்
தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளை இடம்மாற்றம்
நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜர்: தாய் ராசாத்தி அம்மாள் கண்ணீர்
கனிமொழி கைது: பா.ஜ.க. வரவேற்பு
ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து தி.மு.க.உயர்நிலைக்குழு கூடி முடிவு செய்யும்:கருணாநிதி
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 42 பேர் இடமாற்றம்
தவறு செய்யாத கனிமொழிக்கு தண்டனை: நிருபர்களிடம் தழுதழுத்த கருணாநிதி
திகார் சிறையில் கண் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களுடன் கனிமொழி
கனிமொழி திகார் சிறையில் அடைப்பு
ஜாமீன் மனு நிராகரிப்பு: கனிமொழி கைது
ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா
கோட்டைக்கு சட்டமன்றத்தை மாற்றியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை:ஜெ.விளக்கம்
கனிமொழி ஜாமீன் மனு மீது பிற்பகலில் தீர்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன்: புதுவை முதல்வர் ரங்கசாமி
ரஜினி குறித்து லதாவிடம் கேட்டறிந்தார் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த்
சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன்
நன்றி தெரிவிப்பதில் ஆடம்பரம் கூடாது: அ.தி.மு.க.வினருக்கு ஜெ.உத்தரவு
ஜாதிவாரிக் மக்கள் தொகை கணக்கெடுப்பு: பிரதமருக்கு பா.ம.க.நன்றி
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் நியாயம் கிடைக்க ஜெ.குரல் கொடுக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி தீர்மானம்
மே 23-ல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் தொடக்கம்
ரஜினிக்கு தீவிர சிகிச்சை: சந்திக்க மிக முக்கிய பிரமுகர்களுக்கும் தடை
புதுவை முதல்வர் ரங்கசாமியின் துரோகம்: ஜெ. கடும் கண்டனம்
ஈழத் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு: தா. பா.
ரூ1.34 கோடி உர மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது
அப்துல் கலாமின் தனி செயலர் ஒருங்கிணைப்பில் பெருந்திட்டங்களை நிறைவேற்ற அரசு தொடர் ஆலோசனை
தலைமைச் செயலகம் மாற்றம்: விளக்கம் கேட்டு அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சமச்சீர் கல்வி பாடப் புத்தக விநியோகம் நிறுத்திவைப்பு
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூ. பாராட்டு
போலி ஆவணங்கள் மூலம் ரூ.1000 கோடிக்கு நிலம் விற்பனை- மதுரையில் 6 பேர் கைது
ரஞ்சிதாவுக்கு ரூ 20 கோடி கொடுத்து பொய் வாக்குமூலம்: சாமியார் நித்யானந்தர் புகார்
சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் மனமுடைந்த தி.மு.க.நிர்வாகி தற்கொலை
2ஜி ஊழல் வழக்கில் தேசப்பாதுகாப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கவில்லை: சு.சுவாமி
இலங்கை மீது பொருளாதாரத் தடை விக்கக் கோரி முதல் தீர்மானம்: அ.தி.மு.க.அரசுக்கு சீமான் கோரிக்கை
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது: வைகோ
மக்களிடம் நல்ல பெயர் எடுக்க அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை
ரூ1.34 கோடி உர ஊழல்: ஜெ.நேரடி தலையீட்டால் நடவடிக்கை
ஜூன் -1 முதல் ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி
ரூ1.34 கோடி முறைகேடு: கரூரில் 5 அரசு அதிகாரிகள் கைது
சட்டமன்றத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு
கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
தி.மு.க.ஆட்சியில் புதிய தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது: கி. வீரமணி
ரஜினிக்கு நுரையீரலில் அறுவைசிகிச்சை
ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் ஆடிட்டர்களிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை
புதுவை முதல்வராக எஸ்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி பதவி ஏற்பு
சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் திரிபாதி
புதிய அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி
புதிய தலைமைச் செயலகம் குறித்து அமைச்சரவை முடிவு செய்யும்: முதல்வர் ஜெயலலிதா
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்வடையும்: முதல்வர் பதவி ஏற்றபின் ஜெ. பேட்டி.
முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதா முதலில் கையெழுத்திட்ட 7 திட்டங்கள்
கோட்டை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பேற்றார் ஜெயலலிதா
ஜெ. வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்கும்: நரேந்திர மோடி
சட்டமன்றத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது: ராமதாஸ்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்களாக பதவி ஏற்ற 33 பேர் பட்டியல்
முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா
பதவி ஏற்பு விழாவிற்கு வந்த 'எதிர்க்கட்சித் தலைவர்' விஜயகாந்த்
பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருகை
புதுவை முதல்வராக ரங்கசாமி புதன்கிழமை பதவியேற்கிறார்
கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்க தா.பா வலியுறுத்தல்
ஜெ. அமைச்சரவையில் 24 புதிய முகங்கள்
தண்டவாளத்தில் விரிசல்: இளைஞரால் ரெயில் விபத்து தவிர்ப்பு
ஜெ.பதவி ஏற்புக்கு தயார் நிலையில் பல்கலை. நூற்றாண்டு அரங்கம்
ஜெ.வெளியிட்ட தமிழக அமைச்சரவை பட்டியல் முழு விபரம்
ஜெ. மே 16 பகல் 12.15க்கு முதல்வராகப் பதவியேற்பு
டெல்லியில் தேநீர் விருந்து: ஜெ.க்கு சோனியா அழைப்பு
மின்வெட்டை சீர் செய்ய முன்னுரிமை: ஆளுநரை சந்தித்த பின் ஜெ.பேட்டி
அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவராக ஜெ. தேர்வு
காங். படுதோல்விக்கு காரணம் கேட்டு தலைவர்களுக்கு நோட்டீஸ்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மே16ல் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வின் படுதோல்விக்கு தி.மு.க.வினரேதான் காரணம்:விஜயகாந்த்
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெ.மரியாதை
அ.தி.மு.க.வின் மேல் வைத்த நம்பிக்கையே வெற்றிக்கு காரணம்: ஜெ.
ஜெ.க்கு காங்.தலைவர் சோனியாகாந்தி வாழ்த்து
பெட்ரோல் விலை உயர்வால்: விலைவாசி உயரும்
பெட்ரோல் ரூ.5 உயர்வு: லிட்டர் ரூ.67க்கு விற்பனை
மே16 ல் ஜெ. முதல்வராகப் பதவியேற்பு: ஏற்பாடுகள் தீவிரம்
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன்: ஜெ.
காங்.ன் தோல்வி தமிழினத்தின் வெற்றி: சீமான்
தோல்விக்கு பொறுப்பேற்று தங்கபாலு ராஜினாமா
மருத்துவமனையில் ரஜினி: 'சிவாஜிராவ்' பெயரில் அனுமதி
கனிமொழி முன்ஜாமீன் மனு விசாரணை மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கனிமொழி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்
18 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: ஜெ.உறுதி
காங். தலைவர் தங்கபாலு 29 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி
ஓய்வு கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி: கருணாநிதி
18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விபரம்
வரலாறு காணாத அமைதிப் புரட்சி: பழ. நெடுமாறன்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை: அ.தி.மு.க.
அ.தி.மு.க. அரசில் பங்கு கேட்க மாட்டோம்: விஜயகாந்த்
ஊழல் பணநாயகத்தை ஜனநாயகம் வென்றது: வைகோ
ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: ஜெ.
ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்: லதா ரஜினிகாந்த்
எதிர்க்கட்சி யார்?: தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இழுப்பறி
நாகை தொகுதியில் அமைச்சர் மதிவாணன் தோல்வி
தி.மு.க. அமைச்சரவை பதவி விலகியது
புதுவையில் என்.ஆர்.காங்.-அ.தி.மு.க.கூட்டணி 17 தொகுதிகளில் முன்னிலை
கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
விலவங்கோடு தொகுதியில் காங். வேட்பாளர் விஜயதாரணி வெற்றி
நடிகர் ரஜினிகாந்த்க்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தி.மு.க. படுதோல்வி: அதிர்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாவு
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியமைக்கிறது: ஜெயலலிதா முதல்வராகிறார்
அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை நிலவரம்: அ.தி.மு.க. 135, தே.மு.தி.க.25 மார்க்சிஸ்ட் 7 இந்திய கம்யூ.6
அமைச்சர் அன்பழகன்,சபாநாயகர் ஆவுடையப்பன் பின்னடைவு
232 தொகுதிகள் நிலவரம்: அ.தி.மு.க. 197, தி.மு.க. 36 ,மற்றவை 1 தொகுதிகளில் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 192, தி.மு.க. 3 தொகுதிகளிலும் முன்னிலை
வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 178, தி.மு.க. 42 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 170, தி.மு.க. 44 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: ஸ்ரீரங்கம் தொகுதியில் செய்தியாளர்கள் மறியல்
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 162, தி.மு.க. 44 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன் பின்னடைவு
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 153, தி.மு.க. 54 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 112, தி.மு.க. 30 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. கூட்டணி வெற்றி முகம்
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 80, தி.மு.க. 29 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 65, தி.மு.க. 29 தொகுதிகளிலும் முன்னிலை
புதுவை வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் 10, என்.ஆர்.காங்கிரஸ் 4ல் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: அ.தி.மு.க. 51, தி.மு.க. 33 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. 22, அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. 17, அ.தி.மு.க. 15 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. 10, அ.தி.மு.க.7 தொகுதிகளிலும் முன்னிலை
வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. 8, அ.தி.மு.க. 3 தொகுதிகளிலும் முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை: தி.மு.க. -5, அ.தி.மு.க. -2 தொகுதிகளிலும் முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை: 4 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை:திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. முன்னிலை
தபால் வாக்கு எண்ணிக்கை: விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை
தி.மு.க. - அ.தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள் விபரம்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: பரபரப்பில் அரசியல் கட்சிகள்
வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார்: காலை 8 மணிக்கு தொடக்கம்
குன்றத்தூர் அ.தி.மு.க.நிர்வாகி கொலை: ஜெ.கடும் கண்டனம்
வருமான வரித்துறை விசாரணைக்கு கனிமொழி ஆஜர்
ஐ.ஏ.எஸ். தேர்வு: முதல் 10 இடங்களில் 4பேர் தமிழர்கள்
பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெ.மீதான விசாரணை ஜூலை 13-க்கு தள்ளிவைப்பு
மதுரை மேற்குத் தொகுதிக்கு மறுதேர்தல் இல்லை
கனிமொழி சென்னை திரும்பினார்
வாக்குகளை எண்ணும் பணியில் 16 ஆயிரத்து 966 பேர்: பிரவீண்குமார்
ஐ.ஏ.எஸ்.தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க்
குடிநீர் பந்தல்கள் திறக்க தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3அடுக்கு பாதுகப்பு: டி.ஜி.பி. போலோநாத்
வாக்கு எண்ணிக்கை தகவல்களை கண்காணிக்க அனுமதி: தேர்தல் ஆணையருக்கு ஜெ. கடிதம்
2ஜி ஊழல் விசாரணை தேதியை மாற்ற கனிமொழி கோரிக்கை
132 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு
ஐ.நா. திட்டத்துக்கு வைகோ வரவேற்பு
தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்களுக்கு மட்டுமே அரசின் பரிசுகளும் சலுகைகளும் வழங்க வேண்டும்: ராமதாஸ்
2ஜி ஊழல் குறித்த ஜோஷியின் அறிக்கையை ஏற்கக் கூடாது: அமைச்சர் நாராயணசாமி
இருநாட்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கனிமொழிக்கு விலக்கு
நீர் மோர் பந்தல்கள் அமைக்க அ.தி.மு.க.வினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கனிமொழி கைது செய்யப்படுவார்:அனுமந்தராவ்
திருப்பூரில் காந்தீய மக்கள் இயக்கம் சார்பில் இன்று மவுனவிரதப் போராட்டம்
கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.
ஆ.ராசாவை பலிகடா ஆக்கவில்லை: தி.மு.க., எம்.பி. இளங்கோவன் மறுப்பு
உயர்கல்வி கவுன்சிலிங்: மதுரை, திருச்சி, கோவையில் நடத்த வைகோ கோரிக்கை
பிளஸ் 2 தகுதியை மே 25 முதல் பதிவு செய்யலாம்: வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் தகவல்
வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 55 கூடுதல் பார்வையாளர்கள்: பிரவீண் குமார் தகவல்
பிளஸ் 2 தேர்வில் கள்ளக்குறிச்சி கோகுலகிருஷ்ணன் தமிழில் முதலிடம்
பிளஸ் 2 தேர்வில் பாடவாரியாக 200 / 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்
பிளஸ் 2 தேர்வு முடிவு: முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் விபரம்
பிளஸ் 2 தேர்வு முடிவு: 4 பேர் மாநிலத்தில் 3வது இடம்
பிளஸ் 2 தேர்வு முடிவு: கள்ளக்குறிச்சி மாணவர் மாநிலத்தில் இரண்டாம் இடம்
பிளஸ் 2 தேர்வு முடிவு: தேர்வு எழுதியவர்களில் 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்2 தேர்வு முடிவு: ஓசூர் பள்ளி மாணவி முதலிடம்
தண்டவாளத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு: தப்பியது சென்னை ரெயில்
உதகையில் ரோஜா மலர்க் காட்சி தொடக்கம்
சென்னையில் 108 டிகிரி வெயில்
2030-ல் தண்ணீர், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்:கருணாநிதி எச்சரிக்கை
சி.பி.ஐ.நீதிமன்றததில் தினசரி ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய கனிமொழி மனு தள்ளுபடி
கனிமொழி மே14 வரை தினசரி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவு
கனிமொழி முன்ஜாமீன் மனு மீது மே 14 ல் தீர்ப்பு: சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு
ஜாமீன் மனு மீது விசாரணை: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜர்
இலங்கையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்
மாபெரும் அரசியல் சக்தியாக ம.தி.மு.க. உருவெடுக்கும்: வைகோ
தகுந்த ஆவணம் தராத 246 மெட்ரிக் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
'செம்மொழி' விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு கருணாநிதி வாழ்த்து
இரு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை
கனிமொழி முன்ஜாமீன் மனு விசாரணை நாளையும் தொடரும்:சி.பி.ஐ.நீதிமன்றம்
ம.தி.மு.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா: வைகோ பங்கேற்பு
2ஜி ஊழல் விசாரணைக்கு கனிமொழியுடன் வந்த தி.மு.க., எம்.பி. மயங்கிவிழுந்தார்
சிறை செல்லாமல் இருக்க ஜாமீன் கேட்கிறார் கனிமொழி
பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது: கருணாநிதி எச்சரிக்கை
மே 13ல் வாக்கு எண்ணும் பணியில் 9,828 பேர்: பிரவீண்குமார் தகவல்
எண்டோசல்பானுக்குத் தடை விதிப்பது குறித்து ஆராய குழு: கருணாநிதி
2ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுக்குத்தான் தொடர்பு: கனிமொழி வக்கீல் ராம்ஜெத் மலானி வாதம்
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜர்
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஈணுலை அமைப்பதை கைவிட வேண்டும்: வைகோ
சி.பி.ஐ. என்னை கைது செய்ய முயன்றால் சட்டரீதியாக எதிர்ப்பேன்: கனிமொழி
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ. 3 கோடி, தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ. 1கோடி பரிசு: கருணாநிதி வழங்கினார்
2 ஜி வழக்கு: சி.பி.ஐ. விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி
மு.க. அழகிரி மீதான விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
நடிகர் ரஜினிகாந்த் மருத்துமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
விதிமீறல் வழக்குகளில் மே 12-க்குள் குற்றப்பத்திரிகை: தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்
2ஜி வழக்கில் சு.சுவாமியை அரசு வக்கீலாக ஏற்க முடியாது: சி.பி.ஐ.
அமெரிக்காவின் அத்துமீறல்: திருமாவளவன் கண்டனம்
மதுபான விளம்பரத்தில் டோனி: கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 100 பேர் கைது
'நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை: கருணாநிதி
பழைய முறைப்படியே பொறியியல் மாணவர் சேர்க்கை: தமிழக அரசு
அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்: தீவிர ஆலோசனையில் கனிமொழி
நதிகளை காக்கத் தவறினால் அடுத்தத் தலைமுறைக்கு தண்ணீர் இல்லை: நல்லகண்ணு எச்சரிக்கை
'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி
கணையாழி, தினமணி முன்னாள் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் காலமானார்
ரூ. 4 ஆயிரம் கோடியில் 6 காற்றாலை துணை மின்நிலையங்கள்: மி.வா. தலைவர் தகவல்
அரசுப்பணி, பதவி உயர்வுக்கு திறந்த நிலை பல்கலை பட்டம் செல்லது: தமிழக அரசு
'அக்னி' வெயில் இன்று தொடக்கம்
பிகாரில் 2-வது பசுமைப் புரட்சி: அப்துல்கலாம் நம்பிக்கை
தேர்தல் ஆணையம் விதிமுறைப்படியே செயல்படுகிறது: பிரவீண் குமார்
2ஜி வழக்கு: நேரில் ஆஜராக கனிமொழிக்கு அமலாக்கத் துறை சம்மன்
மின்வெட்டைக் கண்டித்து மே 5ல் மாநில அளவில் வேலை நிறுத்தம்: சிறு,குறுந்தொழில்கள் கூட்டமைப்பு
2ஜி விசாரணை அறிக்கையில் வரம்பு மீறிய பொது கணக்குக் குழு: கருணாநிதி
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம்: சென்னையில் 23 விமானங்கள் ரத்து
கடிவாளமின்றி ஓடுகிறது தேர்தல் ஆணையம்: கருணாநிதி
எண்டோசல்பானுக்குத் தடை கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
பெரம்பலூரில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: மறுவாக்குப்பதிவு நடத்த தி.மு.க. மனு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்டிராங் சிறையில் அடைப்பு
பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டண விவரத்தை உடனே வெளியிட பா.ம.க. வலியுறுத்தல்
தமிழக அரசியலை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கிறது இலங்கை
தி.மு.க. கூட்டணி மிக அதிக இடங்களில் வெற்றிபெறும்: ஜி.கே. வாசன்
ஐ.நா. அறிக்கை மீது தெளிவான நிலையை எடுக்கத் தவறினால் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து: தா.பா.
தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்
மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: ஐ.ஜி.தகவல்
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. துணைச் செயலர் வெட்டிக் கொலை
மே தினம்: அ.தி.மு.க.பொதுச்செயலர் ஜெ.வாழ்த்து
மே தினம்: முதல்வர் கருணாநிதி வாழ்த்து
மே தினம்: தா.பா., சீமான், விஜயகாந்த் வாழ்த்து
மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்:அமைச்சர் தங்கம் தென்னரசு
2 ஜி ஊழல் குற்றப்பத்திரிகையில் கருணாநிதி குடும்பத்தினர் பெயர்களையும் சேர்க்க வேண்டும்: ஜெ.
ஸ்டாலின் முதல்வராவது குறித்து பொதுக்குழு முடிவு செய்யும்: கருணாநிதி
என் குடும்ப வாரிசுகள் வளர்ந்தால் ஏன் நெஞ்செரிச்சல்?: கருணாநிதி
திடீர் நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: அரசு சார்பில் சிலைக்கு மாலை
நிலஆக்கிரமிப்பு புகார்: நீதிபதி தினகரனிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை
தி.மு.க. கூட்டணி 130 தொகுதிகளில் வெல்லும்: கருத்துக்கணிப்பில் தகவல்
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது: அப்துல்கலாம்
ஒசூர் அருகே ராணுவ விமானம் தீப்பிடித்து விழுந்து விபத்து: 2 பேர் காயம்
சமச்சீர் பாடங்களை ஏற்கமாட்டோம்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
மே 13ல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மே 16 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
2ஜி ஊழல்: பொதுக்கணக்குக்குழு விசாரணை அறிக்கை நிராகரிப்பு
ராஜபக்சேவை உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரக்கோரி தி.க.ஆர்ப்பாட்டம்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கனிமொழி
போர்க்குற்றவாளி தண்டனை பெற இந்திய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : பொதுக்கணக்குக் குழு அறிக்கைக்கு காங்., தி.மு.க. எதிர்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: பிரதமர் அலுவலகம் மீது பொதுக்கணக்குக்குழு குற்றச்சாட்டு
கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்: விஜயகாந்த்
ஐ.நா. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: திருமா.
அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மீது கருணாநிதி அவதூறு வழக்கு
கனிமொழி மீது கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தல்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்: ஜெ.
தேர்தல் அதிகாரி அனுமதியுடன் மே நாள் விழாக்கள் நடத்தலாம்: தேர்தல் ஆணையம்
முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி வெளியேற வேண்டும்: விஜயகாந்த்
தேர்தலில் 49 (ஓ) பயன்படுத்தியோர் விவரங்களை சேகரிக்க நீதிமன்றம் தடை
ஆளுநர் பதவி விலகக்கோரி புதுவையில் முழு அடைப்பு
ஜெ.வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிட நீதிமன்றம் தடை
2ஜி ஊழல்: 2வது குற்றப்பத்திரிக்கைக்கு ஆ.ராசா கடும் எதிர்ப்பு
விருத்தாசலம், திட்டக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
2ஜி ஊழல் குற்றப்பத்திரிக்கையில் தயாளு பெயரைச் சேர்க்காதது ஏன்? சி.பி.ஐ. விளக்கம்
கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆஜராக ஜெ., பழ.நெடுமாறனுக்கு சம்மன்
ஏப்.27ல் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்
கனிமொழியை சி.பி.ஐ. உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: ஜெ.
2ஜி ஊழல் குற்றப்பத்திரிக்கையில் தயாளு பெயரை சேர்க்காதது ஏன்?: பா.ஜ.க.கேள்வி
கூட்டுசதி செய்தார் கனிமொழி: 2ஜி ஊழல் குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ.தகவல்
2 ஜி ஊழலில் 2வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: கனிமொழி பெயர் சேர்ப்பு
என் மீது புகார் கூறும் ஜெ.மீது சட்ட நடவடிக்கை: கருணநிதி எச்சரிக்கை
ஆர். நல்லகண்ணுவுக்கு 'தர்ம தலைவன்' விருது
கோப்புகளை அழிக்கவே அலுவலகங்களை மாற்றுகிறது தி.மு.க.அரசு: அ.தி.மு.க. புகார்
பிளஸ் 2, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்பு தன்னிச்சையானது: கல்வி அமைச்சர் எதிர்ப்பு
தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்பெட்க்ரம் ஊழல்: குற்றப்பத்திரிகை முழுமையாகத் தரவில்லை என ஆ. ராசா புகார்
புட்டபர்த்தி சாய்பாபா மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
புட்டபர்த்தி சாய்பாபா மரணம்: முதல்வர் கருணாநிதி இரங்கல்
ஆயுள் தண்டனையை குறைக்க மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய ஜான்டேவிட் முடிவு
ஈஸ்டர் திருநாள்: முதல்வர் கருணாநிதி வாழ்த்து
பி.பி.ஓ. நிறுவனத்தில் ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலைபார்த்த ஜான்டேவிட்
நாவரசு கொலை:ஜான்டேவிட் கடலூர் சிறையில் சரண்
பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
அமைதி உயர்த்தெழட்டும்: கிருஸ்துவ மக்களுக்கு ஜெ. ஈஸ்டர் வாழ்த்து
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும்: வைகோ
வாக்கு எண்ணும் மைய காவலர் சுடப்பட்டச் சம்பவம்: ஒருவர் கைது
தேர்தல் நடத்தை விதிமுறையால் மே தின விழா ஒத்திவைப்பு: ஜெ. அறிவிப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கிச்சூடு: பாதுகாவலர் காயம்
தமிழகம், புதுவையில் கோடை மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
தி.மு.க. தவறு செய்யும்போது கண்டிப்பதும்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கம்: ஜி. ராமகிருஷ்ணன்
நீக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் காங்.மேலிடக் குழு விசாரணை
உலகப் புத்தக நாள்: தலைவர்கள் வாழ்த்து
தமிழினப் படுகொலை குறித்த ஐ.நா. அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
இராமேஸ்வரத்தில் சூறாவளி மழை: 100 படகுகள் சேதம்
தமிழினப் படுகொலைக்கு துணை போன கருணாநிதி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெ.
தமிழ்வழி சமச்சீர் கல்வி பாடநூல்கள் கடைகளில் கிடைக்க நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
டாடா நிறுவனத்துக்கு ஐ.ஐ.டி. நிலம் வழங்கியது குறித்து கருணாநிதி விளக்கம்
தபால் வாக்குகளை செலுத்த உரிய நடவடிக்கை: தே.மு.தி.க., கம்யூ.கட்சிகள் வலியுறுத்தல்
வாக்கு எண்ணிக்கையில் புதிய முறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டம் ஒழுங்கை பிரச்னையாக்கி மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஜெ.: கருணாநிதி
தமிழகம் முழுவதும் மின் வெட்டு நேரம் அதிகரிப்பு
சென்னையில் இன்று முதல் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு
பழ. நெடுமாறன் மீது முதல்வர் கருணாநிதி அவதூறு வழக்கு
மாற்று முகாம் நண்பர்களை மதிக்கிறேன்:காரத்துக்கு கருணாநிதி பதில்
ஆறாவது ஊதியக் குழு நிலுவை வழங்க தமிழக அரசு உத்தரவு
சி.பி.ஐ. வழக்கிற்குத் தடை கோரி ஜெ.தாக்கல் செய்த மனு தள்ளுபடி
அவதூறு அறிக்கைகள்: ஜெ.மீது கருணாநிதி வழக்கு
ஈழ ஆதரவுக்கு வலுசேர்க்க ஏப்.25ல் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
தி.மு.க.வினரால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஜெ.வலியுறுத்தல்
கோவை,புதுக்கோட்டை தி.மு.க.நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
யாரும் பலியாகாமல் போராட்டப் பாதையை தொடர வேண்டும்:சீமான் அறிக்கை
ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: நாவரசு கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இலங்கையுடனான ராஜ்ய உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும்: வைகோ
வாக்கு எண்ணப்படும் மேசைகளில் 'வெப்கேமரா' அமைத்து கண்காணிப்பு: பிரவீன் குமார்
பூந்தமல்லி சிறப்பு முகாம் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
2.1 லட்சம் பி.இ. இடங்களுக்கு மே.16 முதல் விண்ணப்பம்: மன்னர் ஜவஹர்
கொடநாடு சென்றார் ஜெயலலிதா
ஈழத்தமிழர்களுக்காக நெல்லை பொறியாளர் தீக்குளித்து மரணம்
நடிகர் விஜயக்கு சொந்தமான வீடு மீது கல்வீசி தாக்குதல்
கடலோரப் பாதுகாப்பு: இராமேஸ்வரத்தில் கடற்படை தளபதி ஆய்வு
புதுவை ஆளுநர் இக்பால் சிங்கை விசாரிக்க பிரதமர் அனுமதி
வாக்கு எண்ணிக்கையின் போது மத்தியப்படை பாதுகாப்பு: ஜெ.வலியுறுத்தல்
கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்
இந்திய அரசு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: பழ.நெடுமாறன்
19ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் ஆய்வு: வைகோ பங்கேற்பு
இலங்கை தூதரகம் முற்றுகை: தங்கபாலு கைது
மீனவர்களைக் கொன்ற இலங்கை மீது இந்தியா போர் தொடுக்குமா?:சீமான் கேள்வி
ஜெ. புகாருக்கு அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிசாமி மறுப்பு
வாக்குக்கு பணம்: மதுரை மேற்கு தொகுதியில் உளவுத்துறை விசாரணை
இலங்கை அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்: தங்கபாலு அறிவிப்பு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: ஜெ.புகார்
மறுவாக்குப்பதிவு: 8 வாக்குச்சாவடிகளில் 81% வாக்குகள் பதிவு
கறுப்புப் பண விவகாரம்: புதுச்சேரி ஆளுநருக்கு அமலாக்கத்துறை சம்மன்
தங்கபாலு உருவபொம்மை எரித்து இளைஞர் காங். போராட்டம்
தி.மு.க.வினர் அராஜகங்களை சுட்டிக்காட்டிய அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல்: ஜெ. கண்டனம்
தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா?: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
மகாவீரர் பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ம.தி.மு.க. சார்பில் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிதிஉதவி
'49 ஓ' பிரிவுக்கு தமிழகம் முழுவதும் 24,591 பேர் வாக்கு
அரசு நிர்வாகம் முடங்கும் நிலை: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி புகார்
8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு தொடங்கியது
விலைவாசி குறைய வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி
சங்கரன்கோவில் தொகுதி,புளியம்பட்டி வாக்குச்சாவடியில் ஏப்ரல் 16ல் மறுவாக்குப்பதிவு
மீன்பிடி தடை காலம் தொடக்கம்: நிவாரணத்தொகையை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை
'தமிழ் ஓசை' நாளிதழ் ஆசிரியர் வே.பாக்கியநாதன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
தங்கபாலுவை நீக்க நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேசம்
அதீத வாக்குப்பதிவால் சந்தேகம்: சங்கரன்கோவிலில் மறுதேர்தல் நடத்த கோரிக்கை
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ரிசர்வு போலீஸ் பாதுகாப்பளிக்க ஜெ.வலியுறுத்தல்
தங்கபாலு குறித்து காங்.தலைமையிடம் புகார் செய்வேன்: எஸ்.வி.சேகர்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு பாதுகாப்பு
ஏப்.16ஆம் தேதி 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 77.4 சதவீதம் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காங்கிரசிலிருந்து எங்களை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை: கராத்தே தியாகராஜன் ஆவேசம்
காங்கிரசிலிருந்து நடிகர் எஸ்.வி.சேகர் உட்பட 19 பேர் நீக்கம்: தங்கபாலு உத்தரவு
அம்பேத்கர் பிறந்தநாள்: அரசியல் கட்சித்தலைவர் மறியாதை
சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம்
சகோதரத்துவம் தழைக்கட்டும்: வைகோ சித்திரை நாள் வாழ்த்து
சேலம் அருகில் போலீஸ் தடியடியில் அ.தி.மு.க.பிரமுகர் பலி
3 இடங்களில் மறுவாக்குப்பதிவு:பிரவீன் குமார் தகவல்
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்: வைகோ
வாக்குப்பதிவு: அதிகபட்சம் கரூரில் 86 சதம், குறைந்தபட்சம் காஞ்சிபுரத்தில் 60.6 சதம்
சித்திரைப் புத்தாண்டு: ஜெயலலிதா வாழ்த்து
தமிழகத்தில் 80 சதவீதம் வரை வாக்குகள் பதிவு: பிரவீன் குமார் தகவல்
கூட்டணி கட்சியினருக்கு நன்றி: ராமதாஸ் அறிக்கை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையலாம்: கருணாநிதி
புதுச்சேரியில் 83 சதவீதம் வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நிறைவடைந்தது: தமிழகத்தில் 75 சதவீதம் வாக்குகள் பதிவு
நல்லாட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தபின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தேர்தல் : பிற்பகல் வரை 40 சதவீதம் வாக்குப்பதிவு
சென்னையில் தே.தி.மு.க.தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார்
சென்னையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வாக்களித்தார்
சென்னையில் ஜெயலலிதா வாக்களித்தார்
தேர்தல்: 11 மணி வரை சராசரியாக 13 சதவீதம் வாக்குப்பதிவு
பிறந்தநாள் பரிசு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் ஜெ. மனு தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு மதிபெண் அளிக்கும் தேர்தல்: கருணாநிதி
தி.மு.க.வுக்கு அமோக வெற்றி வாய்ப்பு: கருணாநிதி
காணாமல் போன மீனவர்களை பத்திரமாக மீட்க வேண்டும்: ஜெ.
அச்சமின்றி வாக்களியுங்கள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்
தமிழகம், புதுவையில் வாக்குப்பதிவு தொடங்கியது
சுதந்திரமான வன்முறையற்ற வாக்குப்பதிவு ஜெ.வலியுறுத்தல்
விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவர் வெட்டிக் கொலை: தேர்தலை தள்ளிவைக்க தி.மு.க.மனு
காணாமல் போன 4 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ 5லட்சம் நிவாரணம்:கருணாநிதி உத்தரவு
கார்கில் வீரர்கள் மீது விமர்சனம்: விஜயகாந்த்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழக வாக்குப்பதிவை டெல்லியிலிருந்து 'வெப் கேமரா' மூலம் கண்காணிக்க குரேஷி திட்டம்
வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்: 234 தொகுதிகளில் 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு
கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தயார்: டி.ராஜா
மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டத்தில் இளைஞர் கொலை
ஒரே நாளில் ரூ. 60 கோடிக்கு மது விற்பனை
தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி: கருணாநிதி நம்பிக்கை
அரசியல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: ஜெ.அறிக்கை
வாக்குக்கு பணம்,பரிசு அளிக்கப்படும் தொகுதியில் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பிரசாரம் ஓய்ந்தது: ஏப்ரல் 13 ல் வாக்குப்பதிவு
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆ.ராசாவின் சகோதரர் கைது
இன்று மாலை 5 மணி முதல் 234 தொகுதிகளுக்கும் 'சீல்': தேர்தல் ஆணையம் உத்தரவு
மீனவர் மரணத்தில் மர்மம்: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டரா?
இன்று மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் 2ஆண்டு சிறை: தேர்தல் ஆணையம்
விதி மீறல்: மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நடிகர் வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தேர்தல் ஆணைய அதிகாரங்களை முறைப்படுத்த வேண்டும்: கருணாநிதி
ஊடகங்களுக்கு செலைக்டிவ் அம்னீசியா: கனிமொழி பேச்சு
காங் - திமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: பிரதமர் மன்மோகன்
இலவசங்கள் வழங்கும் அளவுக்கு தமிழகத்தில் நிதி உள்ளது: பிரணாப் தகவல்
தேர்தல் தமிழகத்தின் சுதந்திரப் போராட்டம்: ஜெ. பேச்சு
தேர்தல் முடிவு மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பரதன்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஊழலும், வறுமையும் தான் காங்., தி.மு.க.வின் சாதனைகள்: பா.ஜ.க.
வாக்களிக்க பணம் வாங்கிய 6 பேர் மீது வழக்கு: நிரூபனமானால் ஒரு ஆண்டு சிறை
வாக்களிக்க பணம் வாங்கினால் ஒரு ஆண்டு சிறை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
நவம்பரில் பாராளுமன்றத் தேர்தல்: சு.சுவாமி ஆரூடம்
கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்
அரசு திட்டங்களில் பயன்பெற்றது கருணாநிதி குடும்பம் தான்:ஜெ.
தேர்தல் முறைகேடுகளை வேடிக்கை பார்க்க மாட்டோம்: குரேஷி
சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட்
அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம்
ஜெ.குறித்து அவதூறு: மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க.புகார்
ஊடகங்களில் தேர்தல் குறித்து பேசவேண்டாம்: ம.தி.மு.க.வினருக்கு வைகோ வேண்டுகோள்
ஏப்.11 முதல் 13 வரை 'டாஸ்மாக்' மூடல்: தேர்தல் ஆணையம் உத்தரவு
மதுரை கலெக்டர் மீது வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க மனு
திருமாவளவன் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு
பெங்களூர் தமிழ்ச்சங்க நிறுவனர் க.சுப்பிரமணியன் காலமானார்
நடிகர் வடிவேலு மீது செருப்பு வீச்சு: தே.மு.தி.க.அலுவலகம் சூறை
இலங்கை தமிழர்களுக்கு கண்ணீர் வடிக்கும் கட்சி தி.மு.க: கருணாநிதி
கருணாநிதியின் 3 புதிய தேர்தல் வாக்குறுதிகள்
மதுரை ஆட்சியர் மீதான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க.அரசமையும்: ராகுல் பேச்சு
ஜெ., விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்துக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும் தேர்தல்:ஜெ.
பார்வையற்றவர் வாக்களிக்க ப்ரெய்லி முறை
அரசின் சாதனைகளுக்காக வாக்களியுங்கள்-சோனியா காந்தி
நெய்வேலியில் சரக்கு ரெயில்-கார் மோதல்: 3 பேர் பலி
இலவச அறிவிப்புகளுக்கு பதவி ஆசையே காரணம்: ஐ.ஜே.கே.
இந்திய அணிக்கு ரூ. 3 கோடி, அஸ்வினுக்கு ரூ. 1 கோடி பரிசு: தமிழக அரசு அறிவிப்பு
வாக்குக்கு பணம் கொடுத்த தி.மு.க.வினர் கைது
தி.மு.க.வின் சர்க்கஸ் அரசு மே.13ல் முடிவடையும்: பிருந்தா காரத் பேச்சு
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்குத் தடை: தேர்தல் ஆணையம்
ஏப்.6ல் கோவையில் ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த்,கம்யூ.கட்சித் தலைவர்கள் பிரச்சாரம்
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வில் நிபுணர்களுடன் வைகோவும் பங்கேற்பு
காங்கிரஸ்,தி.மு.க. இரண்டுமே வீழ்த்தப்பட வேண்டிய கட்சிதான்: தமிழருவி மணியன்
மதுரை பத்திரிக்கை அலுவலகத்தை எரித்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஜெ.உறுதி
தமிழகத்தில் ராகுல்காந்தி இரண்டு நாள் பிரச்சாரம்
மீனவர் நலன் காக்க கச்சத்தீவு மீட்கப்படும்:ஜெ.பேச்சு
காங்கிரசையும், தி.மு.க.வையும் தண்டியுங்கள்: பழ.நெடுமாறன் வேண்டுகோள்
ஏப்.5 ல் சோனியாகாந்தி சென்னையில் பிரசாரம்
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ.ராசா உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ.குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தமிழகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது:பா.ஜ.க.
ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: து. ராஜா
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியா வரவேற்பு: வைகோ கண்டனம்
வட்டாட்சியரைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மு.க.அழகிரி முன்னிலையில் வட்டாட்சியர் மீது தாக்குதல்
மதுரை ஆட்சியர் மீது நடவடிக்கை கோரி கோட்டாட்சியர் தேர்தல் ஆணையத்திடம் புகார்
ஃபிரிஜ், செல்போன்,ஆர்.ஓ. இலவசம்: புதுவையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் 80% பேர்
கருத்துக் கணிப்பு ஜோசியங்களை நம்பாதீர்: கருணாநிதி
வாகன சோதனைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்
அ.தி.மு.க.வெற்றிபெற்றால் ஜெ.தான் முதல்வர்: விஜயகாந்த் பேச்சு
வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்: ஒரு மணி நேரம் குறைப்பு
போர்க் குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது: திருமா. ஆவேசம்
பணம், மிரட்டல், அதிகாரத்தால் ஆட்சி மாற்றத்தை மாற்ற முடியாது: ஆர்.நல்லகண்ணு
ஜெ. பிரசாரக் கூட்டத்தில் நெரிசல்:10 பெண்கள் மயக்கம்
கொ.மு.க. - அ.தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள்
மு.க.அழகிரி வீட்டுக்கு பழையபடி போலீஸ் பாதுகாப்பு
காங்கிரஸ் - இந்திய கம்யு. கட்சி நேரடியாக மோதும் தொகுதிகள்
தமிழக மக்கள் தொகை 7.21 கோடி
தி.மு.க.- மார்க்சிஸ்ட் கட்சி நேரடியாக மோதும் தொகுதிகள்
அ.தி.மு.க.விற்கு 105 தொகுதிகள், தி.மு.க.விற்கு 70 தொகுதிகள்: கருத்துக் கணிப்பில் தகவல்
தி.மு.க.- இந்திய கம்யு. கட்சி நேரடியாக மோதும் தொகுதிகள்
வட்டாட்சியர் அலுவலகத்திலும் பூத் சிலிப் பெறலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வி.சிறுத்தைகள் - அ.தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள்
இலவசங்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்: சீமான்
பா.ம.க. - தே.மு.தி.க. நேரடியாக மோதும் தொகுதிகள்
அரசியல் கட்சிகள் 'பூத் சிலிப்' வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி
எனக்கு ஆபத்து நேர்ந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு: மு.க.அழகிரி
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி: கருணாநிதி
அ.தி.மு.க.அணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்: ஊடக கருத்துக்கணிப்பு தகவல்
ஆடு மாடு மேய்க்கச் சொல்லும் ஜெ.: கனிமொழி தாக்கு
கோவையில் கருணாநிதி அளித்த 5 புதிய வாக்குறுதிகள்
பா.ம.க. - அ.தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள் விபரம்
காங்கிரஸ்- அ.தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள் விபரம்
தி.மு.க. - தே.மு.தி.க. நேரடியாக மோதும் தொகுதிகள் விபரம்
தி.மு.க. - அ.தி.மு.க.நேரடியாக மோதும் தொகுதிகள் விபரம்
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 234 தொகுதிகளில் 2,773 பேர் போட்டி
வன்கொடுமை வழக்கில் கைதான தி.மு.க.எம்.பி.,ரித்தீஷ்க்கு நிபந்தனை ஜாமீன்
தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது தமிழர்கள் கடமை
ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை, நேர்மையாக கடமையை செய்கிறேன்: சகாயம்
மதுரை ஆட்சியர் சகாயத்தை மாற்றக்கோரி வழக்கு
ஜனநாயகத்தை ஏலம் விடும் ஜெ: கருணாநிதி தாக்கு
வேட்பாளரை தாக்கியதாக விஜயகாந்த் மீது புகார்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச்சின்னம் ரத்து
காங்கயம், தாராபுரத்தில் நிலநடுக்கம்: 100 வீடுகளில் விரிசல்
கூட்டணி ஆட்சி பற்றி பரிசீலனை: கருணாநிதி
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதம் அகவிலைப்படி உயர்வு
தி.மு.க.விற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது: தே.மு.தி.க. குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வை ஆதரிக்கும் தேர்தல் ஆணையம்: மு.க.அழகிரி குற்றச்சாட்டு
ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசா மீது ஏப்ரல் 2ல் குற்றப்பத்திரிக்கை
அரசு அதிகாரிகளை மாற்ற ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது: தேர்தல் அதிகாரி திட்டவட்டம்
நடிகர் விஜய்க்கு தி.மு.க.ஆதரவு ரசிகர்கள் எதிர்ப்பு
1153 வேட்புமனுக்கள் தள்ளுபடி: கருணாநிதி, ஜெ, விஜயகாந்த் உள்ளிட்ட 3082 பேரின் மனுக்கள் ஏற்பு
வேதாரண்யம் பா.ம.க.வேட்பாளர் மனு தள்ளுபடி
தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் கைது: சிறையில் அடைப்பு
2,625 தேர்தல் விதி மீறல் வழக்குகள் பதிவு: டிஜிபி போலாநாத்
தே.மு.தி.க.வின் 'முரசு' சின்னத்திற்கு தடை கோரி மனு
தா.பா. மீது புகார் கூறியவர் கம்யூ. கட்சியிலிருந்து நிக்கம்
தி.மு.க.வினரை கண்டு கண்ணீர் வடிக்கிறேன்: கருணாநிதி
மயிலாப்பூர் தொகுதி காங்.வேட்பாளர் தங்கபாலு
தங்கபாலு மனைவியின் வேட்புமனு நிராகரிப்பு
தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தங்கபாலு மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம்: மார்க்சிஸ்ட் வாக்குறுதி
திருப்பூரில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதியை ஏற்று 140 சுயேச்சைகள் வாபஸ்
மக்களை நடுவீதியில் நிறுத்தியது தி.மு.க. ஆட்சி: விஜயகாந்த் தாக்கு
கலைத் துறைதான் நிரந்தரம்: கருணாநிதி
விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது
விலைவாசி உயர்வுக்கு கருணாநிதியே காரணம்:ஜெ.தாக்கு
புதுவையில் அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு
இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜெ.: கருணாநிதி தாக்கு
பசு மாடு, லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசம்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
234 தொகுதிகளுக்கு 4,280 பேர் வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்யாத கிருஷ்ணகிரி காங்.வேட்பாளர்
தமிழகம்,புதுவை சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது
தமிழக மக்கள் விடுதலையை தீர்மானிக்கும் தேர்தல் இது: ஜெ.பேச்சு
இலவச அறிவிப்புகளுக்காக மக்கள் ஆதரவளிக்கக் கூடாது: தேர்தல் ஆணையர் குரேஷி
இலவசங்களுக்குத் தடை போட முடியாது: தேர்தல் ஆணையர் குரேஷி
3 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் மாற்றம்
இலங்கைக்கு துணை போன காங்கிரசை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்போம்: சீமான்
எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக்க முற்படும் தேர்தல் ஆணையம்: கருணாநிதி புகார்
தே.மு.தி.க.விற்கு முரசு சின்னம்: தேர்தல் ஆணையம் அனுமதி
மாற்றத்திற்கான வியூகம் வகுத்துள்ளேன்: வைகோ பேச்சு
தி.மு.க.,அ.தி.மு.க., இலவச அறிவிப்புகளுக்கு தடைகோரி வழக்கு
தமிழகத்தில் சோனியா,ராகுல் பிரச்சாரம் செய்யும் திட்டம் இல்லை
திருப்பூர் (வ) தொகுதியில் 115 பேர் வேட்புமனு தாக்கல்:தேர்தல் நடைபெறுவது சந்தேகம்
தங்கபாலு வீடு முற்றுகை: மகிளா காங்கிரசார் ஆவேசம்
விடுப்பில் சென்றார் டி.ஜி.பி.லத்திகா சரண்: பொறுப்போற்றார் தேர்தல் டி.ஜி.பி.போலோநாத்
விஜயகாந்த் 18 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்
அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் ஏலம்,ஜாலம் அதிகம்: கருணாநிதி
கருணாநிதிக்கு ரூ 46 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்
ஜெ.க்கு ரூ 51 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்
தங்கபாலு உருவபொம்மை எரிப்பு:மனைவிக்கு சீட் வாங்கியதால் காங்கிரசார் ஆவேசம்
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் முழு விபரம்
திருவாரூர் தொகுதியில் போட்டியிட கருணாநிதி வேட்பு மனு தாக்கல்
தேர்தல் பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் இல்லை: ஜெ. பேட்டி
20 கிலோ இலவச அரிசி, இலவச வீடு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
ஃபேன், மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
ஸ்ரீரங்கத்தில் போட்டியிட ஜெ.வேட்பு மனு தாக்கல்
தொழிற்கல்வி பயிலும் முற்பட்ட வகுப்பினருக்கும் இலவச லேப்டாப்: கருணாநிதி அறிவிப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்
காங்கிரஸ் போட்டியிடும் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்
அரசு அதிகாரிகளை மாற்றியது ஏன்?: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி
நேர்மையான அதிகாரிகளை இடம் மாற்றும் தேர்தல் ஆணையம்: கருணாநிதி புகார்
தி.மு.க. ஆட்சியமைந்தால் இலவச வாசிங் மிசின், ஃபிரிஜ் கிடைக்க வாய்ப்பு: தயாநிதி மாறன்
அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் சொத்து ரூ. 122 கோடி
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள்
திருச்செங்கோடு தே.மு.தி.க. வேட்பாளர் வீட்டில் குண்டுவீச்சு
ஓட்டுக்கு பணம் வாங்கினால் லஞ்ச வழக்கு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை
நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் மு.க.ஸ்டாலின்
ஜெ.விடம் விஜயகாந்த் படாதபாடு படுவார்: மு.க.அழகிரி
எப்போதும் இல்லாத அளவு கெடுபிடி ஏன்?:தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி கேள்வி
அ.தி.மு.க.கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
புதுவையில் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்கள் பட்டியல்
புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்
தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தே.மு.தி.க. வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு
அ.தி.மு.க. வெளியிட்ட 160 திருத்திய வேட்பாளர்கள் பட்டியல் முழு விபரம்
அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க. திருத்திய வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மு.க.ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமி போட்டி
தி.மு.க.வை ஆதரித்து நடிகர் வடிவேலு தேர்தல் பிரச்சாரம்: கருணாநிதி சந்திப்புக்குபின் அறிவிப்பு
விதி மீறல் வேண்டாம்: மு.க.அழகிரிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனுதாக்கல்
தி.மு.க.ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: பா.ம.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
மெரினாவில் பிரபாகரன் தாயார் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி: வைகோ அழைப்பு
தே.மு.தி.க.தொகுதிகள்: மா. செ.க்களுடன் விஜயகாந்த் ஆலோசனை
41 அல்ல 46 தொகுதிகள் வேண்டும்: தே.மு.தி.க. கோரிக்கை
ஜெ.பற்றி கடைசி நிமிடத்தில்தான் வைகோ புரிந்துகொண்டுள்ளார்: மு.க.அழகிரி
ம.தி.மு.க.முடிவு மாற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
ம.தி.மு.க.முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: த.பா.வேண்டுகோள்
ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஜெ. வருத்தம் வைகோவிற்கு கடிதம்
சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
37 ஆயிரம் தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல் திங்கள் கிழமை வெளியிடப்படும்: ஜெ.
தேர்தலை புறக்கணிக்க ம.தி.மு.க. முடிவு: வைகோ அறிவிப்பு
தமிழக காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சென்னை புறநகர் காவல் ஆணையர், தென்மண்டல ஐ.ஜி. மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
மதுரை, தேனி, ஈரோடு, வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தி.மு.க. தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் முழு விபரம்
கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து கருணாநிதி விளக்கம்
தி.மு.க. தேர்தல் அறிக்கை: கருணாநிதி வெளியிட்டார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
வைகோவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
வில்லிவாக்கத்தில் க.அன்பழகன் வேட்பு மனு தாக்கல்
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய குடியரசுக்கட்சி, கொங்கு இளைஞர் பேரவை தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் ம.ம.க., மூ.மு.க. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க.கூட்டணியில் சரத்குமார் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க.கூட்டணியில் இந்திய கம்யூ.கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்
அதிருப்தி கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம்
ஜெ.எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ
அதிருப்தி கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை
வைகோ தலைமையில் 3 வது அணி அமையவேண்டும்: நாஞ்சில் சம்பத்
போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
மார்ச் 23 ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரம் தொடங்குகிறார் கருணாநிதி
பா.ம.க.-வி.சி. அரசியலில் இணைவது 20 ஆண்டு கனவு: ராமதாஸ்
ஜெ. உருவபொம்மை எரித்த அதிருப்தி தே.மு.தி.க., அ.தி.மு.க.வினர்
ஆ.ராசா நீதிமன்றக் காவல் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு
கூட்டணி தொடர ஜெ.க்கு விஜயகாந்த் விதித்த 3 நிபந்தனைகள்
கூட்டணி கட்சிகள் அதிருப்தி: பேசித் தீர்க்க ஜெ.பிரச்சாரம் பயணம் ஒத்திவைப்பு
தி.மு.க.போட்டியிடும் 119 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்
திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்: கருணாநிதி விளக்கம்
தி.மு.க.வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கருணாநிதி திருவாரூரில் போட்டி
மூன்றாவது அணி குறித்து நாளை முடிவு: விஜயகாந்த் அறிவிப்பு
மூன்றாவது அணி உருவாகிறது: விஜயகாந்த்துடன் தா.பா, ஜி.ரா. தீவிர ஆலோசனை
ஊழல் செய்யாத கட்சிகள் இல்லை: மேதா பட்கர்
தமிழகம் முழுவதும் ஜெ. 22 நாள் தேர்தல் பிரச்சாரம்
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலால் அதிர்ச்சி: இடதுசாரிகள், தே.மு.தி.க. அவசர ஆலோசனை
பா.ம.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு
தொகுதி கிடைக்காததால் அ.தி.மு.க.விற்கு தாவினார் தி.மு.க. எம்.எல்.ஏ.
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெ. போட்டி: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
ஆ.ராசாவுக்கு முழு பாதுகாப்பு அளிக்க ஜெ.வலியுறுத்தல்
அ.தி.மு.க.போட்டியிடும் 160 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு
தேர்தலில் தனித்துப் போட்டியிட தர்மபுரி காங்.கட்சியினர் முடிவு
சாதிக் பாட்ஷா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ.ராசா மீது மார்ச் 31 ல் குற்றப்பத்திரிக்கை
தே.மு.தி.க., வி.சி., கொ.மு.க. கட்சிகளுக்கு தனி சின்னம் வழங்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
நலவாழ்வுத் துறையின் சாதனைகள்: கருணாநிதி அறிக்கை
வங்கிகளில் அதிக பணம் எடுத்தவர்கள் நிறுவனம்,வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
வீட்டு வாசலில் வேட்டி, சேலைகள்: வருவாய் துறையினர் விசாரணை
நாம் யார் என்பதை நிரூபிப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு வைகோ கடிதம்
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு திடீர் ஒத்திவைப்பு
அ.தி.மு.க.கூட்டணியிலிருந்து கார்த்திக் கட்சி விலகல்: தனித்து போட்டி என அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு
பா.ம.க.போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு
8 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: குரேஷி
காங். போட்டியிடும் 63 தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: தங்கபாலு
மார்ச்.19-ல் மதிமுக உயர்நிலைக்குழு கூடுகிறது
சென்னையில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல் வெளியீடு
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து
அ.தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூ.க்கு 10 தொகுதிகள்: ஜெ., - தா.பா. ஒப்பந்தம்
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை: ஜெ.யுடன் தா.பா.,நல்லகண்ணு சந்திப்பு
மார்ச் -16 ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 19 ல் தேர்தல் அறிக்கை: தி.மு.க. அறிவிப்பு
தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு: தி.க.தீர்மானம்
தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தொகுதி கேட்கிறார் தங்கபாலு: இளங்கோவன் புகார்
திருப்பூரில் 4000 பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தி.மு.க.கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி சென்னை வருகை
காங்.போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியீடு
அ.தி.மு.க. கூட்டணியில் 18 தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை: வீடியோ ஆய்வு தொடங்கியது
வி.சி. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகிவிட்டன, கருணாநிதி அறிவிப்பார்: திருமா.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
கடலூர் ஊராட்சித் தலைவர் பதவி பறிப்பு, கைது வாரண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு
அரசியல் கட்சியினருடன் தனித்தனியே பேச தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி திட்டம்
வாக்காளர்களை மிரட்டும்; அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் ரூ.4 கோடி பறிமுதல்
விஜயகாந்த் கட்சிக்கு தனி சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம்
சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பளித்தேன்: கனிமொழி
கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி:அ.தி.மு.க. ஒதுக்கியது
தி.மு.க.கூட்டணியிலிருந்து புரட்சிபாரதம் விலகல்:40 இடங்களில் தனித்து போட்டி
200 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
அறிவாலயத்தில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ. விசாரணை- காங். ஐவர் குழு பேச்சுவார்த்தை- தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்
கனிமொழி, தயாளு அம்மாளிடம் சி.பி.ஐ. விசாரணை: சென்னையில் பரபரப்பு
பொதுநுழைவுத் தேர்வை எதிர்க்கும் பா.ம.க.போராட்டம் ரத்து: ராமதாஸ்
மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு இல்லை: தமிழக அரசு
தி.மு.க.விடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்: ஜெ.
தொகுதிகள் எண்ணிகையைவிட ஊழல் தி.மு.க. ஆட்சி ஒழிவதே முக்கியம்: சரத்குமார்
சரத்குமார் கட்சி மற்றும் நாடார் சங்கங்களுக்கு அ.தி.மு.க.ல் 2 தொகுதிகள்
மத்திய தலைமைத் தேர்தல் பார்வையாளர்கள் சென்னை வருகை
காங்.போட்டியிடும் தொகுதிகள்: கருணாநிதியுடன் ஐவர் குழு பேச்சுவார்த்தை
ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக்கோரும் மனுமீது மார்ச் 11ல் தீர்ப்பு
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
வேட்பாளர்களை தேர்வு செய்ய தி.மு.க. நேர்காணல
தேர்தர் கண்காணிப்புக்கு 10 ஆயிரம் நுண்பார்வையாளர்கள்
காங்.போட்டியிடும் தொகுதிகள்: கருணாநிதியிடம் பட்டியல் அளித்தார் தங்கபாலு
கூட்டணி நலன் கருதி ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம்:பா.ம.க
சாய ஆலை பிரச்சனையில் தி.மு.க. அலட்சியம்: வைகோ
அ.தி.மு.க.கூட்டணியில் தொடருகிறோம்: தா.பா.
காங்கிரசுடன் ஏற்பட்ட கூட்டணியை ஏற்றுக் கொள்கிறோம்: திருமாவளவன்
தேர்தல் தேதியை மாற்றக்கோரும் வழக்கு தள்ளுபடி
தி.மு.க.-காங். தொகுதி உடன்பாடு: கருணாநிதி-தங்கபாலு கையெழுத்து
தேர்தல் தேதியை மாற்றக்கோரும் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு
121 தொகுதிகளில் தி.மு.க.போட்டி: கருணாநிதி
தி.மு.க.-காங். இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது: காங்.கிற்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு
கறுப்புப் பண பதுக்களில் தொடர்பா?: செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு ஜெ. நோட்டீஸ்
திருப்பூரில் பெண்கள் சாலை மறியல்: 1000 பேர் கைது
கடலூரில் விஷ வாயு கசிவு: 200 பேர் மருத்துவமனையில் அனுமதி
சோனியாகாந்தியுடன் மு.க.அழகிரி தயாநிதிமாறன் சந்திப்பு
தி.மு.க.மத்திய அமைச்சர்கள் ராஜினாமா முடிவு தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசியலிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு: விஜயகாந்த்
வலுவான இந்தியாவை உருவாக்குவோம்: ஜெ. மகளிர் தின அறிக்கை
அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
தமிழக தேர்தல் தேதியை மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தி.மு.க. முடிவு மறுபரிசீலனை: டி.ஆர்.பாலுவிடம் பிரணாப் கோரிக்கை
தி.மு.க.கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு: கருணாநிதி
டெல்லில் தி.மு.க. அமைச்சர்கள்: மாலையில் ராஜினாமா
பா.ம.க.போட்டியிடும் தொகுதிகள்: தி.மு.க. ஐவர் குழுவுடன் ஆலோசனை
தேர்தல் கூட்டணி: இந்திய கம்யூ. அவசர கூட்டம்
மார்ச் 7 வரை விருப்ப மனு செய்யலாம்: தி.மு.க அறிவிப்பு
விதிமீறல்:மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தி.மு.க.வின் மத்திய அரசிலிருந்து விலகும் அறிவிப்பை வரவேற்கிறேன்: திருமா.
மத்திய அரசிலிருந்து விலக காரணம்: கருணாநிதி விளக்க அறிக்கை
மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகுகிறது: உயர்நிலைக் குழு கூட்டத்தில் தி.மு.க. முடிவு
பரபரப்பான சூழலில் தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் தொடங்கியது
காங். நிபந்தனைகளை ஏற்கவேண்டாம், மக்கள் பலமே தி.மு.க.விற்கு வெற்றி தரும்: கி. வீரமணி
காங்.-தி.மு.க. தொகுதிப்பங்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பிரணாப் முகர்ஜி
63 தொகுதிக்கள் கேட்பது முறைதானா?: காங்.கிற்கு கருணாநிதி கேள்வி
பிரச்சார நேரத்தை இரவு 11 மணிவரை அனுமதிக்க தி.மு.க.,பா.ம.க. வலியுறுத்தல்
அர்ஜூன் சிங் மறைவு: தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல்
தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சந்திப்பு : தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
பரபரப்பாக நடந்தது தமிழக பார்கவுன்சில் தேர்தல்
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று விஜயகாந்த் இதுவரை கூறவில்லை, காத்திருந்து பாருங்கள்: மு.க.அழகிரி
தமிழக தேர்தல் தேதியை மாற்ற முடியாது: குரேஷி திட்டவட்டம்
தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
தி.மு.க. உயர் நிலை செயல் திட்ட குழுக் கூட்டம்
தி.மு.க. கூட்டணியில் மாற்றம் இல்லை: தங்கபாலு
விவசாயத்துறையில் தி.மு.க. அரசு சாதனை: பட்டியல் வெளியிட்டு கருணாநிதி பெருமிதம்
தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்: ஜெ.வலியுறுத்தல்
தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு வைகோ கடிதம்
ஆ.ராசாவிற்கு மார்ச் 17 வரை காவல் நீடிப்பு
தொகுதிப்பங்கீடு: கருணாநிதியுடன் பேசியதை சோனியாவிடம் தெரிவிப்பேன்: குலாம்நபி ஆசாத்
தொகுதிப்பங்கீடு: குலாம்நபி ஆசாத்- கருணாநிதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 தொகுதிகள்
தொகுதிப் பங்கீடு: கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் பேச்சுவார்த்தை
அவசர கோலத்தில் தேர்தல் தேதியை அறிவித்தது ஏன்?: தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி கேள்வி
தேர்தல் நாளை தள்ளிவைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
தொகுதிப் பங்கீடு: தி.மு.க.வுடன் பேச குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்
ஊழல், விலைவாசி பேய்களை விரட்டும் நாள் ஏப்ரல் 13: விஜயகாந்த்
இலவச கலர் டி.வி. விநியோகத்திற்குத் தேர்தல் ஆணையம் தடை
தி.மு.க. கூட்டணியில் மூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
தேர்தல் தேதியை மாற்ற மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்: தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
புதிய திட்டங்கள், பணி நியமனங்களுக்குத் தடை: தேர்தல் ஆணையர் உத்தரவு
வாக்காளர் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது
தொகுதிப் பங்கீட்டு பேச்சில் இழுப்பறி இல்லை: தங்கபாலு
சோனியா காந்திவுடன் காங். ஐவர் குழு சந்திப்பு
புதுச்சேரி, கேரளா சட்டமன்றங்களுக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பட்ஜெட்டில் மக்கள் பிரச்னைக்கு தீர்வு இல்லை: ஜெ.
மக்கள் பயன் அடையும் பாராட்டத்தக்க பட்ஜெட்: கருணாநிதி
பெட்ரோல் விற்பனை வரி குறைப்பு: தமிழக அரசு உத்தரவு
தி.மு.க.கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள்
இலங்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன், தா.பா., வைகோ கைது
15 ஊராட்சித் தலைவர்களுக்கு 'உத்தமர் காந்தி' விருதுகள்
ராமதாசுடன் எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும்: கருணாநிதி
திட்டங்களுக்காக தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள்: கருணாநிதி
ஆட்சியில் பங்களித்தால்தான் காங்கிரசார் தேர்தல் பணியாற்றுவார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
லிபியாவிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்: தமிழக அரசு அறிவிப்பு
தே.மு.தி.க.சார்பில் தேர்தலில் போட்டியிட விண்ணபிக்கலாம்: விஜயகாந்த அழைப்பு
நிபந்தனைகளுக்கு இணங்காமல் கூட்டணி முடிவுகளை தி.மு.க. எடுக்க வேண்டும்: கி.வீரமணி
வெடிகுண்டு மிரட்டல்: சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை
தடையை மீறி பஸ் தினம்: 3 பேர் கைது 100 மாணவர்கள் மீது வழக்கு
ரூ. 508 கோடி வெள்ள நிவாரணம்: மத்திய அரசு ஒதுக்கீடு
40 ஆயிரம் மையங்களில் போலியோ செட்டு மருந்து முகாம்
புதிய மருத்துவ நலத்திட்டங்கள்: கருணாநிதி தொடங்கிவைத்தார்
வாக்குக்கு பணம்: தடுக்க வருமான வரித்துறை சார்பில் கண்காணிப்புக் குழு
11,307 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் கருணாநிதி உத்தரவு
தி.மு.க. கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள்: உடன்பாடு கையெழுத்து
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது: ராமதாஸ்
ஏமாற்றம் அளிக்கும் ரெயில்வே பட்ஜெட்: வைகோ
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை: ஜெ.
தி.மு.க. - காங்கிரஸ் 2-ம் கட்ட தொகுதிப்பங்கீட்டு பேச்சு
ரெயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கான புதிய ரெயில் சேவைகள் விபரம்
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்தது தி.மு.க.
வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படை: பிரவீன்குமார் அறிவிப்பு
அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
பிறந்த நாள்: மைசூர் கோவிலில் ஜெ. சிறப்பு வழிபாடு
எல்லை மீறும் மீனவர்களை கைது செய்யட்டும், சுடக்கூடாது: இலங்கைக்கு பிரதமர் எச்சரிக்கை
லிபியா கலவரத்தில் பலியான தமிழர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
சோனியா ஆலோசனைப்படி தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை: காங்.ஐவர் குழு அறிவிப்பு
இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சி தி.மு.க :கருணாநிதி
லிபியாவிலிருந்து இந்திய தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு வைகோ கடிதம்
ஸ்பெக்ட்ரம் விசாரணை: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 30 பேர்
ஆ.ராசாவிடம் நடத்திய விசாரணை விபரம்: டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல்
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காத மத்திய, மாநில அரசுகள்: நடிகர் விஜய் கண்டனம்
லிபியா கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்தவர் பலி
நடிகர் விஜய் பொதுக்கூட்டத்தில் போலீசார் தடியடி
ஸ்பெக்ட்ரம் குறித்த மக்களவை விவாதத்தில் ஆ.ராசா பங்கேற்க விரும்பினால் பரிசீலனை: மீராகுமார்
தி.மு.க.- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது
தமிழ் இணையக் கல்விக் கழகம், பல்கலைக் கழகமாகும்: கருணாநிதி
பிரேமானந்தா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி
மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர்: ஜெ.சாடல்
தமிழகத்திலிருந்து இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும்: திருமா.
திருமாவளவனை திருப்பி அனுப்பியது இலங்கை
மேல்சபைத் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்
காங்.தலைமை முடிவுப்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்: தங்கபாலு
கருணாநிதி தப்பிப்பதற்கு சி.பி.ஐ. வழிவகுத்துவிட்டது: ஜெ.
பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் இரங்கல் கூட்டம்
பிரபாகரன் தயார் பார்வதியம்மாள் காலமானார்
திமுக-காங்கிரஸ் இடையே இன்று முதல் தொகுதிப் பங்கீடு பேச்சு
மதுரை, நெல்லையில் ஐ.டி.பூங்காக்கள்: முதல்வர் திறந்துவைத்தார்
சி.பி.ஐ.விசாரணைக்கு சம்மன் ஏதும் வரவில்லை: கனிமொழி
இலங்கை சிறையிலிருந்து 136 தமிழக மீனவர்கள் விடுதலை: நாகை வந்து சேர்ந்தனர்
தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.: தொகுதி உடன்பாடும் முடிந்தது
குடும்ப நலனுக்காக ஆட்சியை பயன்படுத்தும் கருணாநிதி: வைகோ புகார்
இலங்கையை பிரதமர் எச்சரிக்க வேண்டும்: ஜெ.
கனிமொழியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கலைஞர் டி.வி.அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ஆ.ராசா டெல்லி திகார் சிறையில் அடைப்பு
மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கக்கோரி வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சேலத்தில் இலங்கை அதிபர் கொடும்பாவி எரிப்பு
இலங்கை கடற்படை பெட்ரோல் குண்டு வீச்சு: தமிழக மீனவர்கள் உடல் கருகினார்
இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள 24 பேர் சிறைபிடிப்பு
கிரிக்கெட்: நியூசிலாந்தை வென்றது இந்தியா
தி.மு.க.வின் போராட்டம் ஏமாற்று நாடகம்: புதிய தமிழகம்
106 மீனவர்கள் கைது : இலங்கைக்கு பிரதமர் கண்டனம்
இலங்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கனிமொழி, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கைது
2 ஜி,காமன்வெல்த்: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் உறுதி
புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகள்: அ.தி.மு.க. அறிவிப்பு
இலங்கை மீண்டும் அட்டூழியம்: 106 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு
மிலாது நபி: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
பால் கொள்முதல் விலை அதிகரிப்பு பால் உற்பத்தியாளர்களுடன் அரசு உடன்பாடு
சு.சுவாமிக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கு: பூவரசிக்கு ஆயுள் தண்டனை, ரூ 1லட்சம் அபராதம்
தே.மு.தி.க.வுடன் எந்த தொடர்பும் இல்லை: காங்.திட்டவட்டம்
ஆ.ராசாவுக்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ. காவல்
மார்ச் 27 ஆம் தேதி திருச்சியில் தி.மு.க. மாநில மாநாடு
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்
பெற்காலத்தை கற்காலமாக்க முயல்கிறார்கள்: கருணாநிதி
இது தமிழர்களின் பொற்காலம்: எழுத்தாளர் ஜெயகாந்தன்
பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை: கருணாநிதி அறிவிப்பு
ஆட்சியில் பங்கு குறித்து தி.மு.க. அறிவிக்க வேண்டும்: காங்.எம்.எல்.ஏ., கோரிக்கை
சென்னை மாரத்தானில் கென்ய வீரர் முதலிடம்
காங்.ஐவர் குழு முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு
தொகுதிப் பங்கீடு: காங். ஐவர் குழு மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
ஸ்பெக்ட்ரம் ஊழல்: பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் அருண் சௌரிக்கு சி.பி.ஐ.நோட்டீஸ்
கருணாநிதியை சி.பி.ஐ. விசாரித்தால் பல உண்மைகள் வெளியாகும்: ஜெ.
மக்கள் மீது கடன் சுமையா?: கருணாநிதி மறுப்பு
ரூ 9 ஆயிரம் கோடி முதலீட்டில் 6 புதிய தொழில் திட்டங்கள்
வேட்பாளர் செலவு வரம்பை 60 சதவீதம் உயர்த்தப் பரிந்துரை: குரேஷி
சுற்றுலாத் தளங்களாக கலங்கரை விளக்கங்கள் மாறும்: ஜி.கே.வாசன்
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் நேர்மையான தேர்தல் நடக்கும்: குரேஷி
தந்திரத்துடன் நீதியை வளைத்துள்ளார் ஜெ. : கருணாநிதி புகார்
தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது: கருணாநிதி
2ஜி ஊழல் வழக்கில் கருணாநிதியையும் சேர்க்க வேண்டும்: ஜெ.
தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்: நல்லகண்ணு
ஸ்பெக்ட்ரம் பணம்: கலைஞர் டி.வி. விளக்கம்
தனியார் டி.வி.க்கு ஸ்பெக்ட்ரம் பணம்: நீதிமன்றத்தில் சி.பி.ஐ.புகார்
13 ஆவது சட்டப்பேரவை கூட்டம் நிறைவு
ஆ.ராசாவுக்கு 4 நாள் சி.பி.ஐ. காவல்: நீதிமன்றம் அனுமதி
தமிழக அரசை கண்டித்து திருப்பூரில் உண்ணாவிரதம்: ஜெ. அறிவிப்பு
பிப்.22 ல் இலங்கையை கண்டித்து நடிகர் விஜய் போராட்டம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டி காங்.தொண்டார் தீக்குளிக்க முயற்சி
அரசு ஊழியர் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
தியாகிகளை மதிக்கும் தி.மு.க.அரசு: ம.பொ.சி. சிலையை திறந்துவைத்து கருணாநிதி பேச்சு
சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு: அமைச்சர் சாமிநாதன் உறுதி
தமிழகத்தில் மருத்துவப்படிப்புக் நுழைவுத் தேர்வு இல்லை: அமைச்சர் க.பொன்முடி
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
ஊழல்கள் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: ஜெ.
சென்னை வந்தது தென்ஆப்பிரிக்க உலகக் கோப்பை கிரிக்கெட் அணி
பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி: வைகோ
ஜனதா கட்சித் தலைவர் சு.சுவாமி உருவ பொம்மை எரிப்பு
முல்லைப் பெரியாறு பிரச்னை:கேரள அரசு மீது தமிழக அரசு வழக்கு
சுவாமியின் புகார் நடவடிக்கைக்குரியது: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பற்றி கருணாநிதி
ஆ.ராசாவிடம் மேலும் 2 நாள் சி.பி.ஐ. போலீஸ் காவல் விசாரணை: நீதிமன்றம் அனுமதி
சு.சுவாமியின் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி விளக்கம்
சர்க்கரை ஆலை பிரச்சனை மடத்துக்குளத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பா.ம.க., அ.தி.மு.க. அணிக்கு வருவதை இந்திய கம்யூ. எதிர்க்காது: தா.பா
ஆ.ராசாவை கைது செய்த காங்.அரசில் தி.மு.க. இருப்பது ஏன்?:தா.பா
காங்கிரசை தோற்கடிப்பதே லட்சியம்: சீமான்
அரசியல் நாகரிகம் இல்லாத கம்யூனிஸ்ட்கள்: கருணாநிதி
சட்டமன்றத் தொகுதிப் பங்கீட்டுக்கு காங்.குழு அமைப்பு
'இஸ்ரோ' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 2 கோடி இழப்பு: தனிக்கைத்துறை
முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் சு.சுவாமி மனு
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியை சேர்க்க வேண்டும்: சு.சுவாமியின் கோரிக்கைக்கு ஜெ. ஆதரவு
ஜெ.யின் வெத்துவேட்டு அறிக்கை: கருணாநிதி சாடல்
மன்னிப்பு கேட்காவிடில் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை: சு.சுவாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்
இலங்கையை கண்டித்து நாகப்பட்டினத்தில் வைகோ உண்ணாவிரதம்
எம்.எல்.ஏ. சீட்டுக்காக காங்கிரசில் சேரவில்லை: எஸ்.வி.சேகர்
நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்
மக்கள் மீது அக்கறை இல்லாத வெத்து வேட்டு பட்ஜெட்: ஜெ.
இடைக்கால பட்ஜெட் படுதோல்வி: மார்க்சிஸ்ட்
கருணாநிதிக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு: சு.சாமி
செங்கல்பட்டு, புவை அகதிகள் முகாம்களை பூட்டும் போராட்டம்: சீமான் அறிவிப்பு
முல்லை பெரியாரில் பிரச்சனை : கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
சட்டசபையில் அதிமுக, மதிமுக, கம்யூ. வெளிநடப்பு
நிர்வாகத் திறமையற்ற தி.மு.க. அரசு: ஜெ.
வரியில்லாத இடைக்கால தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னையில் ம.பொ.சி. சிலை: கருணாநிதி திறந்து வைக்கிறார்
மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு பா.ஜ.க. ரூ.2 லட்சம் நிதி உதவி
சென்னையில் அமெரிக்க கொடி எரிப்பு: 50 பேர் கைது
திருப்பூரில் பந்த்: பஸ்கள் மீது கல்வீச்சு
கேரள பெட்டக முனையத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு: ஜெ.
10 ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் : சபாநாயர் அறிவிப்பு
சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்: காங்.எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல்
ஆ.ராசா கைது அதிர்ச்சியளிக்கிறது: பொதுக்குழுவில் கருணாநிதி பேச்சு
மாநில சுயாட்சிக்கு அரசியல் சட்டத்திருத்தம்: தி.மு.க. தீர்மானம்
கச்சத்தீவு உரிமைக்கு புதிய ஒப்பந்தம்: தி.மு.க.தீர்மானம்
ஆ.ராசாவுக்கு 5 நாள் சி.பி.ஐ.போலீஸ் காவல்: நீதிமன்றம் அனுமதி
தமிழக மீனவர்கள் படுகொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஆ. ராசாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்: பாஜக
ஆ.ராசா பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்: 3 பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு
ஆ.ராசா கைது செய்யப்பட்டதாலேயே குற்றவாளியாகமாட்டார்: தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
தி.மு.க. கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஆ.ராசா ராஜினாமா
பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம்
ஆ.ராசாவை மேலிருந்து இயக்கியவர்களை கைது செய்ய வேண்டும்: பா.ஜ.க.
ஆ.ராசா கைதால் காங்.-தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பில்லை: காங்கிரஸ்
ஆ.ராசாவை தொடர்ந்து கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.
ஆ.ராசா கைது தாமதமான நடவடிக்கை:ஜெ.
ஆ.ராசா சகோதரர், தொலைத்தொடர்பு அதிகாரிகள் 2 பேர் கைது
ஆ.ராசா கைது எதிரொலி: பெரம்பலூரில் வன்முறை
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது
தொகுதிப்பங்கீட்டு பேச்சுக்கு ம.தி.மு.க. குழு: வைகோ அறிவிப்பு
கிரிக்கெட் போட்டி டிக்கெட் வாங்க தள்ளு முள்ளு: சுவர் இடிந்து 2 பேர் காயம்
உலமாக்களுக்கு இலவச சைக்கிள்: முதல்வர் கருணாநிதி உத்தரவு
தி.மு.க.சார்பில் 5 பேர் கொண்ட தொகுதிப்பங்கீட்டு குழு அமைப்பு
இலவச வண்ணத் தொலைக்காட்சி பெறாத 10 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டை
ஆ.ராசாவிடம் 4 வது முறையாக சி.பி.ஐ. விசாரணை
காங்.க்கு ஆட்சியில் பங்கு குறித்து சோனியாகாந்தியிடம் பேசவில்லை: கருணாநிதி
தி.மு.க.கூட்டணியில் பா.ம.க. இல்லை என்று கூறவில்லை: ராமதாஸ்
இருப்பதாக கூறியபின் இல்லை என்கிறார்கள்: கூட்டணி குறித்த பா.ம.க.கருத்துக்கு கருணாநிதி பதில்
தேர்தலில் தனித்து போட்டியிடமாட்டோம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை என்பதா?: கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை: இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த கருணாநிதி வேண்டுகோள்
ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை
மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராஜபக்சேவிடம் நிருபமா வலியுறுத்தல்
300 ஏக்கரில் கடல்சார் உயிரி தொழில்நுட்ப பூங்கா: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொகுதிப் பங்கீட்டுக்கு காங்கிரஸ் குழு அமைக்கிறது: கருணாநிதி
திருப்பூரில் 739 சாய ஆலைகளை மூடும் உத்தரவுக்குத் தடை இல்லை: ஐ கோர்ட் அறிவிப்பு
பா.ம.க.வுடன் கூட்டணி குறித்து பேசிவிட்டு அறிவிப்போம்: கருணாநிதி
மீனவர்களை பாதுகாக்க பிரதமர் உறுதி: கருணாநிதி
பிரதமர் மன்மோகன் சிங்குடன் முதல்வர் கருணாநிதி சந்திப்பு
தி.மு.க. அரசை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி: தா.பா.
உத்தபுரத்தில் ஆலய நுழைவு போராட்டம்: மார்க்சிஸ்ட்கள் 500 பேர் கைது
நிருபமா ராவ் இலங்கை பயணம் கண்துடைப்பு நாடகம்: நிதின் கட்கரி
தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை: ராமதாஸ்
தி.மு.க.கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும்: கருணாநிதி
மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் :டி.ராஜா
தியாகி முத்துக்குமார் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி
முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க கருணாநிதி டெல்லி பயணம்
அ.தி.மு.க. தலைமை மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான் மரணம்
இஸ்லாமியர் இடஒதுக்கீடு கண்காணிக்க குழு அமைத்தது அரசு
கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் சேகர்பாபு எம்.எல்.ஏ
சேலம், விழுப்புரம் பகுதிகளில் நில அதிர்வு: பொது மக்கள் பீதி
எழுத்தாளர்கள், கலைத்துறையினருக்கு கலைமாமணி விருதுகள்: அரசு அறிவிப்பு
வேளாண் கல்லூரி எரிப்பு வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு
சிங்காரவேலர் பிறந்த நாள்: அரசு விழாவாக கொண்டாட முடிவு
மார்ச் -1 ல் தேர்தல் தேதி வெளியாகும்: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்
மீனவர் குடும்பத்துக்கு ஜெயலலிதா ஆறுதல் ஒரு ஏமாற்று வேலை:கருணாநிதி
கம்யூ.கட்சி ஆளும் மாநிலத்தை விட தமிழகக் கடன் குறைவுதான்: கருணாநிதி
2 ஜி ஊழலால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: ஜெ.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.போளூர் வரதன் மரணம்
பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை:அமைச்சர் கபில் சிபல் கடிதம்
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசே காரணம்: ஜெ.
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு அ.தி.மு.க., ரூ1லட்சம் நிதி உதவி
7 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க மீனவர் சங்கம் முடிவு
குடியரசு நாள் விழா: ஆளுநர் தேசியக்கொடி ஏற்றினார்
தமிழ் அறிஞர் அவ்வை நடராசனுக்கு பத்மஸ்ரீ
மக்களுக்கு சலுகை அளிக்கவே 2 ஜி ஏலம் விடவில்லை : கருணாநிதி
வீரச்செயலுக்கான அண்ணா விருது: அரசு அறிவிப்பு
தி.மு.க.,காங்., பா.ஜ.க.வை தோற்கடிக்க மக்களுக்கு அழைப்பு மார்க்சிஸ்ட் தீர்மானம்
அமைச்சர் ப.சி. வீட்டை முற்றுகையிட்ட 200 மீனவர்கள் கைது
ரேஷனில் பருப்பு வகைகள், பாமாயில் விலை திடீர் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு
முதல்வராக இருப்பதைவிட தி.மு.க.தலைவராக இருப்பதையே விரும்புகிறேன்: கருணாநிதி
2 ஜி ஊழல் குறித்து 20 நாள்கள் பிரசாரம்: ஜெ.
இலங்கை மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்: தா.பா.
இலங்கையை இந்திய அரசு எச்சரிக்காததே மீனவர் படுகொலைக்குக் காரணம்: ஜெ.
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் நிவாரணம்: கருணாநிதி அறிவிப்பு
மீனவர் படுகொலைகள் தொடர்பாக தூதரிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
மீனவர் கொலை: இலங்கை மீது நடவடிக்கை: கருணாநிதியிடம் பிரணாப் உறுதி
இலங்கையுடன் தூதரக உறவை முறிக்க வேண்டும்: ராமதாஸ்
மீனவர்கள் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு: வைகோ
கச்சத்தீவை மீட்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி
இலங்கை கடற்படையை கண்டித்த தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்:தமிழக மீனவர் ஜெயக்குமார் சுட்டுக்கொலை
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழல் பூங்காவுக்கு தொல்காப்பியர் பெயர்: முதல்வர் அறிவிப்பு
தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களுக்கு 1,600 ஏக்கர் இடம்
அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு
போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: அரசு உத்தரவு
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி
திராவிடக் கட்சிகளை நம்பி காங்கிரஸ் இல்லை: தங்கபாலு
காங்கிரஸ் கட்சிக்கு 2006 தேர்தலைவிட கூடுதலான இடங்கள் கிடைக்கும்: தங்கபாலு
குடும்பத்தினர் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றும் கருணாநதி:ஜெ.சாடல்
2 ஜி ஊழல் பற்றி கருத்து: கபில் சிபலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
மேலவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவாரூர் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் வாகனங்கள் உடைப்பு
முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்
மத்திய அரசு செயல் இழந்து விட்டது: டி.ராஜா
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
பெட்ரோல் விலை உயர்வில் காங்கிரஸ் இரட்டை வேடம்: சீமான்
காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை:ஜெ
எண்களை மாற்றாமல் மொபைல் நிறுவனத்தை மாற்றும் திட்டம் அமல்
உடுமலையில் ராஜபக்சே காலண்டர் எரிப்பு: 200 பேர் கைது
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
பிப்.4 முதல் பால் நிறுத்தப் போராட்டம்
சென்னை ஜி.எச்.க்கு ராஜீவ் காந்தி பெயர்: தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் கேட்கவில்லை: மு.க.அழகிரி
முதல்வர் கருணாநிதியுடன் அமைச்சர் மு.க.அழகிரி சந்திப்பு
11 இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பணி இடமாற்றம்
பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்: வைகோ
ரூ.70 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியதில்லை:ஜெ.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்
பிப். 3 ல் தி.மு.க. பொதுக் குழு கூட்டம்
உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் தமிழகத்தின் அஸ்வினுக்கு இடம்
சிறந்த எழுந்தாளருக்கான பரிசுத் தொகை ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு
சபரிமலையில் கட்டுப்பாடற்ற வாகனப்போக்குவரத்தே விபத்துக்கு காரணம்
சபரிமலை விபத்து: மு.கருணாநிதி,ஆளுநர் பர்னாலா இரங்கல்: பலியான தமிழர்களுக்கு ரூ 1லட்சம் நிவாரணம்
சபரிமலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 104ஆக உயர்வு
பெட்ரோல் விலை ரூ.2.54 உயர்ந்தது
சபரிமலையில் சாலை விபத்து:100 பேர் பலி
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ
விலைவாசியை கட்டுப்படுத்த 9 அம்ச திட்டம்: கருணாநிதி நடவடிக்கை
பொங்கல் திருநாள் முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
மீனவர் சுட்டுக்கொலை இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
2 ஜி ஊழலில் சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணமாகிவிட்டது- ஜெ.
பிப்.3 வரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு
இலங்கை கடற்படையால் மீனவர் சுட்டுக்கொலை: பிரதமருக்கு முதல்வர் தந்தி
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ 5 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்: கருணாநிதிக்கு தங்கபாலு நன்றி
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்: முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
பொங்கலுக்கு கேரளாவின் உள்ளூர் விடுமுறை
மீனவர் கொல்லப்பட்டது சிங்களர் அளித்த பொங்கல் பரிசு: சீமான்
2012ல் மின்சாரத்தை விற்க தனியாருக்கு அனுமதி: வீராசாமி
சிலர் ஆட்சிக்கு வருவதை தடுக்கவே தேர்தல் கூட்டணி: ராமதாஸ்
தமிழகத்தில் காங்.கைவிட பா.ஜ.க.விற்கு வாக்குகள் அதிகம்: இல.கணேசன்
தமிழக மீனவரை நடுக்கடலில சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை
இலவச பொங்கல் பையில் உதயசூரியன் சின்னமா?: அமைச்சர் மறுப்பு
துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்:வைகோ
9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: அவைத் தலைவர் உத்தரவு
9 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்: வாபஸ் பெறக்கோரும் எதிர்க்கட்சிகள்
தமிழக அரசு சார்பில் சிறந்த நூல்கள், பதிப்பகங்களுக்கு பரிசுகள் அறிவிப்பு
136 உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல்: 65 சதவீதம் வாக்குப்பதிவு
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 4.60 கோடி வாக்காளர்கள்
அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம்: சீமான் அறிவிப்பு
சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் சஸ்பெண்ட்
தமிழர்களின் உரிமையை கடலளவு விட்டுக்கொடுத்தவர் கருணாநிதி: விஜயகாந்த்
கட்சியை அடகு வைக்காமல் கூட்டணி: விஜயகாந்த்
வி.ஏ.ஓ. தேர்வு தேதி பிப்ரவரி 20க்கு மாற்றம்
கேரளத்தில் பொங்கல் விடுமுறை விட வேண்டும்: அச்சுதானந்தனுக்கு கருணாநிதி கடிதம்
தமிழக சட்டசபை தேர்தலில் பணபலத்தை கட்டுப்படுத்துவோம்: தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி
லலித்மோடிக்கு சென்னை போலீஸ் மீண்டும் சம்மன்
தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
பொங்கலுக்குப் பின் கூட்டணி பேச்சுவார்த்தை: கருணாநிதி
ஆளுநர் உரையை தடுக்க முயன்றது வரம்பு மீறல்: ராமதாஸ் கண்டனம்
மதுரை அரசு கெஸ்ட் ஹவுசில் அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?
அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற ஆளுநர் உரை: ஜெ.
ஆளுநர் உரை யானைப் பசிக்குக் கொடுத்த சோளப் பொறி: விஜயகாந்த்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 20 பேருக்கு பிடிவாரண்ட்
ஜன.13 முதல் சட்டமன்றக் கூட்டம்: ஆவுடையப்பன் தகவல்
சட்டசபை தொடங்கியது: ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள்
இளைஞர்களைத்தான் நம்பியிருக்கிறேன்: கருணாநிதி
முல்லைப் பெரியாறு: தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆய்வு
அரசு போக்குவரத்துக் கழகங்களை முடக்கியதாக ஜெ.புகார்
பிப். 4-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்
அமைச்சர் மு.க.அழகிரி ராஜினாமாவா?: டி.ஆர்.பாலு மறுப்பு
கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்கிறார் மு.க.அழகிரி
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ராஜினாமா செய்ய முடிவு: கடிதத்தை தி.மு.க. தலைமைக்கு அனுப்பினார்
பினாயக் சென்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் தே.மு.தி.க. மாநாடு: விஜயகாந்த் அழைப்பு
ஒரு கோடி புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
தமிழ்ச்சான்றோர் விருதுகள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு சலுகைகள்: அரசு அறிவிப்பு
ஏழை-பணக்காரன் பாகுபாட்டை வலுப்படுத்தும் கருணாநிதி: ஜெ.
பெரியார் எழுத்துகளை பிறர் வெளியிடத் தடை கோரிய கி.வீரமணி மனு தள்ளுபடி
பொது நுழைவுத் தேர்வுக்கான மருத்துவ கவுன்சில் உத்தரவு செல்லாது: மத்திய அரசு
பொது நுழைவுத் தேர்வு: என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? ஜெ.கேள்வி
தி.மு.க.வுடன் உறவு வலுவாக உள்ளது: பிரதமர்
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
மழை நிவாரண நிதியை விரைந்து அளிக்க பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைத்தார்
ஆளுநர் மாளிகையில் பிரதமரை சந்தித்தார் முதல்வர் கருணாநிதி
புதிய தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஓசூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ.
தமிழ்த் தொண்டுக்காவே பிரதமரை வரவேற்க செல்லவில்லை: கருணாநிதி
சென்னையில் பிரதமர் மன்மோகன்சிங்
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: தடை கோரி தமிழக அரசு வழக்கு
தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழு: ஜெ.அறிவிப்பு
வீடுகளில் அகல் விளக்கேற்றி பொங்கல் கொண்டாடி மகிழ வேண்டும்:கருணாநிதி
ஏழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடரும்: கருணாநிதி
மக்கள் எதிர்ப்பார்க்க கூடிய கூட்டணியை ஜெ. அமைப்பார்:வைகோ
இலவச பொங்கல் பை திட்டம்: முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார்
2 கோடி ரேஷன் கார்டுகளுக்கு இலவச பொங்கல் பைகள்
ஜனவரி 5-ம் தேதிக்குள் வெள்ள நிவாரணப் பணிகளை முடிக்க வேண்டும்: கருணாநிதி
ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
வீடியோ கான்பிரன்சிங் மூலம் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர்
ஒரே கட்டத் தேர்தல் பரிசீலிக்க தேர்தல் ஆணையம் முடிவு
யாருடன் கூட்டணி என்று ஓரிரு நாளில் முடிவு: ஜெ.
போராளி டாக்டர் பினாயக் சென்னை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை
ஒரே நாளில் வாக்குப்பதிவு: அனைத்துக் கட்சியினர் கோரிக்கை
சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் ஒத்திவைப்பு
சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
அடையாறு பூங்காவை பிரதமர் திறக்கமாட்டார்
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தது நான்தான்: ஜெ.விளக்கம்
சென்னை அருகில் 3 மாநகராட்சிகளை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்
புத்தாண்டு கொண்டாட்டம்: ஹோட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு
ஜெ.நடத்தியது தூய்மையான ஆட்சியா?:கருணாநிதி கேள்வி
சி.பி.ஐ.விசாரணை பற்றி கூறமுடியாது: ஆ.ராசா
காங்கிரசை வீழ்த்துவதே லட்சியம்: சீமான்
கூட்டணி பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை: காங். தலைவர் தங்கபாலு
ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி உத்தரவு
அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்: கருணாநிதி
மீட்புப் பணியில் ஈடுபடாத கடலோரக் காவல் படை: த.பா. கண்டனம்
ஜன.2 ல் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வருகை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
நான் முதல்வராக ஆசைப்படக் கூடாதா: திருமா.
25 கோடி தலித்துகள் சிந்தித்தால் நிலைமை மாறும்: திருமா.
படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்:வைகோ
இராமநாதபுரம் அருகில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி
சுனாமி தாக்கிய 6 வது நினைவு தினம் அனுசரிப்பு
தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்.தோல்வியடையும்: இளங்கோவன்
ஸ்பெக்ட்ரம் : 2-வது நாளாக ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை
வரலாற்றை அறிய சுற்றுலா வளர்ச்சி முக்கியம்: கருணாநிதி
ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. 9 மணி நேரம் விசாரணை
முதல்வர் கருணாநிதி கிருஸ்துமஸ் வாழ்த்து
கிருஸ்துமஸ்: தலைவர்கள் வாழ்த்து
தர்மயுத்தம் நடத்தும் அ.தி.மு.க: ஜெ.பேச்சு
தமிழகத்தில் கூட்டணி குறித்து காங். தலைமை முடிவெடுக்கும்: ராகுல்
பழைய தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆ.ராசாவுக்கு ஆதரவான பிரச்சாரம் தி.மு.க.வையே பாதிக்கும்: ஜெ.
பயிற்களுக்கான அரசு இழப்பீட்டுத்தொகை அதிகரிப்பு
தமிழக-கேரள ஒற்றுமையை சிதைக்கவேண்டாம்: கேரள அரசுக்கு ஜெ. வேண்டுகோள்
தி.மு.க. அணியை பிரிக்க சூழ்ச்சி : கருணாநிதி பேச்சு
ராகுல்காந்தி கூட்டத்தில் அதிருப்தி காங்கிரசார் கோஷம், வெளிநடப்பு
அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
வெங்காயம் விலை உயர்வு குறித்து பெரியாரிடம் கேளுங்கள்: கருணாநிதி
தமிழகத்தில் காங். ஆட்சியை கைப்பற்றும்: ராகுல்
சென்னை வந்தார் ராகுல்காந்தி
தி.மு.க. சார்பில் 24 முதல் ஸ்பெக்ட்ரம் விளக்கக் கூட்டங்கள்
ஜெ.க்கு ஒரு நியாயம், ஆ.ராசாவுக்கு ஒரு நியாயமா?:கருணாநிதி கேள்வி
காங்.-அ.தி.மு.க.கூட்டணிக்கு வாய்ப்பு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஜனவரி 7ல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம
முல்லைப் பெரியாறு அணை: உச்ச நீதிமன்றக் குழு இன்று ஆய்வு
ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது வழக்கமான நடைமுறைதான்: கருணாநிதி
எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதெமி விருது
இந்தவார இறுதியில் சி.பி.ஐ.முன் ஆஜராவேன்: ஆ.ராசா
நேரில் ஆஜராக ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ்
ஜெ.க்கு ஊழல் குறித்து பேச தகுதி உண்டா: கருணாநிதி கேள்வி
டிசம்பர் 22-ல் ராகுல் தமிழகம் வருகிறார்
ரூ1295 கோடியில் குடிநீர்த்திட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் ஜெ.தோழி சசிகலாவுக்கு புதிய பதவி
பாபா உமாநாத் மறைவு: மார்க்சிஸ்ட் கட்சி 3 நாள் துக்கம்
பதவிக்காக ரூ 600 கோடி கொடுத்ததை நிரூபிக்கத் தயாரா?: கருணாநிதி சவால்
பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் செல்லும்: உச்ச நீதிமன்றம்
பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ஏற்காது: கருணாநிதி
பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை தெரியும்: ஜெ.
சி.பி.ஐ.சோதனையால் தி.மு.க.வின் தூய்மை நிரூபிக்கப்படும்: கனிமொழி
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து மக்களை திசைதிருப்பவே புலிகள் மீது புகார்: சீமான்
ஸ்பெக்ட்ரம் விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் முடிவு
சி.பி.ஐ.சோதனையினால் தி.மு.க.-காங்.உறவு பாதிக்காது: காங்கிரஸ்
பெட்ரோல் விலை உயர்வு: திரும்பப்பெற ஜெ.வலியுறுத்தல்
சமச்சீர் கல்வியில் சிறுபான்மையினர் மொழிப்பாடங்கள்: தமிழக அரசு உறுதி
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு: கைவிட ஜெ. வலியுறுத்தல்
மழை சேத மதிப்பீட்டு மத்திய குழு சென்னை வருகை
பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு எதிரானது: திருமாவளவன்
2 ஜி ஊழல்: ஆ. ராசா, உறவினர், நண்பர்கள் வீடுகளில் சி.பி.ஐ.சோதனை
ஜெ.மீதான வழக்குக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பெட்ரோல் விலை ரூ 2.96 உயர்ந்தது
காங். நிர்வாகியை அறைந்த வேலூர் ஆட்சியர்
ஏலகிரியில் முதல்வர் கருணாநிதி
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத்தடை: கருணாநிதி கண்டனம்
3-வது பெரிய கட்சி விடுதலைச் சிறுத்தைகள்: திருமாவளவன்
கோவைக்கு ரூ 543 கோடியில் 7 திட்டங்கள்: கருணாநிதி அடிக்கல் நாட்டினார்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ரஜினி பிறந்தநாள்: முதல்வர் கருணாநிதி வாழ்த்து
ஜெ.யுடன் நடிகர் விஜய்யின் தந்தை திடீர் சந்திப்பு
காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிறார்: ஜெ.
வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 635.54 கோடி
காங்கிரசை எதிர்ப்பதே லட்சியம்: சீமான்
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
சிண்டு முடிய பார்க்கிறார் ஜெ.:கருணாநிதி
சி.பி.ஐ.வசம் ஆ.ராசாவின் டைரிகள், ஆவணங்கள்
தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து சீமான் விடுதலை: உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆ.ராசாவைத் தூக்கி எறிவோம்: கருணாநிதி
காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெயலலிதா
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ.ராசா வீட்டில் சி.பி.ஐ. சோதனை
2 ஜி இழப்புக்கு ஆ.ராசா மட்டும் காரணம் இல்லை: கருணாநிதி
நிவாரணப் பணிகளில் கருணாநிதிக்கு அக்கறை இல்லை: ஜெ.
ரூ1.72 லட்சம் கோடி ஊழலை ஒருவர் செய்ய முடியுமா?: கருணாநிதி கேள்வி
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் மாற்றமும் இல்லை: ஜெ.
மாற்றுத்திறனாளிகள் பிரச்னையைத் திசை திருப்ப நினைக்கிறார் கருணாநிதி: வைகோ
அரசு வெள்ள நிவாரணப்பணிகளில் மெத்தனம்: விஜயகாந்த்
தெரசா நூற்றாண்டை மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டாடியிருக்க வேண்டும்: கருணாநிதி
லாரி ஸ்டிரைக் வாபஸ்
கருணாநிதி சொத்து கணக்கு நகைப்புக்குரியது: ஜெயலலிதா
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் தொடக்கம்
மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதாக சொல்வதில் உள்நோக்கம்: கருணாநிதி
மழைக்கு உயிரிழந்த 123 பேர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிவாரணம்
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வேலை வழங்கப்படவில்லை; விஜயகாந்த்
பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதியுங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
2ஜி ஊழல்: பார்லி.கூட்டுக்குழு விசாரணை கோரி டிச.4ல் ஆர்ப்பாட்டம்:ஜெ.
தேனியில் பேருந்துகள் மோதி விபத்து:16 பேர் பலி
சொத்துக்கணக்கை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி
இந்தியா முழுவதும் இனி லோக்கல் கட்டணம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி நிறுத்தம்
தி.மு.க.-காங். இடையே பூசலை உருவாக்க முயற்சி: கருணாநிதி
தொ.மு.ச.பெற்ற வெற்றி சட்டமன்றத் தேர்தலுக்கு வெள்ளோட்டம்: கருணாநிதி
மழை நிவாரணப் பணிகளுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு
முதல்வர் கருணாநிதியுடன் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி சந்திப்பு
கூட்டணி உடைந்தால், பிரிபவருக்கே இழப்பு: கருணாநிதி
'ஸ்பெக்ட்ரம்' ஆ.ராசாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்
போக்குவரத்து தொழிற்சங்கத் தேர்தலில் தி.மு.க. தொழிற்சஙகம் முன்னிலை
தி.மு.க.விற்கு வெற்றி மட்டும் முக்கியமில்லை: கருணாநிதி
பொது மக்கள் பார்வைக்கு செம்மொழிப் பூங்கா: அரசு விளக்கம்
2 ஜி ஊழல்: அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: ஜெ.
உதகையில் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி
மத்திய அரசுடன் இருப்பது தீது என்றால் யோசிக்கிறோம்: கருணாநிதி ஆவேசம்
போக்குவரத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு: ஜெ.
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ.யின் அப்பீல் மனு தள்ளுபடி
வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள முதலவர் வேண்டுகோள்
முரசொலி மாறன் நினைவு நாள்: பிரதமர், முதல்வர் மரியாதை
சி.பி.ஐ. அதிகாரி மாற்றத்திற்கான காரணத்தை நிரூபிக்கத் தயாரா?: ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை: சி.பி.ஐ.
கமுதியில் ஜாதி மோதலை உருவாக்க சதி: வைகோ
மேலவை வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிச.6 வரை புதியவர்களுக்கு வாய்ப்பு
ஆத்தூரில் நவ.23 ல் ஆர்ப்பாட்டம்: ஜெ.
அ.தி.மு.க.விற்கு, தே.மு.தி.க. ஆதரவு
ஆ.ராசா போல் கருணாநிதி பதவியும் பறிபோகும்: ஜெ.
தவறு செய்தோர் மீது நடவடிக்கை உறுதி: பிரதமர்
ஆ.ராஜா உத்தரவிட்ட பதவி நியமனங்கள் நிறுத்திவைப்பு
தேர்தலில் யாருடன் கூட்டணி ஜெ.க்கு, இ.கம்யூ.கேள்வி
பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு தயார்: கருணாநிதி
தி.மு.க.-காங்.கூட்டணி தொடரும்: பிரணாப் முகர்ஜி
விசாரணைக்கு அஞ்சுவது ஏன்: கருணாநிதிக்கு ஜெ.கேள்வி
தி.மு.க.,-காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தும் விழா:கருணாநிதி
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் திருமணம்: கருணாநிதி நடத்திவைத்தார்
மீண்டும் தி.மு.க.அரசமைக்க விடமாட்டேன்: விஜயகாந்த்
கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் விடுவிப்பு
தன் மீது புகார் கூறியதும் ஜெ.ராஜினாமா செய்தாரா?: கருணாநிதி கேள்வி
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
ரூ 1.5 கோடி பணம் கேட்டு சென்னை தொழிலதிபர் மகன் கடத்தல்
பக்ரீத் பண்டிகை: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
பார்லி. கூட்டுக்குழு விசாரணை அவசியம்: ஜெ
பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை: கருணாநிதி
கபில் சிபலிடம் தொலைத் தொடர்புத்துறை
அண்ணாவின் நெறிபடியே ஆ.ராசா ராஜினாமா: கருணாநிதி விளக்கம்
கருணாநிதி சொன்னதால் ராஜினாமா செய்தேன்: ஆ.ராசா
மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா
தமிழக அரசை கண்டித்து மன்னார்குடியில் 15-ல் ஆர்ப்பாட்டம்:ஜெ.
ஆ.ராசாவை நீக்க நிர்பந்தம் இல்லை: கனிமொழி
தி.மு.க.வுடனான கூட்டணி பலமாக உள்ளது: பிரதமர் மன்மோகன்
ஆ.ராசா குற்றவாளியில்லை: கருணாநிதி
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணி: சட்டம் நிறைவேறியது
காங்கிரசை பார்த்து தி.மு.க. கற்றுக்கொள்ளட்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஆர்.எஸ்.எஸ்.சை கண்டித்து மறியல்: தங்கபாலு கைது
என் மீது புகார் கூறி ஜெ.க்கு தகுதியில்லை: ஆ.ராசா
அ.தி.மு.க.வுக்கு கூட்டணியில் இடம் இல்லை: குலாம் நபி ஆசாத்
ஜனவரி 1 முதல் ரேஷனில் இலவச பொங்கல் பை
சமூக மாற்றத்துக்கு பத்திரிக்கைகள் பங்காற்றவேண்டும்: அப்துல் கலாம்
அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்தால் மத்திய அரசுக்கு ஆதரவு: ஜெ.
சட்டமன்றத்திலிருந்து கம்யூ. உறுப்பினர்கள் வெளிநடப்பு
கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு
தி.மு.க.ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்வு இல்லை:அமைச்சர் நேரு
பணத்துக்காக சிறுவர்கள் கடத்தப்படுவது மிகக்குறைவு: மு.க.ஸ்டாலின்
தமிழர்களை ஏமாற்றுகிறார் சோனியா காந்தி: வைகோ
அமைச்சர் ஆ.ராசா பதவி நீக்கம் கோரி ஜனாதிபதிக்கு தந்தி: ஜெ.
'எந்திரன்' கதை வழக்கு: கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ்
அரசு வழங்கும் இலவச மின் மோட்டாரில் மீட்டர் பொருத்தப்படாது
சட்டமன்றத்தில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்
கோவையில் குழந்தைகளை கடத்திக்கொன்ற குற்றவாளி சுட்டுக்கொலை
நவ.12 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கியது
'ஜல்' புயல் கரையை கடந்தது
மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் கருணாநிதி: ஜெ.புகார்
மழை பாதித்த பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
'ஜல்' புயல்: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பள்ளிகளுக்கு திங்கள் கிழமை விடுமுறை
'ஜல்' புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
பெரியாறு அணை பராமரிப்பு: கேரளத்துக்கு கருணாநிதி கண்டனம்
இந்திரா தொகுப்பு வீடுகள் திட்டத்தின் பெயர் மாறாது: கருணாநிதி
ஜெ. யின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: கருணாநிதி
ஜெ. தமிழகத்தின் சாபக்கேடு: கருணாநிதி
பெரியாறு அணை: தமிழகத்தின் மீது கேரளம் புகார்
நவ.13 வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி
காவிரி பிரச்சனையில் ஜெ.யின் மாறுபட்ட நிலை: கருணாநிதி புகார்
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை: ஜெ.
இன்று தீபாவளி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து
தீபாவளி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
இன்று தீபாவளித் திருநாள்: ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
நவ. 8 ல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அரிவாள் வீசி தாக்குதல்
ரூ350 கோடி முதலீடு: தமிழக அரசுடன் சாம்சாங் நிறுவனம் கையெழுத்து
கீர்த்திவாசனை உயிருடன் மீட்கவே பணம் கொடுக்கப்பட்டது: சென்னை காவல் ஆணையர்
தொழிலதிபர் மகனை கடத்திய 2 பேர் கைது: ரூ 1 கோடி மீட்பு
காவல்துறையின் செயலற்ற தன்மையே குழந்தைகள் கடத்தலுக்கு காரணம்:ஜெ.
என்.கே.கே.பி.ராஜாவுக்கு மீண்டும் ஈரோடு மாவட்ட தி.மு.க.செயலர் பதவி
நவ.15 முதல் தனியார் பள்ளிகள் மனுக்கள் ஆய்வு: நீதிபதி ரவிராஜ பாண்டியன்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர் ஜெ.: கருணாநிதி
அமைச்சர் ஆ.ராசா மீது சட்ட நடவடிக்கை: பா.ஜ.க.வலியுறுத்தல்
காவிரி நீர் பெறுவதில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை: ஜெ. வலியுறுத்தல்
அமைச்சர் ஆ.ராசா பதவி விலகாதது ஏன்: ஜெ. கேள்வி
ஒபாமா வருகையை எதிர்ப்பதா, கம்யூ.க்களுக்கு வைகோ கண்டனம்
சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை: முதல்வரிடம் தங்கபாலு வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
தேர்தலுக்காக காவிரிப் பிரச்சனையை எழுப்பும் ஜெ: கருணாநிதி
கோவையில் ஜவுளி அதிபர் மகன்-மகள் கடத்திக்கொலை
பலமான கூட்டணி உறுதி: மு.க.ஸ்டாலின்
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தல்
தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கத்தார் சிறையில் வாடும் தமிழர்களை மீட்டவேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம்
வடகிழக்கு பருவமழை தீவிரம்: 7 பேர் பலி
திருச்சியில் தீண்டாமை சுவர்: இடித்த த.ஒ.வி. இயக்கத்தினர் கைது
தமிழ் யுனிகோடில் இடைச்செருகல் முயற்சி: கி.வீரமணி கண்டனம்
மேலவையில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு: வைகோ வலியுறுத்தல்
காவிரிக்காக ஒருமித்த குரல் கொடுக்கத் தவறிவிட்டோம்: பா.ம.க.
கர்நாடக அடாவடியால் இந்திய ஒருமைப்பாட்டு பாதிக்கும்: பழ.நெடுமாறன்
காவிரிக்காக கருணாநிதி பிரதமரை சந்திக்காதது ஏன்?: ஜெ.கேள்வி
ஜெ.வோடு 100 அணிகள் வந்தாலும் தி.மு.க.தோற்காது: கருணாநிதி
வருவாய் துறையினர் ஸ்டிரைக்: பணிகள் முடங்கின
போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம்: அமைச்சர் வீராசாமி கோரிக்கை ஏற்பு
காவிரிக்காக தொடர்ந்து வாதாடுவோம்: கருணாநிதி
காஷ்மீர் பற்றி அருந்ததி ராய் பேசியது சரியே: திருமாவளவன்
கூட்டணியில் பகைமூட்ட முயல்வோர் வெற்றி பெற முடியாது: கருணாநிதி
தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்.வெளியேற வேண்டும்: பு.த.
தமிழகத்துக்கு காவிரி நீர் இல்லை: கர்நாடகம் திட்டவட்டம்
என்.எல்.சி.தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சேலம் கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க ஜெ.வலியுறுத்தல்
புகாரை ஜெ. நிரூபித்தால் பதவி விலகத் தயார்: மு.க.ஸ்டாலின் சவால்
நவரத்தினம் கடத்தியவர் விமான நிலையத்தில் கைது
இரு அமைச்சர்கள் டிஸ்மிஸ் அல்லது தி.மு.க. அரசு டிஸ்மிஸ்: ஜெ. அதிரடி
முன்னாள் போலீஸ் அதிகாரி வளர்த்த ரூ. 3 கோடி மதிப்பு கஞ்சா செடி அழிப்பு
ராமர் கோயில் கட்ட ஆதரவாக கையெழுத்திடவில்லை: தி.மு.க. எம்.பி.,
வீட்டு வசதித் திட்டத்தில் குறைகாண துடிக்கும் எதிர்க்கட்சிகள்: கருணாநிதி
குமரி தி.மு.க.,எம்.பி.க்கு, தி.மு.க.,தலைமை நோட்டீஸ்
என்.எல்.சி. ஸ்டிரைக்கை கைவிட முதல்வர் வலியுறுத்தல்
வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 3 லட்சம்: ஜெ. வலியுறுத்தல்
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்கள் ஸ்டிரைக் நோட்டீஸ்
பெரியாறு அணை, ஐவர் குழு டிசம்பரில் ஆய்வு: நீதிபதி லட்சுமணன்
அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் ராதாரவி
கத்தார் சிறையில் உள்ள மீனவர்களை மீட்கவேண்டும்: ஜெ.
காங்.தலைமையில் கூட்டணி ஆட்சி: இளங்கோவன்
தி.மு.க.செயலாளர் மணிமாறன் கொலை: 2 பேர் சரண்
காங்கிரசில் சேர்வது தவறில்லை: நடிகர் எஸ்.வி.சேகர்
ராகுல்காந்தியை சந்தித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்
மாமல்லன் சிலை உடைப்பு: மகாபலிபுரத்தில் பதற்றம்
சுயாட்சி கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம்:ஜெ.தாக்கு
போலீசுக்கு ரூ. 24 கோடியில் கட்டடம்: முதல்வர் திறந்தார்
மாவட்ட வாரியாக தி.மு.க.நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை
பிறந்தநாள் பரிசு வழக்கு: தடை கோரிய ஜெ. மனு தள்ளுபடி
தேர்தல் வியூகம்: காங்.தலைவர்கள் முக்கிய ஆலோசனை
மின் ஊழியர்களுக்கு 20 சதம் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு
விதவைகள் அதிகரிக்க டாஸ்மாக்கே காரணம்: ராமதாஸ்
சென்னையில் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது
பஸ் எரிப்பு குற்றவாளிகள் 3 பேரை அக்.8 ல் தூக்கிலிட வேண்டும்:நீதிமன்றம்
மருத்துவத்திலும் அரசியல்: கருணாநிதிக்கு ஜெ.கண்டனம்
பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
பெங்களூரிலிருந்து பரவும் பன்றிக்காய்ச்சல்: சுகாதாரச் செயலர்
அயோத்தி தீர்ப்பால் வன்முறை வேண்டாம்: கருணாநிதி
அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
தொழிலாளர் ஸ்டிரைக் ஜனநாயக விரோதம்: என்.எல்.சி.நிர்வாகம்
தமிழகமே என் குடும்பம்:கருணாநிதி உருக்கம்
பன்றிக்காய்ச்சலுக்கு கோவையில் சிறுமி பலி
பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்தது
பன்றிக்காய்ச்சல்: சென்னை கல்லூரி ஆசிரியை பலி
மத வழிபாட்டிடங்களுக்கு உச்சகட்டப் பாதுகாப்பு: டி.ஜி.பி.
கேரள முறைப்படி கருணாநிதிக்கு வரவேற்பு
சேலம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கைதால் பரபரப்பு
மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்: ஜெயலலிதா
கம்யூனிஸ்ட்கள் நிந்தனை செய்யாமல் சிந்தனை செய்யட்டும்: கருணாநிதி
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
மதுரைக்கு பிழைக்க வந்தவர் மு.க.அழகிரி: விஜயகாந்த்
மார்க்சிஸ்ட்டுகளுக்கு சேருவார் தோஷம்: கருணாநிதி
பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்திவைப்பு
ரோந்து போலீசாருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உரிமை
ஆயிரம் கோடி சிறப்புச் சாலைகள் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
இலவச செல்போன் திட்டம் அமைச்சர் ஆ.ராசா தொடங்கிவைத்தார்
பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை கோரி செப்.20 ல் உண்ணாவிரதம்: ஜெ.
சட்டமேலவைத் தேர்தல்: செப்.20 ல் அனைத்துக்கட்சி கூட்டம்
தலித் அதிகாரிகள் தாக்கப்படுகிறார்கள்: ஜெ.கண்டனம்
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க இலவச தடுப்பூசி
முட்டை உண்ணாத மாணவர்களுக்கு 5 நாளும் வாழைப் பழம்: அரசு அறிவிப்பு
கருணாநிதிக்கு 'நல்லிணக்க நாயகர்' விருது
சாதிவாரி மக்கள் தொகை கணக்கு: கருணாநிதிக்கு சோனியா பதில்
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 17.5 கோடி ஊக்கத்தொகை
செப்.20 முதல் என்.எல்.சி. ஸ்டிரைக்: மின் உற்பத்தி பாதிக்கும்
70 சதம் தி.மு.க.வினருக்கு திராவிட இயக்க வரலாறு தெரியாது: மு.க.ஸ்டாலின்
அரசமைப்புக்கு எதிரான சட்டப் பிரிவை நீக்கக்கோரி வழக்கு
பன்றிக்காய்ச்சல் பரவுகிறது: தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேர் பலி
தமிழறிஞர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் : கருணாநிதி உத்தரவு
தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் விபத்தில் படுகாயம்
பெரியார் பிறந்த நாள்: சிலைக்கு முதல்வர் கருணாநிதி மரியாதை
மூடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: மெட்ரிக். பள்ளி இயக்குநர்
தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய தலைவர்: இளங்கோவன்
இலவச பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி: அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்
பள்ளிக் கட்டணத் தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அக்டோபரில் சட்டமன்றக் கூட்டம், ஜனவரியில் மேல்சபை தொடக்கம்?
ஆதி திராவிடர் நலத்திட்டப் பணிகள்: அரசு விளக்கம்
தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தனக்குப் பின் தி.மு.க. இருக்காது என்றார் கருணாநிதி: வைகோ
தமிழகத்தில் அரசியல் மாற்றம்: ராகுல் நம்பிக்கை
தனியார் பள்ளி வழக்கில் மேல் முறையீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
செப்.17ல் ஸ்டிரைக் தனியார் பள்ளிகள் அறிவிப்பு
மொரீசியஸ் துணை அதிபர் ஏ.வி.செட்டியார் மரணம்
பன்றிக்காய்ச்சல் பரவுகிறது: சென்னையில் பெண் பலி
பன்றிக்காய்ச்சலுக்கு ஓசூர் இளைஞர் பலி
'இந்திய ஐக்கிய நாடுகள்' என அழைக்க சட்டத் திருத்தம்: ம.தி.மு.க.தீர்மானம்
அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ளது: கருணாநிதி பெருமிதம்
துப்புறவுத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
சத்துணவில் ஐந்து நாட்களும் முட்டை: கருணாநிதி உத்தரவு
ஜெ.வழக்கு: வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்
அரசுக்கு எதிராக 42 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் வழக்கு
வாக்காளர் பட்டியல் வெளியீடு: 27 லட்சம் பேர் புதியவர்கள்
பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை: ஜெ.வலியுறுத்தல்
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும்: அரசு விளக்கம்
செய்தியாளர் மீது தாக்குதல் சாந்தோம் பிஷப்பை கண்டித்து மறியல்
ஏ.டி.எம். கொள்ளை வழக்கு : 4 பேர் கைது
அண்ணா சிலைக்கு முதல்வர் கருணாநிதி மரியாதை
பன்றிக்காய்ச்சல் பீதி, அரசு அலட்சியம்: வைகோ புகார்
அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு: அமைச்சர் ஆ.ராசா
காங்கிரஸ் தயவின்றி யார் ஆட்சியும் நடக்காது: கார்த்தி ப.சிதம்பரம்
சென்னையில் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் இன்று திறப்பு
கருணை அடிப்படையில் 218 பேருக்கு அரசுப் பணி
புறம்போக்கில் வசிப்போருக்கு மனைப் பட்டா: தா.பா. கோரிக்கை
பள்ளிகளுக்கு கோவிந்தராஜன் குழு விதித்த கட்டணத்துக்கு உயர்நீதிமன்றம் தடை
234 தொகுதியிலும் தி.மு.க.விற்கே வெற்றி: அமைச்சர் அழகிரி
தி.மு.க. அரசை அகற்றுவதே அண்ணா பிறந்த நாள் சபதம்: ஜெ.
கிருஷ்ணகிரி பள்ளி எரிப்பு: 150 பேர் மீது வழக்கு
அண்ணா பிறந்த நாள்: 13 கைதிகளை விடுதலை செய்ய கருணாநிதி உத்தரவு
இந்த ஆண்டே ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்
யாரைப் பற்றியும் புகார் செய்யவில்லை: தங்கபாலு
செப்.15 முதல் ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவு தொடக்கம்
சொகுசு கார் வழக்கில் நடராஜன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன்
ஸ்பெக்டரம் ஊழல்: ஆ.ராசாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பன்றிக்காய்ச்சலை தடுக்கனுமா, இன்ட்ரா மஸ்குலர், நாசியோ வேக்சின் போடுங்க
டெங்கு காய்ச்சலுக்கு ராசிபுரம் பெண் பலி
தாவரவியல் பூங்கா இனி ''செம்மொழிப் பூங்கா''
அரசு சார்பில் பந்த் நடத்தத் தடை நீடிப்பு
தனியார் பள்ளி எரிப்பு: கிருஷ்ணகிரியில் பதற்றம்
சென்னையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மையம் திறப்பு
50 ஆயிரம் மருத்துவ ஊழியர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி:வி.கு.சுப்புராஜ்
பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலி: தமிழகம் முழுவதும் உஷார் நிலை
நீக்க முயன்றால் நீக்கப்படுவார்: தங்கபாலுவுக்கு இளங்கோவன் எச்சரிக்கை
பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா மரணம்
இளங்கோவன் மீது நடவடிக்கை: தங்கபாலு மறைமுக அறிவிப்பு
அக்.18 ல் ஜெ. தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம்
பன்றிக்காய்ச்சலுக்கு தலைமைச் செயலக அதிகாரி பலி
தஞ்சையில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் விழா
விநாயகர் சதுர்த்தி ஜெ.வாழ்த்து
சமச்சீர் கல்வி சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
ஸ்பெக்ட்ரம் ஊழல் அமைச்சரை தப்பவைக்கும் அரசு: வைகோ குற்றச்சாட்டு
சர்வதேச கொள்கை அமைப்புக் கூட்டத்தில் அப்துல் கலாம் பங்கேற்பு
சென்னை ஐ.டி.துறையின் தலைநகராக மாறும்: மு.க.ஸ்டாலின்
ரம்ஜான்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகை அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சலுகையினால் அரவணைக்கிறோம்: கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து
ரூ. 5 ஆயிரம் கோடி ரேஷன் ஊழல்: ஜெ.பகீர் புகார்
சேதுத்திட்டத்தை நிறைவேற்ற சபதம் ஏற்போம்: கருணாநிதி
நல்ல திட்டங்களை தடுக்கும் பேர்வழிகள்: கம்யூனிஸ்ட்களை சாடிய கருணாநிதி
எதிர்காலம் போற்றும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்': கருணாநிதி
தூற்றல்களை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும்: கருணாநிதி
சீமானை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ
தி.மு.க., அ.தி.மு.க., இரண்டும் தவறு செய்யும் கட்சிகள்: விஜயகாந்த்
திருப்பூர் அருகில் இரு இடங்களில் ரெயிலை கவிழ்க்க சதி
முதல்வருக்கு இணையான பாதுகாப்பு ஜெ.க்கு வழங்குகிறோம்: கருணாநிதி
திருச்சியில் முதல்வர் கருணாநிதி
திருவண்ணாமலையில் லாரி-பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி
அரசு சலுகை பெற பி.சி.,எம்.பி.சி.,க்களுக்கான வருமான வரம்பு உயர்வு
தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு அவசரச் சட்டம்
ஸ்டாலின் மருமகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜெ. ஆஜராக உத்தரவு
தனியார் நிறுவன பார்க்கிங் ஆக்கிரமிப்பை தடுக்க நீதிமன்றம் உத்தரவு
பள்ளிவாசல் துப்பாக்சிச் சூடு: இயல்பு நிலைக்கு கொண்டுவர ஜெ. வலியுறுத்தல்
சுமை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி உத்தரவு
வேலை நிறுத்தம்: தமிழகத்தில் வங்கிப் பணிகள் முடங்கின
சென்னையில் ரெயில் மறியல்: 2 ஆயிரம் பேர் கைது
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பில்லை
ப.சிதம்பரத்திடம் போலீஸ் விசாரணை: நீதிமன்றம் உத்தரவு
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: அரசு கடும் எச்சரிக்கை
தகவல் ஆணையரை நியமித்தது சட்டவிரோதம்: ஜெ.
அமைச்சர் மு.க. அழகிரி வெற்றிக்கு எதிரான வழக்கு ஏற்பு
வைகோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பள்ளிவாசல் தகராறு: 2 பேர் சுட்டுக்கொலை
நட்புறவு கிரிக்கெட் போட்டியில் முதல்வர் அணி வெற்றி
ஜெ.க்கு கொலை மிரட்டல்: 2 வழக்குகள் பதிவு
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான நீச்சல் வீரர் மீது தாக்குதல்
திருடன், ரவுடிக்கு ஆதரவாக காவல் துறை: ஜெ. கண்டனம்
40 தொகுதிகளுக்காக கூட்டணி இல்லை: விஜயகாந்த்
கலசப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு
5 நாட்களில் தமிழகத்திற்கு காவிரி நீர்: எடியூரப்பா
ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி: தமிழமைப்பினர் கைது
கல்வி இன்மை நீங்கட்டும்: ஜெ. ஆசிரியர் தின வாழ்த்து
மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
முதல்வரின் உறவினர் டி.வி. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஜெ.கேள்வி
மழை பெய்தால் காவிரி பிரச்சனை இருக்காது: எடியூரப்பா
வளைந்து கொடுக்கமாட்டேன், சட்டப்படி நடப்பேன்: உமாசங்கர்
ராம நதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
மாவோயிஸ்ட்டு வன்முறைக்கு துணைபோகும் கம்யூ.க்கள்: கருணாநிதி
வாஜ்பாய் ஆட்சி பறிபோக நான் காரணமா?: கருணாநிதிக்கு ஜெ. விளக்கம்
பொது நுழைவுத்தேர்வு நிறுத்தப்பட்டதற்கு என் போராட்ட அறிவிப்பே காரணம்: ஜெ
பா.ம.க தலைமையில் மாற்று அரசியல் அணி: ராமதாஸ்
புதிய பேக்கில் பதநீர் விற்பனை: கருணாநிதி தொடங்கி வைத்தார்
ரஜினி மகள் திருமணம்: அரசியல், கலையுலகினர் வாழ்த்து
மாற்றுத் திறனாளிகளைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள்: கருணாநிதி
உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பதவி: அரசு உத்தரவு
மக்கள் விரும்பும் கூட்டணி நிச்சயம்: ஜெ.
கைதிகள் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் சு.சுவாமி முறையீடு
அக்.7 ல் ஜெ.க்கு பாராட்டு விழா: மூ.மு.க. அறிவிப்பு
ஆந்திர ரெயிலை கவிழ்க்க அரக்கோணத்தில் சதி
சட்ட மாணவரைத் தாக்கிய 7 போலீசார் சஸ்பெண்ட்
தமிழ்நாட்டில் 'போதைப் புரட்சி': ராமதாஸ் கவலை
பெரியார் சிலை உடைப்பால் திருச்சியில் பதற்றம்
பகுதி நேர சத்துணவு ஊழியர்க்கு முழு நேர சம்பளம் தரச்சொல்கிறாரா? ஜெ.: கருணாநிதி கேள்வி
கண்ணீரைத் துடைப்பதே தி.மு.க.வின் கொள்ளை: கருணாநிதி
மேலவைத் தேர்தல் தொகுதி பற்றி மக்கள் கருத்தறிய வேண்டும்: ஜெ. கடிதம்
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு: கருணாநிதி உத்தரவு
செப்.15 முதல் வேலைவாய்ப்புப் பதிவுக்கு கட்டணம்
கொடநாட்டில் ஜெயலலிதா
ஸ்ரீபதி புதிய தகவல் ஆணையர்
தமிழக தலைமைச் செயலாளராக மாலதி பொறுப்பேற்பு
மாநில சுயாட்சி பற்றி ஜெ.க்கு தெரியாது: கருணாநிதி
பெரியாறு அணையை உடைக்க கேரளம் திட்டம்: வைகோ
சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும்: ஜெ.
ஜெ. பரிசு வழக்குத் தள்ளுபடி கோரும் மனு: சி.பி.ஐ. இறுதி கெடு
தங்கபாலுவுக்கு காங். எம்.எல்.ஏ. எச்சரிக்கை
அமைச்சர் ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு
வன்முறை கம்யூனிஸ்ட்டுகள்: கருணாநிதி குற்றச்சாட்டு
கண்ணியத்தைக் கடைபிடியுங்கள்: பத்திரிக்கைகளுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து
காட்டுமிராண்டிச் செயல்: பஸ் எரிப்பு வழக்குத் தீர்ப்பில் நீதிபதிகள் காட்டம்
தருமபுரி பஸ் எரிப்பு வழக்குத் தீர்ப்பு: பலியான மாணவிகள் பெற்றோர் மகிழச்சி
தி.மு.க.ஆட்சி தொடர்ந்தால் தமிழக உரிமைகள் பறிபோகும்: ஜெ.
சாத்தூரில் ரெயில் தடம் புரண்டது: மீட்புப் பணிக்கு சென்றவர் விபத்தில் பலி
மாரத்தானில் மகாராஷ்டிர இளைஞர் வெற்றி
பஸ் எரிப்பு வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
சட்ட மேலவை: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஜாதி மோதலைத் தூண்டினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை
தென்னை விவசாயிகள் நல வாரியம்: கருணாநிதி உத்தரவு
தங்கபாலுவை எதிர்த்த இளங்கோவன் ஆதராவளர்கள் நீக்கம்
அமைச்சர் ப. சிதம்பரத்தை நீக்க வேண்டும்: பா.ஜ.க
நல்ல கட்சிகளுடன் கூட்டணி: விஜயகாந்த்
மக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்: போலீசுக்கு கருணாநிதி அறிவுரை
ஜெயலலிதா வழக்கு: புதிய நீதிபதியும் விசாரிக்க மறுப்பு
நீதிபதியை வசைபாடிய வக்கீல்: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு
மார்ச் 2011க்குள் 3 லட்சம் கான்கிரிட் வீடுகள்: கருணாநிதி
கருணாநிதியின் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெ.
கூட்டணி பற்றி குலாம் நபி ஆசாத்திடம் முறையிடுவேன்: இளங்கோவன்
4 மாதத்தில் 47 பெண்கள் படுகொலை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: வைகோ
முன்னோடி மாநிலமாக தமிழகம்: ஆட்சியர் மாநாட்டை தொடங்கி வைத்து கருணாநிதி பேச்சு
புதுவை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி
சென்னையில் முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
ஸ்ரீரங்கத்தில் ஜெ. சிறப்பு வழிபாடு
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி இல்லை: அமைச்சர் ராய்
நோக்கியா நிறுவனத்துக்கு அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஊதிய முரண்பாடு குறித்த பரிந்துரை ஏற்பு: கருணாநிதி அறிவிப்பு
மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜராக உத்தரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தி.மு.க.: ராமதாஸ் புகார்
கொள்கை மாறுவதை கொள்கையாகக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்: கருணாநிதி
சட்டமன்றத்தில் ஜீவா படம்: கருணாநிதி உறுதி
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
திருப்பூர் எம்.எல்.ஏ., தி.மு.க.வில் இணைந்தார்
புதிய தகவல் ஆணையர் நியமனம் சட்ட விரோதம்: ஜெ.
புதிய பொறியியல் கல்லூரிக்கு அனுமதியில்லை: பொன்முடி
அனுபவமே லத்திகா சரண் டி.ஜி.பி.யாக காரணம்: தமிழகஅரசு
விஜயகாந்த் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஜெ. முக்கிய ஆலோசனை
கருணாநிதி வாரிசுகளிடம் கருப்புப்பணம்: விஜயகாந்த் புகார்
மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்: கர்நாடகம் பிடிவாதம்
தேசிய வரிவிதிப்பு முறை வேண்டாம்: தி.மு.க. தீர்மானம்
மூடநம்பிக்கையினால் சேது திட்டம் முடக்கம்: கருணாநிதி
தகவல் ஆணையர் தேர்வுக் கூட்டம்: ஜெ. புறக்கணிப்பு
ஜெ.-ரஜினி சந்திப்பு: மகள் திருமணத்துக்கு அழைப்பு
முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
கூட்டணிக்கு எதிராக பேசினால் நடவடிக்கை: குலாம் நபி ஆசாத் கண்டிப்பு
கல்விக் கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு
கலைஞர் நகருக்காக தலித்துகளை அகற்றமுயற்சி: குடியரசுக்கட்சி புகார்
இந்த ஆண்டே மருத்துவக்கல்லூரி கோரி புதுவையில் பந்த்
தி.மு.க. அரசை அகற்றுவது கம்யூனிஸ்ட்டுகள் கடமை: தா.பா.
மாற்று இடத்தில் புதிய விமான நிலையம்: ராமதாஸ்
ஊழல் பற்றி விஜயகாந்த் பேசுவது கேலிக்குரியது: கருணாநிதி
அணை குறித்து 2 வாரத்தில் அறிக்கை: கேரளாவுக்கு ஐவர் குழு உத்தரவு
உரிமையை பறிக்கும் தொல்பொருள் சட்டம்: வைகோ கண்டனம்
ஜெ.வழக்கு தள்ளுபடி கோரும் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு
போதைப்பொருள் சப்ளை: 60 நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு
மகள் மண விழாவில் பங்கேற்க கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு
வெற்றிக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது: ஜெ
தேசிய விருது பெற்ற நடிகர் ஏ.கே.வீராசாமி மரணம்
ஓனம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணி: விஜயகாந்த் விருப்பம்
என்னை திரையுலகிலிருந்து அகற்ற முடியாது: முதல்வர் கருணாநிதி
கருணாநிதிக்கு ஓய்வு தேவையில்லை: ரஜினிகாந்த்
தமிழ்நாட்டின் அஸ்தமிக்காத சூரியன் கருணாநிதி: ஜிதேந்திரா
தாக்கப்பட்ட சட்ட மாணவருக்கு அரசு சார்பில் சிகிச்சை: கருணாநிதி உத்தரவு
ஆக.24 ல் தி.மு.க. எம்.பி.கள் கூட்டம்
தமிழகத்தில் தான் குறைவான மின்வெட்டு: அமைச்சர்
தடைசெய்யப்பட்ட மின் கழிவுகள்: 4 இறக்குமதி நிறுவனங்கள் மீது வழக்கு
அலுவலகங்களில் குண்டு பல்பு கூடாது: அரசு உத்தரவு
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கைது
மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது: கருணாநிதி
அனைத்து பஸ்களுக்கும் தானியங்கி கதவு: ஐகோர்ட்டில் வழக்கு
தமிழகத்தில் விரைவில் கூட்டணி மாறும்: இளங்கோவன் பேச்சு
இளைஞர்களுக்கு கொள்கை பற்று வேண்டும்: கருணாநிதி
இயேசு பெற்றோர்-முதல்வர் பெற்றோர் ஒப்பீடு: கண்டித்து ஆக-21ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்.
சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி
நுழைவுத்தேர்வு முறையை நீக்கியது தி.மு.க.: கருணாநிதி
மருத்துவக்கல்வி பொது நுழைவுத் தேர்வு நிறுத்திவைப்பு
பரிசுப்பொருள் வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி
ஆன்லைன் வர்த்தகத்துக்குத் தடை: த.வெள்ளையன் கோரிக்கை
ஆக.25 ல் டெல்லியில் ஆர்ப்பாட்டம்: திருமா. அறிவிப்பு
முழு மருத்துவமனைகளாகும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சட்ட மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடையடைப்பு, மறியல்
பொது நுழைவுத் தேர்வு: ஜெ.கடும் கண்டனம்
சட்டமாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிவு
பொதுநுழைவுத் தேர்வுக்குத் தடை கோரி தமிழக அரசு வழக்கு
''சூப்பர் பக்" ஆய்வில் தமிழக விஞ்ஞானிகள்
வேளாங்கண்ணிக்கு ரெயில்: மம்தாவுக்கு கருணாநிதி கடிதம்
மத்திய அரசு நிதியில், மாநில அரசுக்கு பெயர்: கார்த்திக் சிதம்பரம் வருத்தம்
சட்ட மாணவர் மீது தாக்குதல்: போலீசுக்கு நோட்டீஸ்
எஸ்.எஸ். சந்திரன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
குடிசைகள் அகற்றப்படுவதைக் கண்டித்து சென்னையில் ஆக.19ல் ஆர்ப்பாட்டம்: ஜெ
புதிய விமான நிலையத்தைத் தடுப்பது நியாமில்லை: கருணாநிதி
விமான நிலைய இடமாற்றம் கோரி ஆக.23 ல் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
சென்னையில் காமன்வெல்த் போட்டி காட்சி ரெயில்
விடிய விடிய மழை சென்னையில் வெள்ளம்
சமூக நீதியை பேச எங்களை விட தகுதியானவர் யார்?: ராமதாசுக்கு கருணாநிதி கேள்வி
யானைப் பசிக்கு சோளப்பொரி: டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் அதிருப்தி
இலவச பம்ப் செட் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடையும்: அரசு விளக்கம்
விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பிறந்த நாள் பரிசு வழக்கு: ரத்துகோரி ஐகோர்ட்டில் ஜெ. மனு
செம்மொழி கவிதைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: கருணாநிதி வழங்கினார்.
மின்வாரிய ஊழியர்கள் மறியலினால் பரபரப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
இலவச டி.வி. யும் நலத்திட்ட உதவிதான்: உச்சநீதிமன்றம்
தி.மு.க.-காங். கூட்டணியை விமர்சித்தால் நடவடிக்கை: தங்கபாலு
அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: ராமதாஸ் ஆவேசம்
மானாமதுரையில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ.
சமூக நீதியை பேச எந்த கட்சிக்கும் தகுதியில்லை: ராமதாஸ்
ஆக.25 ல் தி.மு.க.வில் இணைகிறார் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.
சிறுவன் கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு டிஸ்மிஸ்
தமிழக மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை
எம்.பி.பி.எஸ்.பொது நுழைத்தேர்வு வேண்டாம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை: கருணாநிதி சுதந்திர தின உரை
சுதந்திர தினம்: கோட்டையில் கருணாநிதி கொடியேற்றினார்
சுதந்திர தினம் கருணாநிதி வாழ்த்து
கருணாநிதிக்கு புதிய பெயர்: ஜெ.அறிவிப்பு
காவிரி உரிமையில் கருணாநிதி துரோகம்: ஜெ.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்:ஜெ.
திருச்சியில் அ.தி.மு.க. பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
என் ஆயுளுக்குக் காரணம் முச்சுப் பயிற்சி: கருணாநிதி
சுதந்திர தினம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஜெ. ஆர்ப்பாட்டம்: திருச்சியில் குவியும் அ.தி.மு.க. வினர்
குண்டு வெடிப்பு: காவல் நிலையம் சேதம்
585 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்: ராமதாஸ்
அரசு கேபிள் டி.வி: வெள்ளை அறிக்கைக் கேட்கிறார் கிருஷ்ணசாமி
தஞ்சைக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: தமிழக அரசு
தமிழக வழக்குகளை முடிக்க டக்ளஸ் தேவானந்தா மனு
அமைச்சர் நாராயணசாமி வெற்றி செல்லும்
விளை நிலங்களைப் பறித்தால் ஆர்ப்பாட்டம்: ஜெ. எச்சரிக்கை
சுதந்திர தினம்: சென்னைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
விளம்பரம் இன்றி இயங்குகிறது அரசு கேபிள் டி.வி: கருணாநிதி
சக்கரை ஆலை, கூட்டுறவு பணியாளர்களுக்கு ரூ. 11 கோடி: கருணாநிதி
ஆக. 27 ல் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு
ஏர்போர்ட்டுக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மீது போலீசார் தடியடி
பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. கோரிக்கை நிராகரிப்பு
பிரபல இயக்குநரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சசிகலா கணவர் நடராஜன் தண்டனை நிறுத்திவைப்பு
அமைச்சர் மகன் படத்திற்குத் தடை கோரி வழக்கு
8 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி
சாமியார்களை ஏமாற்றி, ஏழைகளுக்கு உதவியவர் கைது
சிதம்பரம் கோவிலில் நுழைய முயன்ற 1144 பேர் கைது
மீனவர்கள் எல்லை மீறினால் பாதுகாக்க முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: பா.ம.க. முயற்சிக்குக் கிடைத்த வெற்றி: ராமதாஸ்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவு
ரூ. 1712 கோடியில் குடிநீர்த் திட்டம்: கருணாநிதி உத்தரவு
மதுரையில் பத்திரிக்கைகளை மிரட்டும் போஸ்டர்: வைகோ புகார்
தேச பாதுகாப்பு கருதி கச்சத்தீவை மீட்க வேண்டும்: டி.ராஜா
தனியார் பள்ளிக் கட்டணத்தில் மாற்றம் இல்லை: கோவிந்தராஜன்
டாஸ்மாக் திறந்திருக்கும்: தமிழக அரசு
இளங்கோவன் மன்னிப்புக் கேட்கவேண்டும்: லாலு கட்சியினர் ஆவேசம்
அரசுப் பணியாளர்கள் பற்றி பேச ஜெ.க்கு தகுதியில்லை: கருணாநிதி
குமரியில் மர்மக் காய்ச்சல்: அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஜெ. பிறந்த நாள் பரிசு வழக்கு: வாய்தா மனு தள்ளுபடி
துணைவேந்தர் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலையில் தீ: போலீஸ் உட்பட 7 பேர் கவலைக்கிடம்
பார்வையற்றோர் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜெ.
என்னை கைது செய்ய அஞ்சுகிறது தி.மு.க: ம. நடராஜன்
நெல்லை தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை: ஜெ. வலியுறுத்தல்
துணைவேந்தரை தாக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.
ராகுலை விமர்சித்த தி.மு.க. பேச்சாளர் நீக்கம்
ராகுலை வசைபாடும் தி.மு.க: இளங்கோவன் கண்டனம்
காங்.கட்சியினரை அடிமையாக நினைக்கும் தி.மு.க: இளங்கோவன் ஆவேசம்
தி.மு.க. கூட்டணியில் குழப்பம் தொடங்கிவிட்டது: வைகோ
ஒகனேக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடக எல்லையில் முழு அடைப்பு
செப்.25,26 ல் தஞ்சை பெரிய கோவிலில் விழா
காங்.தலைமையில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு: ராமதாஸ்
பசியற்ற தமிழகமே லட்சியம்: கருணாநிதி
அரைத்த மாவையே அரைக்கும் ஜெ: கருணாநிதி
இராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் கைது
காய்கறி மாலையணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் வரியை குறைக்கக்கோரி ஆக.8 ல் ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
13 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் கருத்துரிமை இல்லை: நல்லகண்ணு
ஐ.ஏ.எஸ். உமாசங்கரை பழிவாங்கவில்லை: அரசு விளக்கம்
அதி நவீன மெட்ரோ ரெயில் தயாரிப்பு தீவிரம்
குறைகூறுவதால் கூட்டணி உடையாது: இளங்கோவன் பதிலடி
சென்னையில் மருத்துவக் கருவிகள் கண்காட்சி
விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குத் தடை
தேவையற்ற கருத்துகளை பேசாதீர்: இளங்கோவனுக்கு தங்கபாலு எச்சரிக்கை
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: ஜெ. புகார்
செல்லில் மார்க்கெட்டிங் அழைப்புக்கு தடை: ஆ.ராசா நடவடிக்கை
அவதூறு எழுதுவோர் மீது சட்ட நடவடிக்கை: அழகிரி எச்சிரிக்கை
கெரசின் விலை ஏற்றத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
2012ல் மின்தட்டுப்பாடு நீங்கும்: மு.க.ஸ்டாலின்
ஆக.22 முதல் அரசை எதிர்த்து பிரச்சாரம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
தலித்துகளை ஒடுக்கும் அரசு: மார்க்சிஸ்ட் புகார்
மக்களவையில் முதல் முறையாக பதில் அளித்தார் அழகிரி
சீமானுக்கு தனிமைச் சிறையில்லை: அரசு விளக்கம்
கூட்டணிக்கு நல்ல தல்ல: இளங்கோவனுக்கு கருணாநிதி கண்டனம்
மதுரையில் ஜெ. கூட்டத்திற்கு தடை: மாநகராட்சி, போலீஸ் ஆணையருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையால் சென்னையில் பரபரப்பு
குஷ்பு நேரில் ஆஜராக மேட்டூர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தலுக்கு தி.மு.க. தயார் : மு.க.ஸ்டாலின்
6 ஆண்டுகளில் கூவம் சுத்தமாகும்: மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் 15ல் காஞ்சியில் மாநாடு: வைகோ அறிவிப்பு
முதல்வரின் காவலர்கள் மீது ஊழல் நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சீமான் மீது தே.பா. சட்டம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
3 தொழில் நிறுவனங்கள்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்
அரசு கேபிள் டி.வி. நிலை என்ன? கருணாநிதிக்கு ஜெ.கேள்வி
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறைக்குத் தனிபடை
மருத்துவ அணி நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அறிவிப்பு
மதுரை ஆர்ப்பாட்டத்தில் மேடை சரிந்து மேயர் காயம்
தி.மு.க. ஆர்ப்பாட்டம்: சென்னையில் போக்குவரத்து முடங்கியது
ஜெ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தடைகேட்ட மனு தள்ளுபடி
கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி
அழகிரியை விமர்சிக்கும் கார்டூன் போஸ்டருக்கு தடை
ஜெ.யை கண்டித்து தி.மு.க.இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்
ரேஷன் கெரசின் லிட்டருக்கு ரூ 3.10 விலை உயர்வு
அரசைக் கண்டித்து ஆக. 6 ல் பொதுக்கூட்டம்: வைகோ
தன் மீதான தே. பா. சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு
ஆக.16 ல் இந்து மாணவர்கள் போராட்டம்: பா.ஜ.க.
தமிழகத்தில் கூட்டுறவு மருந்துக்கடைகள் திறப்பு
நல்ல தமிழில் பேசுங்கள்: கருணாநிதி
திராவிடக் கொள்கைக்கு தி.மு.க.தான் அதாரிட்டி: கருணாநிதி
கோவையில் முதல்வர்: ரூ. 380 கோடி டைடல் பார்க் திறப்பு
இது தான் கடைசி வாய்தா : ஜெ. வக்கீலிடம் நீதிபதி கண்டிப்பு
பூவரசி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
மின்கட்டண உயர்வை நீக்க ஜெ. வலியுறுத்தல்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு: வைகோ
கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது: காங். கண்டிப்பு
பெருந்துறை: அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
கரூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு
மீனவர்களை சுடக்கூடாது என்று கூறியுள்ளோம்: ப.சி
மின் கட்டண உயர்வு கருணாநிதி விளக்கம்
தமிழக தேர்தல் அதிகாரியாக பிரவீண் குமார் பதவி ஏற்பு
லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு
கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம்: வைகோ
மின்கட்டண உயர்வு மக்களுக்கு இரட்டை அதிர்ச்சி: ராமதாஸ் கண்டனம்
மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் தி.மு.க: ஜெ.புகார்
மின் கட்டணம் உயர்வு: மின்வாரியம் அறிவிப்பு
இன்று முதல் சென்னைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர்
புதுவையில் பா.ம.க. வுக்கு கட்சி அங்கீகாரம் ரத்து
ம.தி.மு.க. வுக்கு கட்சி அங்கீகாரம் ரத்து
காவிரியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ஜெ. பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்ட தேதி மாற்றம்
ஜெ.வை கைது செய்ய தீர்மானம்: கரூரில் பரபரப்பு
ஆயுள் தண்டனையிலிருந்து எஸ்.ஏ. ராஜா விடுதலை
தமிழகத்துக்கு 2011 க்கு முன்பு தேர்தல் இல்லை: குரேஷி
பெட்ரோலுக்கு தமிழகத்தில்தான் வரி அதிகம்: தே.மு.தி.க.
கபினி அணை நிரம்பியதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு
மதுவிலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
வன்னியர் இட ஒதுக்கீட்டில் அவசரம் வேண்டாம்: கருணாநிதி
ஜல்லி ஊழல்: 2 ரெயில்வே அதிகாரிகளுக்கு சிறை
கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி
சிவந்தி ஆதித்தனார் மகள் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
கோவையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: கருணாநிதி பேசுகிறார்
நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காமராஜருக்கு கவுரவம் செய்தது யார்?: ஜெ.க்கு கருணாநிதி பதில்
வரி கணக்கு தாக்கல் செய்ய 60 சிறப்பு கவுன்டர்கள்
மதுவிலக்கு கொண்டுவர பரிசீலனை: கருணாநிதி
பூவரசி ஜாமீன் மனு: அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
பெருந்துறை நச்சுக்கழிவு கிடங்கை எதிர்த்து ஆக.2ல் ஆர்ப்பாட்டம்: ஜெ.
தமிழ்நாடு முழுவதும் ஐ.டி.ஐ. தேர்வுகள் ரத்து
மனுவில் நீதிமன்ற அவமதிப்பு: வக்கீலுக்கு நோட்டீஸ்
அரசை எதிர்ப்பவர்கள் செலாக்காசாவார்கள்: கருணாநிதி
தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத நிலைவரும்: மு.க.ஸ்டாலின்
பெரியாறு அணையை உடைக்க கேரளா திட்டம்: வைகோ
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரளா அறிவிப்பு
தனிமைச் சிறை புகார்: சிறை அதிகாரி, சீமான் பதில் அளிக்க உத்தரவு
மு.க.ஸ்டாலினுக்கு ஜெ. கடும் கண்டனம்
திருவாரூர் மருத்துவக் கல்லூரியை கருணாநிதி தொடங்கிவைத்தார்
தண்டவாளத்தில் விரிசல்: ரெயில் சேவை பாதிப்பு
ஜெ.யை கண்டித்து ஆக.4 ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்
முதல்வர் மீது அவதூறு: எஸ்.எஸ். சந்திரன் மீது வழக்கு
மைத்திரேயனை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வலியுறுத்தல்
சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை
காங். எம்.எல்.ஏ. மரணம் கருணாநிதி இரங்கல் தந்தி
வாய்மையை எதிர்த்து வஞ்சம் ஜெயிக்காது: கருணாநிதி
காங். எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம்
பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறை: ஜெ. கண்டனம்
தென்மாநில நதிகளை இணைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
குழந்தை கடத்தலை கண்டித்து விழுப்புரத்தில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
செல்போன் நிறுவனத்தில் விஷவாயு 200 பேர் பாதிப்பு
கேரள அரசை கண்டித்து மறியல்: காங்.எம்.பி., எம்.எல்.ஏ. கைது
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் ஏன்? : அரசு விளக்கம்
ஜூலை-28ல் மேட்டூர் அணை திறப்பு
அண்ணா நினைவிடத்திற்கு திடீரென வந்த கருணாநிதி
பேனர் கட்டினால் சிறை: சட்டத்திருத்தம் கொண்டுவர ஐகோர்ட் உத்தரவு
வடிவேலுவிடம் பண மோசடி: சிங்கமுத்து மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
69 சத இடஒதுக்கீட்டில் இரட்டை வேடமா?: கருணாநிதிக்கு ஜெ. பதில்
8 ஆம் வகுப்பு வரை பெயில் இல்லை: தமிழக அரசு
தமிழர் படுகொலையைத் தட்டிக்கேட்டது தவறா?: சீமான்
சென்னை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
போலி சான்றிதழ் மோசடி: தேர்வுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு
உள்ளாட்சி இடைத்தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு
பெரியாறு அணையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: விஜயகாந்த்
ஆட்சி இல்லாவிட்டாலும் சமூக நீதியை பாதுகாப்போம்: கருணாநிதி
கல்விக்கு தாராள நிதி: கருணாநிதி உறுதி
விமான கடத்தல் எச்சரிக்கை: சென்னை ஏர்போர்ட்டில் உஷார் நிலை
சிறுவன் கொலை: சிறையில் பூவரசியை தாக்கத் திரண்ட பெண் கைதிகள்
தி.மு.க., அ.தி.மு.க. போல் பா.ம.க. எழும்: அன்புமணி பேச்சு
இலங்கையை குற்றவாளி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும்: ஜெ. அறிக்கை
ஜெ. இரட்டை வேடம்: கருணாநிதி புகார்
உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்
நாளிதழ் ஆசிரியரை விடுதலை செய்ய கருணாநிதி உத்தரவு
800 விக்கெட்டுகள்: சாதனை தமிழன் முரளிதரன்
போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்ற 15 பேருக்கு போலீஸ் சம்மன்
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட்
தமிழகத்தில் போலிகளின் ஆதிக்கம்: ஜெ.
கல்லூரிகளில் செம்மொழிப் பாடம்: பொன்முடி தகவல்
அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்: ஜெ. அறிவிப்பு
''மிடாஸ்'' வழக்கு தள்ளுபடி
வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
ஆக.24 ல் ஜெ. தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
சீமானுக்கு தனிமைச் சிறையில்லை: அரசு விளக்கம்
அ.தி.மு.க.வினால் மட்டுமே அரசியல் மாற்றம் ஏற்படும்: கிருஷ்ணசாமி
பெட்ரோலிய வரியைக் குறைக்கக்கோரி தொடர் போராட்டம் : விஜயகாந்த்
கோவை நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மின் உற்பத்தித் திட்டங்கள்: கருணாநிதி அவசர உத்தரவு
குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவரை கோவைக்கு மாற்றக்கோரி மனு
அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி
இலங்கைத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி: வாசன் உறுதி
சிறையில் முருகனுடன் சீமான் சந்திப்பு
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் கருணாநிதி: ஜெ.
பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்: கருணாநிதி உத்தரவு
நீதிமன்ற புறக்கணிப்பு: வக்கீல்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. இருக்காது: மு.க.அழகிரி
ஜெ.க்கு கருணாநிதி இறுதி எச்சரிக்கை
பெரியாறு பிரச்சனையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்: வைகோ
பி.இ.சேர்க்கை, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை: கருணாநிதி
தமிழக காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் ஒத்திவைப்பு
வியாபாரமாகிவிட்ட தமிழக அரசியல்: சரத்யாதவ்
ஆதாரம் இன்றி குற்றம்சாட்டும் ஜெ.: கருணாநிதி புகார்
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: பழ.நெடுமாறன் கண்டனம்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கருணாநிதி: ஜெ.
ஒரு லட்சம் மரங்கள் நட்டு ஐ.ஓ.பி.சங்கம் சாதனை
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: வைகோ கடும் கண்டனம்
இலங்கை கடற்படையை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பஸ் நிலையத்துக்கு காமராசர் பெயா வைக்க மறுப்பது ஏன்?: இளங்கோவன் கேள்வி
தமிழர்களை பாதுகாக்க மறுக்கிறது இந்தியா: தா.பா.சாடல்
சிமான் மீதான தே.பா.சட்ட வழக்கை முறியடிப்போம்: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
சக்தி மசாலா இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
போலி மதிப்பெண் சான்றிதழ்: கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: தமிழக அரசு உத்தரவு
தனிமைச் சிறை: கருணாநிதிக்கு பாளையங்கோட்டை, சீமானுக்கு வேலூர்?
வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரனுக்கு ஜாமீன்
இலங்கை மீது நடவடிக்கை கோரி சென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ
தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர்: சீமான்
தமிழக மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
ஆகஸ்ட்-22 ல் மதுரை செல்கிறார் ஜெ.
குடும்பத்தினர் அரசியலில் இருப்பது தவறா? : ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
தொல்.திருமாவளவன் தந்தை காலமானார்
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
ஆட்சியை வீழ்த்தாமல் காக்க ஒன்றுபடுவோம்: கருணாநிதி
பி.இ., எம்.பி.பி.எஸ்.ல் சேர போலி மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் எச்சரிக்கை
கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார்: : பழ.நெடுமாறன்
இலங்கையை இந்தியா கண்டிக்காதது ஏன்?:வைகோ கேள்வி
போராட்ட வடிவம் மாற வேண்டும்: விடுதலை ராஜேந்திரன்
கடலூர் சிறையில் பழ.நெடுமாறன் அடைப்பு
திருச்சி சிறையில் வைகோ
பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட 205 பேர் மீது வழக்கு, சிறையிலடைப்பு!
பெண்ணை உளவு பார்த்த ஆந்திர போலீசாருக்கு நோட்டீஸ்
சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த காங்.நிர்வாகிகள் கைது
அரியலூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழகம்: கருணாநிதி
மு.க.ஸ்டாலின் மருமகனை கைது செய்: கோவையில் ஜெ. ஆவேசம்
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ 400 கோடி ஊழல்: ஜெ.புகார்
அ.தி.மு.க.பிரமாண்ட பொதுக்கூட்டம்: குலுங்கியது கோவை
69 சத இடஒதுக்கீட்டுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்
எம்.பி.,எம்.எல்.ஏ.மீது போலீஸ் தடியடி: மார்க்சிஸ்ட் கண்டனம்
அடக்குமுறை சட்டமியற்றி மிரட்டப் பார்க்கிறது அரசு: பழ.நெடுமாறன்
ஸ்ரீஹிரிகோட்டா விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி வாழ்த்து
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணி: அவசர சட்டமியற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
செம்மொழி மாநாட்டில் ஏற்பட்ட தமிழ் உணர்வு தொடரவேண்டும்: கருணாநிதி
வெப்ப சலனம்: சென்னையில் திடீர் மழை
சீமான் கைதுக்கு வைகோ கண்டனம்
பிரச்சனைகளை தீர்க்காமல் கைது செய்வதுதான் தீர்வா?: சீமான் கேள்வி
இலங்கையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பட்டம்
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்: பழ.நெடுமாறன்
போலீசார் தாக்குதல்: செய்தியாளர்கள் சாலை மறியல்
திரும்பூர் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னையில் சீமான் கைது
தமிழ்வழி பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்வது இனிப்பான செய்தி: கருணாநிதி
தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் ராம.நாராயணன் வெற்றி
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா:மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ அறிவிப்பு
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைய வாய்ப்பில்லை: கருணாநிதி
மருத்துவமனை சீர்கேடுகள்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
இலங்கை ஆதரவு நாடுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைப்பு: இலங்கைக்கு அமெரிக்கா கண்டிப்பு
பிரிவினை பேசுவோரை ஒடுக்க தனி சட்டம்: அமைச்சர் துரைமுருகன்
ஒருமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு: வைகோவுக்கு எதிராக ஜூலை 21ல் குற்றச்சாட்டு பதிவு
வழக்குகளை குறைக்க குடும்ப நல ஆலோசனை மையம்: நீதிபதி இக்பால்
விடுமுறைகால குடும்ப நல நீதிமன்றம் தொடக்கம்
இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க.மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
இலங்கையுடன் பேசுவோம்: கருணாநிதிக்கு ப.சி. பதில்
இலங்கை மீது நடவடிக்கை: தங்கபாலு கோரிக்கை
தி.மு.க.வைச்சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெ.
கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்
தமிழில் படித்தவருக்கு அரசுப்பணி: முதல் நியமன ஆணையை வழங்கினார் கருணாநிதி!
நடிகை சரிதா விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு
மீனவர்களை காக்க உடனே தலையிடுங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
இலங்கைத் தூதரகம் முன்பு திமுக நாளை ஆர்ப்பாட்டம்
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
இலங்கை கடற்படையால் மீனவர் படுகொலை: கருணாநிதி கண்டனம்
சென்னை ஜி.எச்.சை சீர் செய்யக்கோரி ஜூலை-10 ல் ஆர்ப்பாட்டம்: ஜெ.
வேதாரண்யத்தில் இலங்கை கடற்படையினர் தாக்கி தமிழக மீனவர் பலி
ஆகஸ்ட்-9 முதல் தொடர் போராட்டம்: தா.பா.அறிவிப்பு
பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிக்ககூடாது: ராமதாஸ்
இலங்கை தூதரகங்களை அகற்ற வேண்டும்: வைகோ
சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சுகாதாரம், சாலை மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.900 கோடி நிதி
நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
2011 ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி
என்.எல்.சி. தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள ஸ்டிரைக்
தி.மு.க.வை வீழ்த்த ஓரணியில் கட்சிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் யோசனை!
பந்த் தமிழக மக்களை பாதிக்கவில்லை: முதல்வர் கருணாநிதி
வாக்குக்கு பணம்- தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்
சட்டமன்ற தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை: தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
உறுப்பினர் சேர்க்கை: இளைஞர் காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு: மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை!
பந்த்தால் எந்த பாதிப்பும் இல்லை: தமிழக அரசு
தி.மு.க.மிரட்டலையும் மீறி பந்த் வெற்றி: ஜெயலலிதா
என்.எல்.சி. தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்
டி.ஆர்.பாலு மகன் ரசாயன ஆலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
பந்த்: கட்சியினரிடையே மோதல், திண்டுக்கல்லில் பதற்றம்
பந்த்: ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூ. எம்.எல்.ஏ.கள் கைது
பந்த் வன்முறை: 7 பஸ்கள் சேதம் கன்னியாகுமரியில் பதற்றம்
பந்த்: முறியடிக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார்
பந்த்: ரெயில் மறியல் செய்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது!
பொறியியல் கல்லூரியில் படித்த வடமாநில மாணவர் படுகொலை
பந்த்: சென்னையிலிருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து
பந்த்: தனியார் பேருந்துகள் ஓடவில்லை
தமிழகத்தில் பந்த் தொடங்கியது
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் 8 நூல்கள் வெளியீடு
தமிழக படைப்பாளிகளிடம் ஒற்றுமையில்லை: கவிஞர் சுகிர்தராணி
என்.எல்.சி.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: வைகோ
பந்த் போராட்டம் வெற்றியடைய வேண்டும்: பழ.நெடுமாறன்
பந்த்க்கு ஆதரவு இல்லை: பா.ம.க. அறிவிப்பு
ஜெ.பினாமி பெயரில் நடத்தும் மது உற்பத்தி நிறுவனம்: கருணாநிதி புகார்
தி.நகரில் பட்டப்பகலில் ரூ. 81 லட்சம் கொள்ளை!
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணி:10 நாளில் சட்டமியற்ற முடிவு
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?: தேர்தல் ஆணையர் பதில்
ஜூலை-5 ல் லாரிகள் ஓடாது: தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம்
கருணாநிதியுடன் பிரனாப் முகர்ஜி சந்திப்பு
கி.வீரமணி வீட்டை தாக்கியதாக பெரியார்.தி.க.வினர் 3 பேர் கைது
சி.பி.ஐ., வருமான வரித்துறை ரெய்டால் பங்காரு சாமியார் அதிர்ச்சி
சென்னையில் ஈழ எழுத்தாளர்களின் 8 நூல்கள் இன்று வெளியீடு
பாலியல் புகார் கொடைக்கானல் பள்ளி தாளாளர், முதல்வர் கைது!
ராணுவ வீரரின் இரண்டாவது திருமணத்தை நிறுத்திய பெண் போலீஸ்
தமிழீழத்திற்காக ஆட்சியை இழக்கத் தயார் என அறிவித்தோம்: கருணாநிதி
தி.க. தலைவர் வீரமணி வீட்டின் மீது தாக்குதல்!
மேல்மருவத்தூர் பங்காரு சாமியார் கல்லூரிகளில் அதிரடி சோதனை!
வரி முறைகேடு ஓம் சக்தி பங்காரு சாமியாரிடம் விசாரணை!
கூடுதல் கட்டணம் வசூலித்த 120 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு டெலிபோன் பூத்!
5 நாட்களுக்கு மின்உற்பத்தி பாதிப்பில்லை: என்.எல்.சி. நிர்வாகம்
என்.எல்.சி. ஸ்டிரைக்: இன்றும் தொடரும் பேச்சுவார்த்தை
கொடநாடு டீ ஆலை, நாட்டுக்கு உண்மைகளை சொல்லவே விசாரணை: கருணாநிதி
ஜாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்தால் பெரும் போராட்டம் : ராமதாஸ்
சிறுதாவூர் நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை: கருணாநிதி உறுதி!
பந்த்தின்போது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!
கருணாநிதி குறித்து ஐ.நா.சபையிடம் புகார்: ஜெ. அறிக்கை!
என்.எல்.சி. தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது!
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!
Powered by Minveli | All rights reserved ©2010 Thenaali Entertainment Pvt. Ltd.