|
ஹெட்லியிடம் விசாரணை நடத்தும் இந்திய குழு!தினகரன் - 8 மணிநேரம் முன்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் இந்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதாக அமெரிக்கா ... ஹெட்லியை விசாரிக்க இந்திய குழு சென்றது வெப்துனியா ஹெட்லியிடம் விசாரிக்க அனுமதி மாலை சுடர் ரவிசங்கரை சுடும் எண்ணம் இல்லை ; ஆசிரமம் அருகே பண்ணையார் ...தினமலர் - 6 மணிநேரம் முன்பு பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது . ... தமிழகத்திலிருந்து சுதர்சன நாச்சியப்பன்: சிட்டிங் எம்.பி.,க்கே ...தினமலர் - 3 மணிநேரம் முன்பு தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ராஜ்யசபா எம்.பி., சீட்டிற்கான வேட் பாளராக சுதர்சன நாச்சியப் பன் பெயர் மேலிடத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ... டெல்லி மேல்-சபைக்கு தமிழகத்தின் 6 வேட்பாளர்களும் தினத் தந்தி |
தி.மு.க.,வினரின் முறைகேடுகளை கிழிக்க வேண்டும்: ஜெ.,
தினமலர் - 19 மணிநேரம் முன்பு
சென்னை : ""பொதுக்கூட்டங்களில் தி.மு.க.,வினரின் முறைகேடுகளை கிழி, கிழியென கிழிக்க வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். சென்னையில் உள்ள அ.தி.மு. ...
ராஜபட்ச வருகையை எதிர்த்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: புதிய ...
தினமணி - 3 மணிநேரம் முன்பு
சென்னை, ஜூன் 5: இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ...
கருணாநிதியின் 87-வது பிறந்த நாள்
தினமணி - 3 ஜூன், 2010
பிறந்தநாள் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் தலைமையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். சென்னை, ஜூன் 3: முதல்வர் கருணாநிதியின் 87-வது ...
கோலாகல கொண்டாட்டம் தினத் தந்தி
நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகை
தினமலர் - 19 மணிநேரம் முன்பு
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் ஒபாமா, நவம்பரில் இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை அமெரிக்கா காலம் காலமாக வைத்திருக்கவும் ...
மும்பை விமான நிலையத்தில் மீண்டும் ஒரு சம்பவம் மும்பை-சென்னை ...
தினத் தந்தி - 15 மணிநேரம் முன்பு
மும்பை விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் மும்பை, சென்னை விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தனர். ...
அப்சல் குரு கருணை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்பியது தில்லி ...
தினமணி - 18 மணிநேரம் முன்பு
புது தில்லி, ஜூன் 4: நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தில்லி அரசு அனுப்பியது. ...
இலங்கை கடற்படை உஷாராக இருக்க வேண்டும்: கோத்தபய ராஜபட்ச
தினமணி - 4 ஜூன், 2010
கொழும்பு, ஜூன் 4- விடுதலைப் புலிகளிடம் இருந்து புதியதாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவாலை முறியடிக்க வேண்டிய முதல் பொறுப்பு உள்ளதால் இலங்கை கடற்படை உஷாராக இருக்க வேண்டும் ...
இலங்கை இறுதிப் போரில் 40000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்: 'ஜப்பான் ...
தினமணி - 4 மணிநேரம் முன்பு
கொழும்பு, ஜூன் 5- இலங்கையில் வன்னி பகுதியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று 'தி ஜப்பான் டைம்ஸ்' நாளிதழ் செய்தி ...
விடுதலைப் புலிகள் மீதான தடைகளின் பரிமாணங்களும், அதனை ...
தமிழ்வின் - 4 மணிநேரம் முன்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கடந்த 14.05.2010 திகதி இந்தியா மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது. அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சட்டவிரோத ...
முல்லை அரச அதிபராக முன்னாள் இராணுவத் தளபதி?
தமிழ்வின் - 3 ஜூன், 2010
தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சீ.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் எனத் ...
முல்லைத்தீவு சிங்கள மயமாகிறது! அரச அதிபராக மேஜர் ஜெனரல் ... நெருடல் இணையம்
ஜப்பான் புதிய பிரதமர் பொறுப்பேற்பு
தினத் தந்தி - 15 மணிநேரம் முன்பு
ஜப்பானில் அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போதைய பிரதமர் யுகியோ ஹடோயாமா பதவி விலக முன்வந்தார். அவருக்கு பதிலாக துணை பிரதமரும் நிதி ...
நவோட்டோ கான் புதிய ஜப்பான் பிரதமர் ஆறாம்திணை
ஓமன் நாட்டை பெட் புயல் தாக்கியது: இந்தியர் உள்பட 2 பேர் பலி
௯டல் - 22 நிமிடங்கள் முன்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானது. அதற்கு பெட் என பெயரிடப்பட்டது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்தது. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை ...
இலங்கைக்கு அவமானம் தொடரும்: ஐ.தே.க.
வெப்துனியா - 5 மணிநேரம் முன்பு
தமிழ் மக்களை மீளக்குடியேற்றி அம்மக்களுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேச அளவில் இலங்கை அவமதிப்புக்கு உள்ளாவது தொடரும் என்றும்,இதனை இந்தியத் திரைப்பட ...
ராஜபக்சே வருகையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் 8-ந்தேதி ...
௯டல் - 25 நிமிடங்கள் முன்பு
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். ராஜபக்சே வருகிற 8-ந்தேதி ...
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் அறிவிப்பு!
தட்ஸ்தமிழ் - 8 மணிநேரம் முன்பு
டெல்லி: இந்தியன் முஜாகிதீன் அமைப்பை தீவிரவாத இயக்கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் தடை செய்யப்பட்ட 'சிமி' ...
தமிழகம்: 'லைலா' தந்த காற்றாலை மின்சாரத்தை பறித்துச் சென்ற 'பெட்'!
தட்ஸ்தமிழ் - 3 ஜூன், 2010
சென்னை: பெட் புயல் காரணமாக காற்று திசைமாவிட்டதால், தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் ...
நாளை மறுநாள் முடிவு: பெட்ரோல் விலை உயருமா?
தினகரன் - 9 மணிநேரம் முன்பு
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பற்றி பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு நாளை மறுதினம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
கைட்ஸ் படக் காட்சிகள் ரத்து
வெப்துனியா - 2 மணிநேரம் முன்பு
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு தனது ரத்தக்கறை படிந்த கரம் உலகுக்கு தெரியாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலொன்று தற்போது கொழும்பில் ...
படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை அவசியம்: கமல்
தினமணி - 3 ஜூன், 2010
சென்னை, ஜூன் 3: சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் படப்பிடிப்புக்கு முன்பு ஒத்திகை அவசியம். அது படத்தை திட்டமிட்டவாறு முடிக்க உதவும் என்றார் ...
சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க காலக்கெடு நீட்டிப்பு
தட்ஸ்தமிழ் - 7 மணிநேரம் முன்பு
சென்னை: சென்னை நகரில் கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க காலகெடு இம் மாதம் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ஏறத்தாழ 1 லட்சம் ...
காமன்வெல்த் போட்டி: டிக்கெட் விற்பனை
தினமலர் - 12 மணிநேரம் முன்பு
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று முதல் துவங்கியது. டிக்கெட் விலை ரூ. 50 லிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...
கிரிக்கெட் அணி ஏலம் : மந்திரி பவார், மகள் சுலே தொடர்பு
தினமலர் - 19 மணிநேரம் முன்பு
புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் புனே அணி ஏல விவகாரத்தில் தங்கள் குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மறுப்பு ...
உலககோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டம் இத்தாலி அணி அதிர்ச்சி ...
தினத் தந்தி - 15 மணிநேரம் முன்பு
உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இதில் கலந்து கொள்ளும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ...
சேது திட்டம்: ரயில் மறியல்-வீரமணி உள்பட 200 பேர் கைது
தட்ஸ்தமிழ் - 4 மணிநேரம் முன்பு
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற கி.வீரமணி உள்ளிட்ட 200 திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். ...
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம்-புத்ததேவ் புறக்கணிப்பு
தட்ஸ்தமிழ் - 8 மணிநேரம் முன்பு
கொல்கத்தா: டெல்லியில் இன்று தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தை முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் ...
குழந்தைகள் கடத்தல் கும்பல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வெப்துனியா - 6 மணிநேரம் முன்பு
குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்பனை செய்து வரும் பயங்கரம் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில் இது தொடர்பாக கைதான 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ...
வறுமை-சேலம் அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
தட்ஸ்தமிழ் - 7 மணிநேரம் முன்பு
சேலம்: சேலம் அருகே வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி எம்ஜிஆர் ...